"இந்த ரகசியம் தெரிஞ்சா 10,000 கோடி EARN பண்ணலாம்!" மிரண்டு போன கோபிநாத் - ABT Owner INSPIRING பேட்டி
Вставка
- Опубліковано 12 гру 2023
- தனது வாழ்க்கை பக்கங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் ABT Owner INSPIRING பேட்டி
#ABT #inspiring #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Keep producing more shows like this
Sir my son suffering from speech delay problem can u say school name that sir described in video
po0k
m
mpm
எனது அப்பா இந்த கம்பெனியில் பணிபுரிந்தார் எங்களை எல்லாம் ஆளாகினர் இப்போ தான் பேருந்து பயணிக்க இலவசம் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே என் அப்பா பணி புரிந்த காரணத்தினால் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்தாங்க அந்த நன்றி இப்போது தெரிவிக்கிறேன் எனக்கு இப்போது 53 வயது
❤❤❤
Mee too. I grown up with support of sakthi group
❤
❤❤❤
Supper annan
எளிமையான பேச்சு, சிறந்த பண்புள்ள மனிதர் 🙏
இல்லீங்க ஆமங்க ச்சா கொங்கு மொழியின் மரியாதைநிமித்தமான பேச்சும் வழக்கும் எவ்வளவு உயரசென்றாலும் மறக்காது மாறாது❤❤❤proud to be kongu tamilan
அதிலும் பொள்ளாச்சி டாப்புங்கோ
@@selvaraju4483 பிறவுங்க அதுதானுங்க நம்ம கொங்குமண்ணோட தாய்பூமி
கவுண்டர்கள் பாஷை
❤
❤❤❤
தமிழகத்திற்கு பெருமை தேடி தரும் குடும்பம்... முதன் முதலில் தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து , கல்வி கண் திறந்தவர்கள்...எண்ணற்ற அறிவாளிகளை உருவாக்கியவர்கள்...ABT எங்கள் வாழ்விலும் இணைந்துள்ளது சிறு வயது முதல்... வாழ்க வளமுடன்... I love ABT.... ❤❤❤
என்ன இருந்தாலும் எங்கள் கொங்கு தமிழுக்கு இருக்கும் சிறப்பு தனிதான் அவர் எவ்வளவு பெரிய தொழில் அதிபர் வார்த்தைக்கு வார்த்தை ங்க என்று அழகாக உரையாடுகிறார்
கொங்கு தமிழ் மரியாதையும், கனிவும், இனிமையும் கொண்டது என்பது நூற்றுக்கு நூறு உண்மை
ஆம் இன்றைய நிலையில் குறைந்து கொண்டு வருகிறது
மொத்த கலாச்சாரமே வீனாகிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனையான விசயம்.கொங்குத்தமிழ் எங்கும் எப்பொழுதும் நீடித்து நிலைத்து நிலைபெறவேண்டும்🎉🎉🎉🎉
True 😊
கோவைக்கு தனிமரியாதையுன்டு
I'm Manickam's classmate, and we've been friends since school. Manickam's exceptional qualities are well-known and admired. Even now, he remains humble, approachable, and his generosity and empathy shine through. His support during a classmate's difficult time in Coimbatore is a testament to his character. Whether on school trips or today, he's always down-to-earth. Wishing him a long, healthy life filled with joy!
❤️❤️❤️❤️ sir 💐💐💐💐💐
இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் இருந்தாலும் சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் அடக்கத்துடன் பொறுமையுடனும் பேசுகிறார். இதுவே அய்யா அவர்கள் வெற்றிக்கு முழு காரணம். வாழ்த்துக்கள்.
சரியான கருத்து
பணக்காரர்களை சந்தித்து பேட்டி எடுப்பதை விட சிறந்த பண்பானவர்களை அறிமுக படுத்துவது மிகவும் சிறப்பு இவர் மிகவும் சிறந்த சிறப்பாளர்.
YES, I agree with you what you say. An interesting and inspiring intellectual dialogue for the viewers. May God bless you both, Mr.Manickam and Mr Gopinath🎉
I share this video to the young and budding Entrepreneurs- Rev Dr I. Jeyachandran
கோவை மாவட்டத்தின் பெருமை ..... ABT Groups...
என்ன பணிவு, எதார்த்தமான பேச்சு, மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்....இவை எல்லாம் தான் இன்றும் இந்த குழுமத்தை ஆலமரமாக பரந்து, விரிந்து, வளர்ந்துள்ளது.
