🔴CITY LIGHT PRAYER | 23.05.2024 | DR. JEYARANI ANDREW | JOSEPHUS ANDREW
Вставка
- Опубліковано 21 тра 2024
- 🔴CITY LIGHT PRAYER | 23.05.2024 | DR. JEYARANI ANDREW | JOSEPHUS ANDREW
Address: BIBLE CALLS, Pari Salai, Mogappair East, CHENNAI - 600037, INDIA.
Contact: 91-9444498080
WhatsApp: +91-9244448080
Google Pay: 7540002030
E-mail: biblecallsoffice@gmail.com
Website: biblecalls.com
Watch Bible TV Online: www.bibletv.tv
#biblecalls #live #jeyaraniandrew #bibletv
Poongothai paventhan rachipu kudunga jesus 🙏
Praise the lord sister
Praise the Lord. Amen 🙏 Alleluiah
Comming Sunday my wedding day enakkaga en rendu pasangalukkaga en kanavar ratchikkapada prayer pannunga...
Praise the lord 🙏
Yes amen amen 🙏
Praise the Lord
🎉❤Amen 🙏 Amen amen 🙏 🙌 👏
Amen amen 🙏
Amen Amen Amen
Amen
Bakialakshmi asana vaiyil iraththam pokamal Iruka prey for me 🙏
Amen Appa
Haleluya
Thanks God Amen
🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Amen 🙏🙏 arumai Amma Jesus see your face Amma today iam joined the prayer directly iam very happy Jesus promise save my family
Amen amen thanks jesus appa 🙏🙏🙏
Praise the Lord Today's message is so powerful with the first-class. Glory to Jesus Christ
Jesus do not think about my past sinn and rejection.
Alleluiaha
Praise the lord amen 🙏
Amen amen thanks jesus appa 🙏😭😭
Amen thanks lord appa 🙏🙏🙏😭😭😭😭
Amen🙏🙏🙏
Amen 🎉🎉🎉
PRAISE THE LORD
கடவுள் கொடுத்திருக்கும் நீதிநெறிகளுக்கு அமைய வாழ்க்கை நடத்துவதற்கு
வழிகாட்டியே பைபிள். இதை ஆதாம் தனக்கும் தனது சந்ததியினருக்கும் பயன்
யிருக்கவேண்டும். ஆனால், அதை பிசாசு தலைகீழாக மாற்றி தன்னை இந்தப்
பிரபஞ்சத்தின் கடவுளாக்கினான் - 2 கொரிந்தியர் 4 : 4 . அவனும் அவனது
சகாக்களும் - ஒரு சில தேவர்களும், அனேக மனிதர்களும் - அவனுக்கு
அடிமையானார்கள். சாத்தான் தனது ஆட்சியைத் தொடர வேதம் ஓதப்
புரப்பட்டதில் வியப்பில்லை அல்லவா? அதற்கு வேட்டுவைக்க தனது எல்லைக்குள்
ஊடுறுவிய இயேசுவைக் கொலைசெய்ததோடு நின்றுவிடாமல் அவரையும்
கடவுளாகக் காட்டினான் என்பதே மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.
தனது அதிகாரத்திலிருக்கும் இந்த உலகத்தில் உண்மைக் கடவுளின் பெயர்
மகிமைப்படாதவாறு அவருடைய பைபிளிலிருந்தே அதை மறைத்தான்.
வரப்போகும் கடவுளின் அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைத் தடுக்க
இந்த நொடிவரை போராடுகிறான் - மத்தேயு 24 : 14.
பூமியில் என்றென்றும் வாழப் படைக்கப்பட்டவர்களை மடைமாற்றி பரலோகம்
செல்லும் வெறியை தனது அடிமைகளை வைத்து ஊற்றிக்கொடுத்தே
ஏற்படுத்துகிறான். அதைக் கடவுளின் ஊழியம் என்று அப்பாவிகளை வெருட்டி உருட்டி நம்பவைக்கிறான். அதாமின் அத்துமீறலுக்காக கடவுளின் பூமிக்கான நோக்கத்தை
திசைதிருப்ப இன்னும் என்னவெல்லாம் செய்தான், செய்கிறான் என்பதை பைபிளும் நடக்கும் சம்பவங்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, இயேசு கொடுத்த எச்சரிக்கை மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். பைபிள் இருபுறமும்
வெட்டி ஊடறுக்கும் கருவி - எபிரேயர் 4 : 12. ஆனால், அது யார் கையில் இருக்கிறது
என்பதைப் பொறுத்தே அதன் பலன் அமையும்.
மத்தேயு 7 : 20 இப்படி, அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள். 21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று
சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,
என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.....
இயேசுவுடன் அரசர்களாகவும் குருமார்களாகவும் பரலோகம் செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது ஆட்சியின் கீழ் பூமியில் குடிமக்களாக வாழப்போகிற இரு சாரார்களுக்குமே பொருந்தும் இயேசுவின் எச்சரிக்கைதான் அது.
Praise the Lord
Amen Amen Amen
Amen amen 🙏
Praise the Lord