தமிழர் வேளாண்மை செயல்முறையின் உச்சம்... எவ்வகை மண்ணும் வளம் நிறைந்த பூமியாக மாறும் என்பதற்கான சான்று
Вставка
- Опубліковано 18 чер 2024
- தமிழர் வேளாண்மை செயல்முறையின் உச்சம்... எவ்வகை மண்ணும் வளம் நிறைந்த பூமியாக மாறும் என்பதற்கான சான்று... போகலூர் தமிழ்நாடு மாணவ
இளைஞர்களின் கூட்டுப்பண்ணை ...💐😁🌎👍😌 #ஞானப்பிரகாசம்
அருமை ஐயா
ஐயா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து கொண்டு இருக்கிறேன் நானும் இந்த வேளான்மை செய்ய விரும்புகிறேன் தாங்கள் உதவும் என் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க உதவும்
ayya eppadi vayal varappuku mannu anaipathu ....theliva sollunga ayya
ஐயா வணக்கம் மூன்று பக்கம் தாழ்வாகவும் ஒறுபுறம் மேடாகவும் உள்ள நிலபரப்பில் அடுத்த நிலத்தில் இருந்துவரும் நீரை நமது தோட்டத்திற்குள் அனுமதிக்கலாமா அல்லது மேடாக்கவேண்டுமா ( வரப்பைஉயர்த்தவேண்டுமா)
வரப்பு உயர்த்தும் நோக்கம் மழைநீர் சேகரிப்பு என்பதால் உங்கள் நிலத்திற்கு வரும் நீரை தடுக்கும் விதமாக வரப்பு உயர்த்த வேண்டியதில்லை
ஐயா நீர் பாய்ச்சுவது பயிருக்கு இல்லை. மண்ணுல இருக்கும் நுண்ணுயிர்களுக்கு நான் சொல்லல ஐயா சுபாஷ் பாலேக்கர் சொன்னது சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி 🙏
ஐயாவின் காணொளி தொடர்ந்து பார்த்தால் தெளிவு ஏற்படலாம். நீர் தேவை குறித்து அய்யாவின் புரிதலை உள்வாங்கும் போது மட்டுமே தெளிவு பிறக்கும்