திரு. மாணிக்கம் மகாலிங்கம் அவர்களிடம் இருந்து பல நல்ல விசயங்களை இன்று பலரும் கேட்டு, கற்று உள்ளோம். என்ன அருமையான ஒரு சமுக , தன் சூழலில் துறைகளின் மீதான பார்வை.... அருமை...அருமை. தன் வாரிசுகளை நன்றாக, சமுக அக்கறை கொண்டவர்களாக, பண்பனவராக, நேர்மை, ஒழுக்கம் மிகுந்தவராக, ஆரோக்கியம் சார்ந்த அறிவுடன் ..... திரு. மகாலிங்கம் அவர்களின் (ABT Groups, Coimbatore) வளர்த்துள்ளார். மென் மேலும் வளர்க, வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
🌹💐⚘🌹💐⚘
நீ எப்போ அவரபோல வளரபோரா
@@RajKumar-fp4vwneenka
எல்லோரும் ஓரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை...வளர்ச்சி என்பது அவரவர் மனம்,செயல் வாழ்க்கையின் தன்மையை பிரதிபலிக்கும்
@@healthylifecircle2801❤❤❤good words
ABT service very good ❤❤❤
மதிப்பிற்குரிய அவர்களுக்கு நான் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன் தாத்தா சொன்ன ஒற்றை வார்த்தை நம்ம ஊரில் தொழு நோயாளிகள் ஊனமுற்றோர் விபத்தில் கால் எறும்பு முடிந்தவர்கள் நம்மைப் போன்ற ஏழைகள் இவர்களுக்கு உண்மையாக உறுதியாக திறமையாக செருப்பு தைத்து கொடு என்ற அந்த வார்த்தை இன்றுவரை நான் செய்கிறேன் என் குடும்பம் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கிறோம்
🎉🎉🎉🎉
GREAT RESPONSIBILITY KEEP IT LONG TIME
🎉🎉🎉🎉😊😊😊😊
இவர் அப்பா சேர்மனாக இருந்த போது என் பாட்டி வார்டு கவுன்சிலராக இருந்தார்.(காங்கிரஸ்). பெயர்: நாகம்மாள்.பாட்டி மூன்று முறை எலக்சனில் ஜெயித்திருக்கிறார்.அவர் நர்சாக இருந்து சுற்றுவட்டாரத்தில் நிறைய பிரசவம் பார்த்ததால் ஒவ்வொரு முறையும் அவர்தான் ஜெயிப்பார்.ஆச்சரியம்தான் என்பது வருடங்களுக்கு முன்னாலேயே என் பாட்டி படித்தவர் என்று நினைக்கும் போது பெருமையாகத் தான் இருக்கிறது.
எளிமையா இருக்கிறவர் தான் எதையும் சாதிக்கிறாங்க 👍💞💞💞 ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👍💞 கோபிநாத் சூப்பர்👍💞💞💞
பயனுள்ள தகவல்களை பகிர்ந்த ஐயாவுக்கு வணக்கங்கள். நிறைகுடம் தளும்பாது என்பதுபோல் உங்கள் அடக்கம் ஆன்மாவை தொட்டது. நன்றி கோபிநாத்
எனது அப்பாவும், அவரது மறைவிற்கு பிறகு நானும் பணி செய்ததில் நன்றியுடன் நினைவு கூறி பெருமை அடைகிறேன்
உன்னோட வளர்ச்சி என்ன
Io I 8 I o9 I I i
@@a.jprakash348sollunga billgates
@@a.jprakash348பல ஆண்டுகளாக அறிவாலயத்தில் கட்சி பணி செய்து கொண்டிருப்பவர்கள் என்ன வளர்ச்சி அடைந்தார்கள் என விளக்கவும்.....😮
@@a.jprakash348❤ QA❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
அருட்செல்வர் ஆசியுடன் இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்...
அருட் செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யா ! ஆன்மீகச்செம்மல்......புகழ் என்றும் ஓங்கி! நிற்கும்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தூரத்திலிருந்து பார்த்தால் அவர் பொருட்செல்வர்.
அருகிலிருந்து பார்த்தால் அவர் அருட்செல்வர்.
ஆழ்ந்து பார்த்தால் அவர் அறிவுச் செல்வர்.
