அருமையான, அற்புதமான தகவல் தொகுப்பு. எனக்குள் ஒரு வருத்தம் என்னவென்றால் 83000 பேர்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த கானொளி வெறும் 3600 விருப்பங்களை(likes) மட்டுமே பெற்றுள்ளது, அதிக அளவிலான விருப்பங்கள் பதிவானால்தான் இது போன்ற கானொளி தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் தரும்.
எல்லாம் சிவமயம் 🙏 ஓம் நமச்சிவாய🙏
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மிகவும் அற்புதம்.. சிவன் பெருமை கூறுவதே பெரும் பாக்கியம்.நன்றி
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை சிம்மத்திலும் நடராஜர் சிலையை பார்த்துக்கொண்டே இருப்பேன்
மெய் சிலிர்க்க வைத்தது , hats off 🙏 vera level brother
பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்டவர் தான் சிவன், சிவம் என்ற சொல்லின் பொருள் அது தான்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.மனம் உகந்த பக்தியோடு இறைவனை நினைத்தால் இறைவனை காணமுடியும். நான் திருவண்ணாமலையில் ஒளி வடிவில் சிவபெருமானை பார்த்திருக்கிறேன்.ஓம் நமசிவாய
தென்னாட்டுடைய சிவனே போற்றி .
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....🙏🙏🙏
தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள் கும் இறைவ பேற்றி
Neenga parayar ya ? illaina Sambava parayan Sivan ungaluku eppadi kadavul?
கோயிலோட தெற்கு பகுதிய பாண்டியர்கள் கட்ணதா சொல்றீங்க ஆனா சோழருக்கு அப்புறம் தானே பாண்டியர்கள் வந்தாங்க
@@mr.aravinth_cholan1791 பாண்டியரில் இருந்து பிரிந்தவர்கள்தான் சோழர்கள்
@@mullaithamizhan2098 illa. varalaarai sariyaaka therinthu kollunkal. paandiyar eelathirunthu vanthavarkal. solar thanaddukaarar.. varalaaru padikkavum. thamil chinthanaiyaalar peravai paarunkal. niraya vidaiyam theriya varum.
எல்லாம் சிவமயம் 👌👌👌👌
அப்படிங்கற ஒரே ஒரு வார்த்தை தான் எனக்கு தோணுது 👍👍👍👍👍
கார்த்திக் நண்பா 👏👏👏👏👏👏
🤝🤝🤝🤝🤝🤝🤝
இந்த அறிய பல செய்திகளை
உலகரியச்செய்த உங்களுக்கு நன்றிகளும், வாழ்த்த்துக்களும்
பலகோடி 👏👏👏👏👏👏
ஓம் நமச்சிவாய.,
நாதன் தாள் வாழ்க.,
தமிழனின் சிற்பமும், சிற்பியும், செந்தமிழும்.,
கடலை விட பெரியது.,
Mr. Kartik Mayakumar, Really your vocabulary of orality in Explanation of unexplored things, Amazing & heart touching, Superb.
உங்கள் சேவை youtube-க்கு தேவை!....தாங்கள் தந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி.🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
அண்ணா மெய் சிலிர்க்கின்றது.உங்களால் மட்டும் தான் இவ்வளவு தெளிவாக எளிமையாக விளக்கம் கொடுக்க முடியும்
சூப்பர் ப்ரோ தில்லை நடராஜரை பற்றி அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆதி கடவுள் சிவனா என்பதற்கு உங்களிடமிருந்து விளக்கம் வரவில்லை இருந்தாலும் ஆதி கடவுள் சிவன் மட்டுமே
எவரும் அறியப்படாத ஒன்றே சிவம்.. அறிந்ததை எல்லாம் அறிவிப்பதே சிவம்... திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
உள்ளம் கவர்ந்த காணொளி. காட்சிகளுடன் விளக்கங்கள் பெற்றதை மிகச்சிறந்த பேராக் கருதுகிறேன். 😎
தெவிட்டாத ஆச்சரியமூட்டும் விஷயங்கள். தொடரட்டும் இதுபோன்ற ஆய்வு powerpoint presentation.
