TPM MESSAGE | The Holy Spirit within Peter | Pas.Durai |Bible Sermons| The Pentecostal Mission | SN7

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • TPM MESSAGE | The Holy Spirit within Peter | Pas.Durai | Bible Sermons | The Pentecostal Mission | SN7
    TPM Messages | Bible Sermons | Christian Messages | Christian Sermons | TPM Songs | TPM Latest Songs Jukebox | Sunday ...
    New
    Message Collection:
    Pas.Wilson Joseph Message Collection:
    • Pas.Wilson joseph Messge
    Pas.Jernas Message Collection:
    • Pas.Jernas Message Col...
    pas.Shyam Sundar Message Collection:
    • Pas.Shyam Sundar Messa...
    Pas. M.T Thomas Message Collection:
    • Pas. M.T thomsa Messag...
    Bro.Teju Message Collection:
    • Bro.Teju Message | Son...
    Pas.Durai Message Collection:
    • Pas.Durai message
    Sanctification Messages Collection Pas.Durai
    • TPM MESSAGES | You Los...
    #THEPENTECOSTALMISSION

КОМЕНТАРІ • 30

  • @hepzibaim6898
    @hepzibaim6898 5 років тому +4

    அப்பா என்னையும் உங்கள் ஆவியானவர் பரிபூரணமாக ஆளுகைசெய்யும்படி இரங்குங்கள் அப்பா.உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்துகிறேன் அப்பா.

  • @dorisedwin6554
    @dorisedwin6554 4 роки тому

    Praise the Lord for the wonderful message.

  • @selvinselvin2437
    @selvinselvin2437 5 років тому +5

    இந்த வல்லமையை எனக்கு தாரும் இயேசப்பா

  • @nancymargrate9974
    @nancymargrate9974 3 роки тому

    Thank you holy spirit

  • @panneerbalaje5345
    @panneerbalaje5345 5 років тому +5

    Glory be to the Holy name of the LORD

  • @sunilthomas4509
    @sunilthomas4509 5 років тому +4

    Amen, Hallelujah, Glory to GOD. GOD Bless You Pastor

  • @nancymargrate9974
    @nancymargrate9974 3 роки тому

    Thank you Jesus

  • @banoshaema4988
    @banoshaema4988 5 років тому +5

    praise the Lord

  • @selvanjeyaraj9912
    @selvanjeyaraj9912 5 років тому +3

    Amen amen amen 👏👏👏🙏🙏🙏

  • @nancymargrate9974
    @nancymargrate9974 3 роки тому

    Glory to God

  • @sagayapanneer9052
    @sagayapanneer9052 5 років тому +5

    Praise the Lord.we want a message of the second coming of Jesus !!!

  • @baskarganesan5249
    @baskarganesan5249 4 роки тому

    Amen...

  • @stanlyjohn65
    @stanlyjohn65 5 років тому +4

    PASTOR I THANK U VERY MUCH PASTOR THOU HAST DELIVERD ME FEELING FILLED SERMON.ALLELUJAH.AMEN.STANLY JOHN .SRILANKA.

  • @dddhhh778
    @dddhhh778 5 років тому +1

    Amen...Amazing

  • @joshirahulsinghthangapraha5911
    @joshirahulsinghthangapraha5911 5 років тому +2

    25:14
    Amen

  • @vijaymathi1551
    @vijaymathi1551 5 років тому +1

    Good message

  • @rajisusanna3194
    @rajisusanna3194 9 місяців тому

    அ4:,ம26:74,72யோ21:2நேசிக்கும் தன்மையை இழந்தவன்,சத்தியம் அ2

  • @trevorbaptista3430
    @trevorbaptista3430 5 років тому

    எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
    (ரோமர் 3:23)
    நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:8)
    அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
    தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
    அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
    (பிலிப்பியர் 2:6-8)
    உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
    (வெளிப்படுத்தின விசேஷம ் 1:5)
    பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
    (2 கொரிந்தியர் 5:15)
    ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
    ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
    ( 1 தெசலோனிக்கேயர் 4:16-18)
    அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
    (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:30)
    அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
    (மத்தேயு 4:17)
    நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
    (லுூக்கா 5:32)
    பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
    வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி
    (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-39)
    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    (யோவான் 3:16)
    குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)
    அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
    (அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31)

  • @trevorbaptista3430
    @trevorbaptista3430 5 років тому

    IMAGES
    தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
    (1 யோவான் 4:12)
    ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், பூமியிலிருக்கிற யாதொருமிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
    பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
    உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
    (உபாகமம் 4:16-19)
    உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
    (ஏசாயா 30:22)
    அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
    (உபாகமம் 12:3)
    தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
    (சங்கீதம் 78:58)
    சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.
    (ஏசாயா 42:17)
    அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
    (ரோமர் 1:22-23)
    IDOLS
    நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
    (லேவியராகமம் 26:1)
    நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
    அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
    அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
    அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
    (சங்கீதம் 115 : 3-8)
    தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
    (2 கொரிந்தியர் 6:16)
    உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
    (1 கொரிந்தியர் 6:19-20)
    எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். (எபேசியர் 4:6)
    அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
    (கொலோசெயர் 3:11)
    உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். (யோவான் 14:17)

  • @sakariyas9759
    @sakariyas9759 2 роки тому

  • @rajasekarc8534
    @rajasekarc8534 4 роки тому

    Praise the Lord

  • @nancymargrate9974
    @nancymargrate9974 3 роки тому

    Thank you appa

  • @TempleofJesus8985
    @TempleofJesus8985 5 років тому +4

    GLORY TO JESUS

  • @brightymartinam1294
    @brightymartinam1294 5 років тому +2

    Glory to God

  • @nancymargrate9974
    @nancymargrate9974 3 роки тому

    Praise the lord

  • @srachel9387
    @srachel9387 3 роки тому

    Praise the lord

  • @sheringulab9540
    @sheringulab9540 5 років тому +9

    praise the Lord

  • @Vinayk437
    @Vinayk437 5 років тому +5

    Praise the Lord