- வைரமுத்து
இவரின் தந்தையாரின் ஆன்மீகப் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது
யோவ் யாருயா நீர் இந்த காலத்தில இப்படி ஒரு மனுஷனா நீங்கலா இருக்கும் வரைதான் இந்த பூமி சுற்றும் 🎉🎉🎉
திரையில் தோன்றுகிறது உண்மையில்லை
S
பொள்ளாச்சியின் அடையாளம் ABT மற்றும் மகாலிங்கம் அய்யா
We r proud to say that ,our life journey started at Nachimuthu polytechnic, Pollachi during 1982 Thanks to ABT....
..Arutselvar Mahalingam ayya...
.🙏🙏🙏
Ipo enna pannitu irukinga sir
எவ்வளவு எளிமையான பேச்சு, மாணிக்கம் சார் you are great❤
Veriintr😊estingandmotivatingme
மனநிறைவு தந்த உரையாடல் மிக்க நன்றி .
நானும் இவர்கள் குழுமக் கல்லூரியில் இளங்கலை படித்தேன். நல்ல குழுமம்❤
Bro neengala😊
இங்கேயும் வந்தூடிங்க bro ❤....🙋
உயர்ந்த படிப்பும் .... நிறைந்த செல்வமும்....
ஆழ்ந்த அறிவும் ....
கடின உழைப்பும் ...
நெஞ்சுறுதியும்....
எளியோரிடம் இரக்கமும்....
ஒருங்கே கொண்ட ஆபூர்வ மனிதர் ....
எங்களின் கொங்கு தமிழில் தங்கு தடையின்றி வாழ்வில் .... தொழிலில் உயர் வதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி.... 🙏
Our beloved chairman ..I studied in MCET my husband and my dad studied in NGM ..we all are thankful to NM avargal.. 🙏🙏🙏🙏🙏
I am also currently pursuing my degree in Dr.MCET 2 nd yr
ஐயா அடக்கமாக இருக்கிறார் மேன்மக்கள் மேன்மக்களே❤
இந்த பேட்டியை ஒவ்வொருநாளும் காலையில் எழுந்தவுடன் பார்க்க வேண்டும்.
Yes
Yes
Nice to see my ex. MD's interview.
I am Proud to have worked with him.
He still looks young and active.
Wish him many more happy and healthy life.
God bless him and his family.
Great interview. I studied in NGM college and now settled in US. My success is because of Dr.Mahalingam Arutselvar Ayya and his family. Like mine there are 10s and 1000s of people improved their life. We are grateful to Dr.Mahalingam Ayya and his family. Long live Dr.Mahalingam and his family legacy.
ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், வர்த்தக சூழ்நிலை நிரம்பிய ஒரு மாநிலத்தில் இப்படியும் ஒரு நேர்மையான, அடக்கமான, மனிதாபிமானம் மிக்க மாமனிதர்!!!!!!❤🎉
lived my childhood in pollachi for 17 years .. and studied in Nachimuthu Polytechnic @1986 to 89
use to traverse Mahalingam colony which was posh area on that day..
Just got the sweet memories
சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த காணொளி உதவியாக இருக்கும். ❤❤❤
இவரது தந்தை திரு.மகாலிங்கம் அவர்கள் கொங்கு நாடு போற்றும் மாமனிதர்
I'm a proud son of my father who is working in his organisation more than 33years(Sakthi Sugar's) Coimbatore. Still working. Chairman sir is the chief guest for my marriage and he blessed us 🎉 Unforgettable moments. Not only my marriage, All of his staff's son's or daughter's wedding he will make his presence without fail. Gem of person. Manickam Sir❤🎉
An enlightening interview from the scion of a trial blazer business family of tamilnadu.
Like father, like son.
மண் வாசனை மணம் வீசும் தொழில் குடும்பம்.
Living with the people...
Bussineess is not a mere
" collection of assets". ..
Coimbatore industry...
hand holds charity..
not one without the other..
Hardwork, patience, perseverance...only mantra.
லாபம், நட்டம், லாபம்... be conscious of the turn of events...
Like the logo of ABT...
the brand name of SAKTHI...
the contributions of the Arutchelvar family ,
in the lives of
the generations of people of tamilnadu is immense.
நீவீர் நீடு வாழ்க.