கல்லூரி மாணவர்கள் பாடப்பகுதிக்கு இதைப்பரிந்துரைக்கலாம்.
வாழ்த்துக்கள் ஐயா நன்றி நல்வாழ்த்துக்கள்.
பொன்னம்பலம் = சிதம்பரம்
வெள்ளியம்பலம் = மதுரை
தாமிர அம்பலம் =
நெல்லை
இரத்தின அம்பலம் =
திருவாலங்காடு ( அரக்கோணம் )
சித்திர அம்பலம்
திருக்குற்றாலம்
சிவன்🔥🔥🔥 உலகின் முதல் கடவுள்
@Taylor durden dai naiye.... Shivana naanga perumaiya pesina onnaku ennda eriyudhu?
Enga sivan da. Tamil kadavul da. Indha prapanchathin kadavul da. Sivan da...
Neenga Convert engala panna mudiyathu. Poi onnoda vela paru
முழு முதல் கடவுல்
மும்மூர்தி அவதாரமும்
மூ உலகன்ட எம் பெருமான்
சிவன் ஒருவனே.
போற்றி போற்றி போற்றி
நானும் சில ஆய்வுகளை நடத்தினேன்
அதில் ஒருவனே எம் பெருமான் சிவனே மும்மூர்திகளும் அவனே
273 அவதாரத்தை கொண்ட
எம்பெருமான்தன் சிவன்
கிறிஷ்னர் என்பவன் ஒரு அரசன்
அவன் ஆண்ட மேசமே இத்த மண்ணில் இல்லை அமுதான் தூவாரகே.
கடல் மூழ்கி தான் அழிந்தால்அது
நரகத்துக்கு ஒப்பானது
108 தர்ம சாதங்களும் சிவனுடன் உள்ளது
ஆதியும் அந்தமும் அவரேதான் 🙏🏼🙇
மிகச் சிறப்பாக நடராஜர் சிலை பற்றிய தகவல்களை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் எல்லோருக்கும் விரும்பி கேட்கும் அளவுக்கு தங்களின் குரல் வளம் கருத்து வளம் நமது சிந்தனை கருத்துக்களை கருவூலங்களை அறிய முடிந்தது மிக்க நன்றி
சிவனே பிரபஞ்சம்🌞🌞அவனின்றி அணுவும் அசையாது❤️❤️
சிவன்! தமிழி! முதலாம் சங்கத்தின் தலைவன்!
மெய்சிலிர்க்க வைத்தது இந்த காணொளி நன்றி🙏
Fantastic effort on data collection and elaborate explanation. Proud to be a fan of Karthik Mayakumar... Salute to the whole team.
Just the way you Express comes to me as an real imaginary life. Simply superb
Very good sir. Excellent topic and you have taken it in the correct pace. Vaazhthukkal. I would like to mention one thing here. The person lying under Shri Nataraja swamy is Muyalavan. It reflects our human thought. You will be able to see Muyalavan in almost every Nataraja swamy silai. However his head position differs in those places. When his head is facing up - which means, the human mind has AHANGARAM. When the muyalavan head normal (straight) then it means, the human mind started realising that it is nothing. And when the head of muyalavan is down, it means, he understood that we are nothing and everything is HE - Our Nataraja Swamy. Just wanted to share it with you. Thanks for your series...
ஆனந்த நடனம் ஆடும் எம்பெருமான் பரம்பொருளாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தில்லை நடராஜர் திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள். பகவானே ! எல்லைப் புறத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தில்லையம்மன் மற்றும் ஸ்ரீ தில்லை காளியம்மன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். என் மகனுக்கும் மகளுக்கும் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை. சிதம்பரம் நகரில் உள்ள மெய்காவல் செய்து உலகையே காப்பாற்றும் தெய்வங்கள் தான் என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் அருளும்படி வேண்டுகிறேன்.ஓம் நமச்சிவாய.
