சபதம் வெய்வது பாஞ்சாலியாக தெரிகிறது பெயர்கள் கூறும் பொது ஐவருக்கும் பத்தினி தாய் பாஞ்சாலியாக மனம் மாறி நடிப்பது அருமை தாய் பாஞ்சாலியை வழி படுகிறேன் 🙏🙏🙏
துரோனர் ஆசிரியர் பயிற்சி கொடுக்க வந்தவர் ராஜா வீட்டு பிள்ளைக்கு அசோத்தமன் குழந்தையா இருக்கும் பொது பால்க்கு வழி இல்லை என்று வந்தவர் துரோனர் இப்போது அவர் ராஜை சபையில் மந்திரி, இப்பொழுது நடக்க இருக்கும் அரசியல்
வருத்தமும் தீர்ந்து நகைசுவை நடிப்பு கவி பப்புன் அருமை
Very very super sir your Mahabharatham R chinesamey super sir
சபதம் வெய்வது பாஞ்சாலியாக தெரிகிறது பெயர்கள் கூறும் பொது ஐவருக்கும் பத்தினி தாய் பாஞ்சாலியாக மனம் மாறி நடிப்பது அருமை தாய் பாஞ்சாலியை வழி படுகிறேன் 🙏🙏🙏
பெண்கள் சிரிக்கும் பொது முன் பின் யோசிக்க வேண்டிய நிலை பாஞ்சாலி சபதத்தை பார்த்து கற்க வேண்டும்
Suppar
கணவனை பார்த்து மனைவி கேட்பது உனக்கு வீரம் இல்லையா பாஞ்சாலி பெண்ணாக இருந்து கேட்பது அருமை
துரோனர் ஆசிரியர் பயிற்சி கொடுக்க வந்தவர் ராஜா வீட்டு பிள்ளைக்கு அசோத்தமன் குழந்தையா இருக்கும் பொது பால்க்கு வழி இல்லை என்று வந்தவர் துரோனர் இப்போது அவர் ராஜை சபையில் மந்திரி, இப்பொழுது நடக்க இருக்கும் அரசியல்
.