My career start in abt dairy. I m very proud about my career start in this organization. ABT is a address of coimbatore and my grandfather very good friend of mr. Mahalingam ayya. He gives lots of inspiration of our land.once again I am proud, my career start in ABT.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் எவ்வளவு எளிமையாக உள்ளார் வியப்பாக உள்ளது
சிறந்த பண்பாளர் மாணிக்கம் ஐயா அவர்கள் தங்களுக்குப் பேட்டி தருவதால் தாங்களும் உயர்ந்தவர் ஆகிறீர்கள் கோபிநாத் அவர்களே
இருவரும் இணைந்து சிறப்பித்து உள்ளனர்🙏🙏🙏🎉❤
வணக்கம் ஐயா சக்தி சுகர்ஸ் குருப்ஸ் மிகவும் தன்மையானவர்கள் எங்க பக்கத்து ஊர் பவானி அருகே ஆப்பக்கூடல் எப்போதுமே ஒரு கோவில் வசூல் என மற்ற விஷயங்கள் எதற்கு போனாலும் உடனே இருங்க சாப்பிட்டு விட்டு போகலாம் முதல் பேச்சே அதுதான் மிகவும் சிறப்பான மாமனிதர்கள் அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர்கள் திரு மாணிக்கம் அண்ணார் திரு பாலசுப்பிரமணியம் அண்ணார் அன்ட் அவர்களின் மேனேஜர்களும் அதேபோல அன்பு பாசம் வாழ்த்துக்கள் வாழ்க அவர்களது குடும்பமும் தொழில் நிறுவனங்களும் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஸ்ரீ ராஜகணபதி யார்ன் ஏஜென்சி பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
உங்க தாத்தா, அப்பா தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டிருக்கிறார்கள் 👌🏻
Proud to be an ABT Employee 💪
பொறுப்புள்ள மனிதன் வாழ அருமையான பாடத்தை சொல்லி கொடுத்திருக்கிறார்.
நன்றி.
Very proud. Simple and clear cut speech. Thanks
Winners never quit. Congratulations I am very proud of him
I feel very light after seeing this interview and got positive energy
Dr மகாலிங்கம் கடவுள் போல் வணங்கப்படும் மாமனிதர் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் கிராமத்தை சுற்றியுள்ள மக்கள்
சக்தி சர்கரை ஆலை
VMK Trust hospital
சக்தி பாலிடெக்னிக் கல்லூரி
சக்தி மேல்நிலைப்பள்ளி
சக்தி ஆட்டோ காம்போனன்ட்
போன்ற பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய மாமனிதர்.
ABT JAI AANJANEYA திரு பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா
அவர்கள் ஒரு மகான் அவரது
வாரிசுகள் நலமுடன் வாழ்ந்து
மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்
Sir, I was Impressed with his Statements on Problem Solving towards Solution
An example for
Hard work, patience & preservanc❤❤❤
அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை ❤
A lesson to be learned other then regular college studies from this greatman.
Namaskaram Sir,
I am very proud and happy to hear your adventures in your life. I am very proud to say that I have worked with the prestigious organisation for some time . Congratulations and Best wishes
Pranam 🎉🎉🎉
Mr Mahalingam one of the first entrepreneurs from his community which is basically depended only on agriculture and later today most of the West TN area which filled with immense mixed communities doing a lot of different businesses.
Karunanidhi family troubled them a lot..
@@UdumalaiBala because they never liked South and West TN landowners
Dr.Mahalingam*
@@rockysridhar yes but also threatening the business people, they can loot the money also..
I salute our great entrepreneur!!
Very nice person Abt groups manikam sir God bless sir true speech next jentraion motivations.
அருமையான உயர்ந்த நோக்கம். தொழில் இலாப நோக்கம் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள சமுதாய முன்னேற்றம் வளர்ச்சி உபகாரம் கேட்கும்போது பிரம்பிப்பாக உள்ளது. வாழ்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
Very Nice interview, Like us New Enterprener can move forward your words Sir Hard work, Patience, Preservance.. Honesty.. Thanks Gopi bro such a wonderful time..