ஓம் நமசிவாய...!
ஓம் நமசிவாய...!
ஓம் நமசிவாய...!
ஓம் நமசிவாய...!
ஓம் நமசிவாய...!
தமிழர்களாகப் பிறந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.(அடை) வோம்
இது போன்று பல உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுகிறேன் 😃🙏🙏🙏
இயற்கையே.இறைவன்!.. இறைவனே.இயற்கை!!
அனைத்தும்.இறைவன்செயல்!!!
இயற்கை.தெய்வம்..((
சூரியன்" பூமி" வாயு' கங்கை' அண்டம்).........
இவர்கள்.மட்டுமே!!மெய்யான.தெய்வம்
இ,தெ.ஆன்மீக. சித்தர்
கைபேசி: 8489898090
நமசிவாய மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துகள்💐💐💐💐💐
இவ்வளவு பெருமை வாய்ந்த சிதம்பரத்திற்கு பத்து வருடங்களுக்கு முன் போயிருந்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது. கோவிலை சுற்றி உள்ள மண்டபத்தில் குப்பைகள், கட்டிடங்கள் அழிந்து கொண்டிருக்கும் நிலை. ஏன் இவ்வளவு சரித்திர தொன்மை வாய்ந்த இடத்தை இப்படி வைத்துள்ளார்கள் என மனம் நொந்தேன்.
அருமை அருமை அருமை அருமை அருமை பெருமைகள்
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம்
நடராஜர் பற்றிய கருத்துக்களை அருமை அருமை அருமை
இப்படி சிவலிங்கம் பற்றி நாளைக்கு போடுங்கள் அண்ணா
sivalingam na onnum illai bro. aankuri(pen*s) matrum pen kuri(v*gina) kalandhadhu daan sivalingam. ellathukkum adhuve kaaranam nu kumbidurom namma
தனியா நம்ம ஒரு ஆண். பெண்ணினுடைய குறி என்று ஒதுக்க முடியாது அதில் நிறைய அறிவியல் விடயங்கள் உள்ளன
@@vivekc2471 இந்த நடராஜர் சிலையில் பெண் பாகத்தில் மார்பை மறைத்து வடிவமைத்தவர்கள் எப்படி சிவ லிங்கத்தை ஆண் குறி, பெண் குறி என்று வடிவமைதிருப்பார்கள்?? இதில் மறைந்திருக்கும் அர்த்தமோ வேறு.. மனிதர்களின் கண்களுக்கு வேறாக தெரிந்தால் அது அவர்களின் எண்ணங்கள் மட்டுமே...
@@perfectlyimperfect1733 it shows ur ignorance. Please read the history properly
But in ancient times Shiva temples have Vishnu statues and Vishnu temples have Shiva statues . But latter somewhere in history is changed and collapsed so then only they started to fight . Vishnu and Shiva is best friends more than any kind of friendship but their devotes are best enemies more than any kind of enemies .
உலக காந்த சக்தியின் மைய புள்ளி சிதம்பர நடராஜரின் திருவடிக்கு கீழ்.vera level bro👍👏🤘.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.
உங்கள் பதிவுகள் அருமை நண்பரே... இதற்கு எவ்வளவு நன்றாக தயாரிப்பு செய்து இருப்பீர்கள்.. எவ்வளவு புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்.. கடுமையாக உழைத்து மக்களை யோசிக்க வைப்பது எளிதான பணியல்லவே.... வாழ்த்துக்கள்
From spiritual came science
Science is a child of Indian Religion
ஒம் நமசிவாய🔥🔱🔥 super bro 100 % nega sonnathu ellam unmai bro 🔥🔱🔥 valthukkal bro
சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையில் வட இந்தியாவில் ஓடும் கங்கை எப்படி வந்தது, இது ஏன் காவேரியாக இருக்கக்கூடாது...🤔
Yes.. u missed lot... World first natarajar statue in separai temple, Tirunelveli... Second statue in chidambaram.. and this statue all made by a person name called Namchiva Murthy.. totally he made 5 statue.. 3,4 & 5 statue in temples Tirunelveli and Tuticorin dist... Each statue is unique...there is a history behind that... U need to study the history before making next video about Natarajar... And I m requesting u to explain about 5 sabai.. and its importance.... I m very proud I m from Tirunelveli..... திருச்சிற்றம்பலம்...
