Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்களுக்கு மிக்கநன்றி 🙏🙏🙏🙏🙏🌿🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌿
கணீரென்ற குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் வழங்கிய அய்யாவிற்கு என் வணக்கங்கள் 🙏
ஐயா நன்றிகள் பல
திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வாழ்வாங்கு
அருமை
பூசுவதும்வெண்ணீறூ
ஐயா சிவாய நம திருவடியை வணங்குகிறேன் ஐயா
பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னைஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான்ஈசன்துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீமன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோகோயில்சு டுகாடு கொல்புலித்தோல் நல்லாடைதாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ!தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்காயில்உ லகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனைவயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ!நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம்தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ.மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம்பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங்குணமிகு வரிசிலை குனிந்து வீரனோர்கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான்’அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ!நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ.மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்திசலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னோடீசலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்தஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னோடீஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்டமேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.தென்பால் உகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீபெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ.தான்அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனைஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்துகங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீகங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.கானார் புலித்தோல் உடைத்தலைஊண் காடுபதிஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும்வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவைஉலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீஉலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ.தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீதான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதேஇடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீதடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளைஅன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீஅன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ.அம்பலத்தே கூத்தாடி அமதுசெயப பலிதிரியும்நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீநம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியாஎம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழிநலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீநலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீஎம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீஅருந்தவருக் கறம்முதல்நான் கன்றருளிச் செய்திலனேல்திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.
சம்பந்த குருக்களின் குரலுக்கு நான் அடிமை ❤❤❤
ஆமா உண்மைதான்.நான் கூட
சிவசிவசிவசிவசிவசிவசிவ
அனந்த கோடி நமஸ்காரம் செய்து கொள்கிறேன்
அருமை ஐயா...🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏
Nice srinesh
ஐயா திருச்சிற்றம்பலம் 🙏
இது ஒரு போட்டி பாடல் 2 பேரு பாடுனா நல்லா இருக்கும்
🙏🌿🌺சிவ சிவ🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
ஒம் நமச்சிவாய 🙏
Sivayanama 💐💐🙏🙏🙏 arumai ayya
🙏திருச்சிற்றம்பலம்🙏
அவ்வாறு அவன் செய்யாது இருந்திருந்தால் இப்படி ஒரு நல்லது நடந்திருக்காதே! இதுவே முழுபாடலில் மாணிக்கவாசகர் பாடுகிறார்,
🙏🙏🙏👌🙏🏽
Can you post appar's pulliruku velur thirupathigam pls 🙏
Already posted.. See sambabdam gurukkal youtube
0:11
N
🙏🏼🙏🏼
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்களுக்கு மிக்க
நன்றி 🙏🙏🙏🙏🙏
🌿🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌿
கணீரென்ற குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் வழங்கிய அய்யாவிற்கு என் வணக்கங்கள் 🙏
ஐயா நன்றிகள் பல
திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வாழ்வாங்கு
அருமை
பூசுவதும்வெண்ணீறூ
ஐயா சிவாய நம திருவடியை வணங்குகிறேன் ஐயா
பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
என்னப்பன் எம்பிரான்
எல்லார்க்குந் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக்
கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள்
மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச்
சாத்தினன்காண் சாழலோ
கோயில்சு டுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ!
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில்உ லகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.
அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ!
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.
தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ.
மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம்
பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங்
குணமிகு வரிசிலை குனிந்து வீரனோர்
கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான்’
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ!
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ.
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னோடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னோடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.
தென்பால் உகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ.
தான்அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.
கானார் புலித்தோல் உடைத்தலைஊண் காடுபதி
ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.
மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ.
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.
நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ.
அம்பலத்தே கூத்தாடி அமதுசெயப பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.
அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறம்முதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.
சம்பந்த குருக்களின் குரலுக்கு நான் அடிமை ❤❤❤
ஆமா உண்மைதான்.நான் கூட
சிவசிவசிவசிவசிவசிவசிவ
அனந்த கோடி நமஸ்காரம் செய்து கொள்கிறேன்
அருமை ஐயா...🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏
Nice srinesh
ஐயா திருச்சிற்றம்பலம் 🙏
இது ஒரு போட்டி பாடல் 2 பேரு பாடுனா நல்லா இருக்கும்
🙏🌿🌺சிவ சிவ🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
ஒம் நமச்சிவாய 🙏
Sivayanama 💐💐🙏🙏🙏 arumai ayya
🙏திருச்சிற்றம்பலம்🙏
அவ்வாறு அவன் செய்யாது இருந்திருந்தால் இப்படி ஒரு நல்லது நடந்திருக்காதே! இதுவே முழுபாடலில் மாணிக்கவாசகர் பாடுகிறார்,
🙏🙏🙏👌🙏🏽
Can you post appar's pulliruku velur thirupathigam pls 🙏
Already posted.. See sambabdam gurukkal youtube
0:11
N
🙏🏼🙏🏼