I'm a proud alumni of NPT-Dr.Mcet colleges. It was a glorious time of my life studying in their reputed institutes
His son is just opposite to him. Manikam sir such a gem. We are into ABT Parcel service franchise for 2 decades. ❤
எங்கள் அய்யாவின் பேட்டி அருமை வாழ்க அய்யா நாங்கள் என்று உங்களுடன் உங்கள் வளர்ச்சி எங்கள் வளர்ச்சி அறிவழகன் ஏபிடி பார்சல் சர்வீஸ் சிதம்பரம் கோபி சார் நன்றி
I'm very proud to ABT employees
Poda loosu 😂😂😂
எளிமையான மனிதர் காலேஜ்ல அடிக்கடி பார்க்கலாம் ஓனர் மாதிரி தெரியவே தெரியாது சாதாரணமாக நடந்து செல்வார்
அருமையான,பேச்சு,சிறந்த பதிவு, தலைகனமில்லா பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
Yes
கிட்டத்தட்ட 12 வருடமாக இவர்களுடைய நிறுவனத்தில் படித்து வேலை பார்த்து வந்தேன். இவர் கல்லூரிக்கு பார்வையிட வரும்போது மிக சாதாரணமாக parents meeting வருவது போல வருவார் எளிமையாக வருவார். மற்றும் miracle hospital இவருடைய passion அங்கு அடிக்கடி வருவார். இவர் வருவதே தெரியாது NPT வளாகத்தில் மக்களோடு மக்களாக எளிமையாக நடந்து செல்வார்.
எனது அப்பா பணிபுரிந்து, நான், அக்கா எல்லோரும் படித்து வர உதவிய நிறுவனம். இந்த நேர்காணலில் அவர் பல்வேறு மேலாண்மைத் தத்துவங்களை விளக்கி இருக்கிறார்... நன்றி @கோபிநாத் அண்ணா...
Congratulations to the management and the entire group. True role models and a great inspiration to businessmen and young entrepreneurs.
கோபிநாத் அவர்களே., எங்கள் கொங்குத் தமிழரையே தமிங்கிலீஷில் பேச வைக்கிறீர்களே! எல்லோரையும் ஆங்கலம் கற்க வையுங்கள். ஆனால் தமிழில் பேச நீங்கள் மறக்காதீர்கள். பதிவு நல்ல, முக்கியமான பதிவுதான். அதற்க்கு தங்களுக்கு நன்றி!
Congratulations Mr. M.Manickam anf mrs. Mahes(wari) Mankckam and family. Always keep rocking as a leading entrepreneur of our coimbatore 🎉🎉
நான் பார்த்த யூடியூப் வீடியோக்களில் இதுவும் ஒன்று
சிறந்த மனிதர் ❤❤❤
Great speech sir...
Arumaiyana pathivu,
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுள், நிறை செல்லும், வான் புகழ் பெற்று வளமுடன் வாழ்க❤❤❤❤
I happened to have known Mr. Mahalingam personally. He visited and stayed with me twice in US. I briefly met Mr. Manickam (same as my name) while visiting his dad at his residence in Coimbatore ( sometime in early 90s).
மிக சிறந்த மனிதரின் எளிமையான பேட்டி. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு தேவையானவை
எழையோ , பணக்காரனோ கடந்த நூறாண்டுகளாக கல்வி மட்டுமே வாழ்க்கையின் அடித்தளம் என்று நம்மை வளர்த்து வருகிறார்கள் நாமும் அடுத்தத் தலைமுறைக்கு அப்படியே கடதிச்செல்வோம்.....❤
His speech very clear... confident, maturity level...😮
I am really proud to say that I am student of NPT - Nachimuthu Polytechnic - Great Person Arutselvar Mahalinga Ayya and beloved Chairman Manickam Sir. Simplicity the way he speaks
Proud to be the ex employee of ABT group... The concern which is always close to my heart.... Our ED Mr. Hariharasudhan sir is also a very simple, humble and down to earth person
Foodfoodfpodalwaysonlyfood
எல்லாருக்கும் நன்றாம் பனிதல் அவற்றுள்ளும் செல்வர்கே செல்வம் தகைத்து.
ஆழ்கடல் ஆர்ப்பரிப்பதில்லை.
இனிய எளிய சுவையான சூட்சுமங்களை சொல்லிக்கொடுத்த உரையாடல்.
மிக்க நன்றி கோபிநாத்.
பணிவான வணக்கம் ஐயா.
மனிதனும் தெய்வமாகலாம்.
உண்மைதான்.
Amazing sir எல்லா புகழும் இறைவனுக்கே 🙏
This is a really interesting interview.
Sir You are very Great and very humble......Vazha Arutselvar Ayyyaaa...
100% Worth interview for beginners in Business. Most learning content was there Thank you ❤
I like your passion and honest 🙏🏻🙏🏻🙏🏻
His character is greater than his business (Great Respectful Man)
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🎉🎉🎉 சிறப்பு மிக சிறப்பு
அய்யா வணக்கம்,
உங்கள் நேர்காணல் மிகவும் அருமை.. அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லைங்க....