Thanks, at least one comment in english, sorry, cannot read tamil well. Not all tamils gifted with learning tamil.
குனித்தபுருவமும் இலங்கை 8ம் ஆண்டு சைவ சமய பாடம்
I am an extreme believer of Shiva...u have described very well & much more than what is required to know.....Om Namashivaya
God bless u
காஸ்மிக் எனர்ஜி is a god grace
I got goosebumps automatically.
Hindusium is science!!! Science is Hindusium..... I am proud to be a Hindusium!!! 🙏
@@prrmpillai
சனாதன தர்மம் என்பதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாதது.
சன +ஆதன+தர்மம் =
சன - தொன்மையான காலம்.
ஆதன - பரவி இ ருக்கிற
நீண்ட காலமாக பரவியிருக்கிற தர்மம்.
தர்மம் என்பது உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டுள்ள தர்மத்தின் (அறத்தின்) வழிப்படி நடப்பது.
வெளிநாட்டுப் பயணிகள் மெகஸ்தனிஸ்
யுவான் சுவாங், அல் பர்னி, போன்றவர்கள் தங்கள் நூல்களில் சிந்து நதி க்கு
இந்த பக்கம் உள்ள மிகப் பரந்த நிலப் பரப்பையும் அவர்களின் ஆன்மீகத்தையும் (வாழ்வியல்) குறிக்க பயன்படுத்திய சொல் இந்து.
இதையே ஆங்கிலேயன் இந்து மதம் என்று ஆவணப்படுத்தினான். பெயரிட்டான்.
மதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கருத்து என்று பொருள். (Opinion)
இந்து மதத்தை சனாதன தர்மம் என அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும்
சூப்பர் brother இதில் நீங்கள் சொன்ன விஷயங்களின் இன்னும் ஆழமான ரகசியம் அடங்கியுள்ளது இறைவன் ஒருவரே இந்த உலக சுழற்சி சரித்திரம் அடங்கியுள்ளது
அன்பே சிவம்🙏🏼மேலும் நிறைய வீடியோக்கள் திருச்சிற்றம்பலம் பற்றி போட வேண்டுகிறேன் நண்பனே ! மிக சிறந்த பதிவு ! வாழ்க வளமுடன்! நன்றி! வணக்கம்🙏🏼
Great 👍 we got many many details 🌎thank you
நடராஜர் சிலைக்கு வடிவம் கொடுத்தது சோழர் என்றும்
சிதம்பரம் கோயில் கட்டப்பட்டு 3000-5000 வருடங்கள் ஆகின்றன என்றும் கூறினீர்கள்.
என்றால், சோழர் காலத்து நடராஜர் சிலையை விட, அதற்கு முந்தைய காலத்து நடராஜர் சிலை, வடிவ வேற்றுமை உள்ளது.
அப்படி என்றால், முன்னரே ஒரு நடராஜர் உருவம் இருந்திருக்குமோ?
இறுதி வடிவம் கொடுத்தது சோழர் காலத்தில் என்று பொருள் கொள்ளலாம்.
நடராஜர் சிலையை பார்க்கும் பேது ஆதியேகி சிவனின் ஆற்றல் கள் உள்ளடக்கிய தாக உனர்வேன். சேழர்கால சிலை யை பார்த்தால் அவர்களின் சிந்தனையில் தேன்றகாரனமாக அமைந்த பதிலைக் ஆய்வு செய்வேன் இது என் ஆன்மிக தேடல். நடராஜர் சிலை ஆண்டத்தை அறிந்து கெள்ள சிறு பகுதி யாகும்.
