வானம் பூமி படைத்த தேவனே Pas.SAM P CHELLADURAI
Вставка
- Опубліковано 26 сер 2024
- #வானம்பூமிபடைத்ததேவனே
#ஒத்தாசைசெய்யும்கர்த்தர்நீரே
#கண்களைஏறெடுப்பேன்நான்
#ஒத்தாசைசெய்யும்கர்த்தர்நீரே
#வேறுஎங்கிருந்தும்இல்லை
#வேறெவரிடமும்இல்லை
#உம்மையேநோக்கிப்பார்க்கிறேன்-2
Vaanam Boomi Padaitha Lyrics In Tamil
வானம் பூமி படைத்த தேவனே
எனக்கு ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
கண்களை எறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் - 4
1. சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
உலகம் சொல்வதும் கேட்பதில்லை - 2
இல்லாதவைகளை இருப்பவைகள்
போல் அழைக்கும் தேவன் நீரே - 2
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் - 4
2. காற்றையும் நான் பார்ப்பதில்லை
மழையையும் நான் பார்ப்பதில்லை - 2
வாய்க்கால்கள் தண்ணீரால்
நிரம்பிடும் என்றவறே - 2
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் - 4
Original யாரு வேணும்னாலும் பாடிருக்கலாம். ஆனா எப்போ எங்க பாஸ்டர் பாடுறாரோ அன்னல இருந்து பாட்டு world famous. All by our good God grace
That's true, Pastor always put his songs in the limelight
Great Singing our Most
Most Beloved Sam Annan. Anointed and Inspiring song dear Annan. AMEN. LONG LIVE.
Pr.Kay
Lyrics in tamil😊
Vaanam Boomi Padaitha Lyrics In Tamil
வானம் பூமி படைத்த தேவனே
எனக்கு ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
கண்களை எறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் - 4
1. சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
உலகம் சொல்வதும் கேட்பதில்லை - 2
இல்லாதவைகளை இருப்பவைகள்
போல் அழைக்கும் தேவன் நீரே - 2
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் - 4
2. காற்றையும் நான் பார்ப்பதில்லை
மழையையும் நான் பார்ப்பதில்லை - 2
வாய்க்கால்கள் தண்ணீரால்
நிரம்பிடும் என்றவறே - 2
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் - 4