பூசுவதும் வெண்ணீறு திருச்சாழல்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @anbesivan6499
    @anbesivan6499 8 місяців тому +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்களுக்கு மிக்க
    நன்றி 🙏🙏🙏🙏🙏
    🌿🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌿

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 3 роки тому +7

    கணீரென்ற குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் வழங்கிய அய்யாவிற்கு என் வணக்கங்கள் 🙏

  • @rajendiranp2375
    @rajendiranp2375 9 місяців тому +1

    ஐயா நன்றிகள் பல

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 3 роки тому +1

    திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வாழ்வாங்கு

  • @vgshan1734
    @vgshan1734 Рік тому

    அருமை

  • @TharsiniRajeef
    @TharsiniRajeef 17 днів тому

    பூசுவதும்வெண்ணீறூ

  • @marimuthubuvana6920
    @marimuthubuvana6920 3 роки тому

    ஐயா சிவாய நம திருவடியை வணங்குகிறேன் ஐயா

  • @gurumoorthypoonjoolaithura3155

    பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
    பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
    பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
    ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
    என்னப்பன் எம்பிரான்
    எல்லார்க்குந் தான்ஈசன்
    துன்னம்பெய் கோவணமாக்
    கொள்ளுமது என்னேடீ
    மன்னுகலை துன்னுபொருள்
    மறைநான்கே வான்சரடாத்
    தன்னையே கோவணமாச்
    சாத்தினன்காண் சாழலோ
    கோயில்சு டுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
    தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ!
    தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
    காயில்உ லகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.
    அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
    வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ!
    நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
    சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.
    தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம்
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்
    கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ.
    மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம்
    பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங்
    குணமிகு வரிசிலை குனிந்து வீரனோர்
    கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான்’
    அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ!
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
    சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ.
    மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
    சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னோடீ
    சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
    பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.
    கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
    ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னோடீ
    ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
    மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.
    தென்பால் உகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
    பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ
    பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்
    விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ.
    தான்அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
    ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
    ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
    வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.
    நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
    கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
    கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
    தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.
    கானார் புலித்தோல் உடைத்தலைஊண் காடுபதி
    ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ
    ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும்
    வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.
    மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
    உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
    உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
    கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ.
    தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
    தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
    தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
    ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.
    கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
    இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
    தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
    இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.
    நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
    அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
    கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ.
    அம்பலத்தே கூத்தாடி அமதுசெயப பலிதிரியும்
    நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
    நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
    எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.
    சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
    நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
    நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
    அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
    அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
    எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
    எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
    தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.
    அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
    இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
    அருந்தவருக் கறம்முதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
    திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.

  • @SDRajofficial
    @SDRajofficial Рік тому +2

    சம்பந்த குருக்களின் குரலுக்கு நான் அடிமை ❤❤❤

    • @anbesivan6499
      @anbesivan6499 8 місяців тому +1

      ஆமா உண்மைதான்.நான் கூட

    • @vimalaketharam4555
      @vimalaketharam4555 2 місяці тому

      சிவசிவசிவசிவசிவசிவசிவ

  • @gangabagirathysankaranaray1411
    @gangabagirathysankaranaray1411 2 роки тому

    அனந்த கோடி நமஸ்காரம் செய்து கொள்கிறேன்

  • @thiruppugazhselvan1403
    @thiruppugazhselvan1403 3 роки тому

    அருமை ஐயா...🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @thenmozhijesurajan1311
    @thenmozhijesurajan1311 11 місяців тому

    🙏🙏🙏🙏

  • @sundarr457
    @sundarr457 3 роки тому +2

    ஓம் நமசிவாய 🙏

  • @reginajeyananthi3630
    @reginajeyananthi3630 2 роки тому +1

    Nice srinesh

  • @kalyanaramanpradeepkumar9221
    @kalyanaramanpradeepkumar9221 3 роки тому

    ஐயா திருச்சிற்றம்பலம் 🙏

  • @saravanakumarv9401
    @saravanakumarv9401 Рік тому

    இது ஒரு போட்டி பாடல் 2 பேரு பாடுனா நல்லா இருக்கும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🙏🌿🌺சிவ சிவ🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 3 роки тому

    ஒம் நமச்சிவாய 🙏

  • @gurunathan3969
    @gurunathan3969 3 роки тому

    Sivayanama 💐💐🙏🙏🙏 arumai ayya

  • @SugumarNShanmugam
    @SugumarNShanmugam 3 роки тому

    🙏திருச்சிற்றம்பலம்🙏

  • @DiniSmart427
    @DiniSmart427 2 роки тому

    அவ்வாறு அவன் செய்யாது இருந்திருந்தால் இப்படி ஒரு நல்லது நடந்திருக்காதே! இதுவே முழுபாடலில் மாணிக்கவாசகர் பாடுகிறார்,

  • @vishnumurugan5453
    @vishnumurugan5453 3 роки тому

    🙏🙏🙏👌🙏🏽

  • @prashanthishankar606
    @prashanthishankar606 3 роки тому +2

    Can you post appar's pulliruku velur thirupathigam pls 🙏

  • @alagusanthosh4438
    @alagusanthosh4438 6 місяців тому

    0:11

  • @VenkatesaprabhuN
    @VenkatesaprabhuN 5 місяців тому

    N

  • @anbarasu10
    @anbarasu10 2 роки тому

    🙏🏼🙏🏼