இதெல்லாம் பாக்கும் போது என் தலைவன் சிவன் மீது உள்ள காதல் அதிகமாக்குகிறது ❤️
உங்கள் பதிவுக்கு நன்றி மிகச் சிறந்த பதிவு
இந்து மதம் என்று ஒன்று இருக்கிறது ...நம்பிக்கை வருதே, சந்தோசம்...தமிழ் மக்கள் தான் தனது அடையாளம் அதை கேவலம் பணத்துக்கு இழக்க தயார் என்ற ஒரே இனம். Keep going...
சனாதன தர்மம் என்பதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாதது.
சன +ஆதன+தர்மம் =
சன - தொன்மையான காலம்.
ஆதன - பரவி இ ருக்கிற
நீண்ட காலமாக பரவியிருக்கிற தர்மம்.
தர்மம் என்பது உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டுள்ள தர்மத்தின் (அறத்தின்) வழிப்படி நடப்பது.
வெளிநாட்டுப் பயணிகள் மெகஸ்தனிஸ்
யுவான் சுவாங், அல் பர்னி, போன்றவர்கள் தங்கள் நூல்களில் சிந்து நதி க்கு
இந்த பக்கம் உள்ள மிகப் பரந்த நிலப் பரப்பையும் அவர்களின் ஆன்மீகத்தையும் (வாழ்வியல்) குறிக்க பயன்படுத்திய சொல் இந்து.
இதையே ஆங்கிலேயன் இந்து மதம் என்று ஆவணப்படுத்தினான்.
மதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கருத்து என்று பொருள். (Opinion)
இந்து மதத்தை சனாதன தர்மம் என அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும்
நாங்க தமிழர் தமிழ் வழிபாடு தமிழ் தான் எங்கள் அடையாளம் இந்து இல்லை அந்த சொல்லுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை.
தமிழன் டா🔥
மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று சார்ந்து வெளிப்படுகிறது
With Lots and Lots of Respect and Thanks to you...... Well for the Past 10 years I almost visit near than 100 Shiva Temples..... One and one temple is different.... Especially Chidambaram s like Boologam Kailasham.....
ஓம் நமசிவாய 🙏❤
சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤
சிவாயநம 🙏🙏❤
நம்ம படிக்க வேண்டிய சயின்ஸ் இது மாதிரி தான்.
Amazing collections of lord siva. Stay blessed. Already padichuruken. Thanks for giving
எல்லாம் சிவம் 🙏❤
Very interesting & nice to know the facts.
Great work
தமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம்
Life🙌🏻🙌🏽🙌🏿 . MY REAL ANIME HERO WOULD BE SHIVA ALWAYS FOREVER
உலகத்துக்கு ஒரு கடவுள் தான்
Almight of power is one
நமச்சிவாய!!!!! நமச்சிவாய!!!!!
Dance of Atoms and Lord Siva are symbolized in Image of Nataraja. Where sciences end there Spirituality begins! Wonderful presentation!
உடல் சிலிற்கிறது .... ஓம் நமசிவாய...
சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏
உருவம் இல்லாத பரம்பொருள்
உருவம் தாங்கி வந்தவரே சிவபெருமான்.
தமிழர்கள் பெருமையை தெரியப்படுத்தியதர்க்கு நன்றி
Vera level sir.. goosebumps ♥️
Background bgm.... 🔥🔥🔥GV vera level
நான் உங்க fan ..வாழ்த்துக்கள்.. அப்படியே என் சேனலுக்கும் ஒரு shout out கொடுத்திடுங்க...தொடர்ந்து வீடியோ போடுறேன் வியூஸ்தான் இல்லை.😢
அற்புதமான video பதிவு நீங்கள் கூறியதில் கொஞ்ச தான் என்றாலும் அதில் nataraja ஸ்வாமி பற்றியும் உலகின் suzhsumamthai பற்றியும் avulav அழகாக சொல்லி இருக்கிங்க அண்ணா
சிவாயநம
அங்கோர் வாட் கோவில் திருமாலுக்கு; தஞ்சை பெரிய கோயில் சிவனுக்கு
@@kalakalappumachi923 s bro அந்த கடவுளுக்கே சிற்பம் என்னும் வடிவில் உயிர் தந்தது தமிழர்களே
@@kasishaolin bro ankor wat Kovil sun rises nokki kattunathu bro not for sun
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி.