நீண்ட நாட்களாக என் மனதில் உதித்து கொண்டு இருந்தது , நீங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களை தொழில் துறைக்கு எடுத்து வந்து உள்ளீர்கள்... அது எங்களுக்கு பெருமை , மகிழ்ச்சி , அது பிற்காலத்தில் எங்கள் வாழ்வாதாரம் ஆகியது ...
ஆனால் ஏனுங்க அய்யா விவசாயத்தை ஒரு பெரிய தொழிலாக நீங்கள் எடுத்து செய்யவில்லை ??
உங்களை போன்றவர்கள் இதை கண்டுகொள்ளாததன் விளைவு தானோ என்னவோ இன்று தமிழகம் முழுவதும் நீர் நீர்நிலைகளும் ஆறுகளும் , தொழிற்சாலை கழிவுகளை சுமந்து கொண்டு நிற்கிறது...
நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதுங்க...
நமது கோயம்புத்தூரில் நிலத்தடி நீரின் TDS அளவு 3000 முதல் 4000 வரை உள்ளதுங்க....
அடுத்த தலைமுறை இங்கே பில்லூர் அணையோ அல்லது சிறுவாணி அணை நீரோ இல்லை என்றால் குடிக்க நீர் இல்லை என்ற நிலை ஆகி விட்டதுங்க...
கோவை மட்டும் இல்லைங்க , திருப்பூர் ஈரோடு , இன்னும் தமிழகத்தின் முப்போகம் விளையும் நிலங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் அழிந்து கொண்டு உள்ளதுங்க ....
நாம் எல்லாம் TDS 30 உள்ள நீரை குடிக்க வேண்டும் , 300 இக்குள் உள்ள நீரில் விவசாயம் செய்ய வேண்டும்...
ஆனால் 300 இக்குள் 200 இக்கு மேல் உள்ள நீரை குடித்தும் , 3000 இக்கு மேல் உள்ள தொழிற்சாலை கழிவு நீரில் விவசாயம் செய்து அதில் விளைந்த காய்கறிகள் , நெல் மணிகளை உண்டு பல விந்தையான நோய்களுக்கு ஆள் ஆகி கொண்டும் உள்ளோம்...
உங்களை போன்ற சாமராஜ்யதிபதிகள் ஒரு வேளை அடுத்த தலைமுறைக்கு ஒரு 50000 ஏக்கரில் விவசாயம் செய்து , அதில் விளையும் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து காட்டி எங்களுக்கும் இனி வரும் தலைமுறைக்கும் முன்னுதாரணமாக இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்காதோ என்னவோ ...
எனது கருத்தில் தவறு ஏதும் இருக்கும் பட்சத்தில் என்னை மன்னிக்கவும் அய்யா...
ஏற்புடையது என்னும் பட்சத்தில் இந்த பூவுலகில் விவசாயம் செழிக்க உங்களால் இயன்றதை செய்யுங்கள் அய்யா என்று இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்..
நன்றிங்க அய்யா
குமார் கந்தசாமி
திருப்பூர் மாவட்டம்
ஊத்துக்குளி தாலுகா
Excellent education for all!
This is one of the best interviews, I have ever heard. Even at 72, I have a lot to take from you, Thiru Manickkam,sir! Thank you!
I have had some close associations with your family members; all of them have the same traits that you have displayed so beautifully in this interview:
Hard work,patience and perseverance!
Thiru Gopinath!
Well done!
Excellent interview sir.Amazing speech thank you sir.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த விவசாய பெருமக்களின் அடுத்த தலைமுறையை தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வந்த பெருமை ஐயா மகாலிங்க கவுண்டரையே சாரும், நானும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளனே..
எவ்வளவு தன்னடக்கம் ஐயா, நிறைய விஷயங்கள் உங்களிடம் கற்றுக்கொண்டேன்
எங்கள் குடும்ப தெய்வம் ஜயா வாழ்க பல்லாண்டு
கொங்கு நாட்டின் அடையாளம் எங்கள் ஐயா ❤❤❤
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
அய்யாவின் தொகுப்புகளை எனது வாழ்விலும் தொழிலிலும் புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் இன்று இனிமையான நாள் எனக்கு ❤
Valthukkal Ayya.Wishing you Healthy and long live.
உண்மையான பேச்சு🙏
Blessed to see this man.thank you
Great interview. Thank you