0.16 நன்றியால் பாடிடுவேன் நாள்தோறும் பாடிடுவேன் -2 நல்லவர் என் வாழ்வில் செய்தவைகளை எண்ணி என்றென்றும் பாடிடுவேன் -2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே என்னை கிருபையால் நடத்தியதே கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது கர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்றும் கர்த்தா உம் அன்பினையே-2- (நன்றி - 1) 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது உருக்கமாய் இரங்கினீரே சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது புது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும் உம் அன்பிற்கு ஈடாகாதே-2- (நன்றி -1) 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே என்றென்றும் பாடிடுவேன் ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய் அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி நின் பாதம் வந்திடுவேன்-2- (நன்றி-1)
0.16
நன்றியால் பாடிடுவேன்
நாள்தோறும் பாடிடுவேன் -2
நல்லவர் என் வாழ்வில்
செய்தவைகளை எண்ணி
என்றென்றும் பாடிடுவேன் -2
1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே
என்னை கிருபையால் நடத்தியதே
கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
கர்த்தாவே சுமந்திட்டீரே
களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-
(நன்றி - 1)
2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
உருக்கமாய் இரங்கினீரே
சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
புது வழி திறந்திட்டீரே
ஆயிரம் நாவினால் பாடினாலும்
உம் அன்பிற்கு ஈடாகாதே-2-
(நன்றி -1)
3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
என்றென்றும் பாடிடுவேன்
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்காய்
ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
நின் பாதம் வந்திடுவேன்-2-
(நன்றி-1)