உங்கள் பதிவு மற்றும் உங்கள் விரிவுரை அருமை நண்பா.உங்கள் குரல் கம்பீரம் மிகவும் அருமை.உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி...வாழ்க வளமுடன்🙏
Wow super thalaiva,
Thamizh vaazhga
Thamizhan vaazhga
Sarvam sivamayam 🔥🙏
Amazing..!!! Thanks for educating us.
Bro - APJ while at his frustration he got motivated by a indhu.. you can search in youtube about his talks to find the truth.. then he realized that there is science behind all the indhuism .. perhaps, he is a good&humble human being..
If you want to explain more on Hinduism then one proof I want to show is for every panchayat there will be a easwaran temple that doesn't have a proof of how may year before this temple hasn't build.. I tried and failed 😉.. i do work as an software engineer and failing consistently to get the history..
Sir i salute🇲🇾🇲🇾
Anbae Shivan 😍😍😍
சிறப்பு பேசும் கருத்து
விஞ்ஞானம் என்பது நம்முடைய புற செயல்களின் அல்லது நம்மால் முன்னெடுக்கப் படுகின்ற செயல்களின் நிரூபனத்தன்மையை கூறிப்பது.
மெய்ஞானம் என்பது நம்முல் தன்னிலை உணர்ந்து பிறரின் உள் உணர்விற்கு நிரூபனப்படுத்தும் செயல்களை குறிப்பதாகும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நன்மை தீமை உண்டென்பது மெய்ஞானம்.
ஒவ்வொரு மனிதனின் புறச்செயல்களிளும் நன்மை தீமை உண்டென்பது விஞ்ஞானம்.
அகம் என்பது மெய்ஞானம்.
புறம் என்பது விஞ்ஞானம்.
இரண்டுமே நிலையற்ற நிலையில் இருக்கிறது.
-மனிதன்.
இதனை மனித உணர்வில் இருந்து மட்டுமே புரிந்துகொள்ள முடியும்வரை புரியாது.
புரியாத நிலை நிலைக்காது
புரிந்த நிலைக்காது.
இந்த உலகத்தில் இயக்கம் ஒன்றே நிலையற்ற நிலை.
YOGA: *(invented by SHIVA)*
1. ஞான யோக (using Intellect)
2. பக்தி யோக (using Emotion)
3. கர்ம யோக ( using Action)
4. கிரியா யோக ( using Energy)
*Theory of evolution* ( VISHNU)
*9 Avathars*
1. Fish
2. Turtle
3. Pig
4. Lion ( நரசிம்மா)
5. Half man half Animal
6. Emotionally unstable man (வாமனா)
7. Peacefull man ( ராமா)
8. Loving man ( கிருஷ்ணா)
9. Meditate man (புத்தா)
These are not individual humans these are the ways of evolution for human to get enlightenment
The Narasimmah, is the avatar of, half man and half animal. The Parasurama avatar is the one who is emotionally unstable.
Ur voice perfect
நன்றி ஐயா வணக்கம்.
நல்ல விளக்கத்தை தந்தீர்கள்
அருமையான பதிவு.
இதிலிருந்தே தெரிகின்றது
தமிழகம் தமிழனுக்கே
Greatly put together. Our ancient wisdom is beyond words.
ஆதி சிவனே உலகின் முதல்கடவுள் ஆதித்தமிழன்
சிவனும் சக்தியும் என்குழ தெய்வமும்அதுவே நமச்சிவாய
On lain rammy geam nikodin eruka gost eruka..