100% பலன் தர கூடிய அற்புத மந்திரம் இது 🙏🙏நாங்கள் dailyum கேப்போம் 🙏🙏youtupe la இருக்கு 27 முறை வரும் அனைவரும் கேட்டு பலன் பெறுங்கள்🙏🙏நன்றிகள் கோடி நற்பவி சுகமே சூழ்க 🙏🙏
நாங்க வண்டி கடை வைத்திருக்கும் நல்ல வியாபாரம் நடக்கணும்🤲🙏
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏thankyou univers 🙏thankyou angels 🙏thankyou அம்மா 🙏🙏🙏
100 % உண்மை . தவறாமல் தினமும் படித்தால் தொழில் முன்னேற்றம் அடையும். நன்றி அம்மா.
@@anuradha1687 aamanga ... I have a tailor shop ... My business going growth...
இந்த பாடலின் பயன் சொன்னது போலவே, பாடலின் பொருள் சொல்லியிருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
அன்பு சகோதரி இந்த பதிவு எனக்காக பதிவு இட்டது போல் இருந்தது நான் நான்கு நாட்கள் முன்பு வீட்டில் ஒரு மெஸ் துவங்கி விட்டேன் எனக்கு இது மிகவும் முக்கியமான தகவல் மிக்க நன்றி
உங்களுடைய இந்த செயல் அனைவருக்கும் பலனளிக்கும்.
அருமையான வழிகாட்டுதல் நன்றிகள் கோடி 🙏🙏🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் நல்ல உபயோகமான தகவல் அம்மா ! அம்மா தாங்கள் பதிவிடும் அணைத்து பதிவுகளும் மிக மிக அருமையான உபயோகமான பதிவுகள் ! வெறும் விளம்பரத்திற்க்காக இல்லாமல் மக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் உள்ளன ! இதுவும் மக்களுக்கு செய்யும் சேவை! மக்கள் சேவையே மகேசன் சேவை , இறையோடு இறைவணையும் தேடு ,என்ற பொண்மொழிகளுக்கு ஏற்பவே உள்ளது அம்மா அடியேணின் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
வியாபாரம் போன்ற சந்தேகங்களுக்கு நல்ல தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு சகோதரி அவர்களுக்கு என்னுடைய நன்றி
நீங்கள் ஆறுமையாக விலக்கம் தந்ததுக்காக மிக்க நன்றி அம்மா
நான் சஸ்திர பந்தம் இப்போவே பதிவிறக்கம் செய்துவிட்டேன் அக்கா,மிக்க நன்றி அக்கா...🙏🏻
மிக்க மகிச்சி அம்மா நன்றி அம்மா எனக்கு நீங்கள் தான் குரு இப்பொதுதான் தேயிவத்தின் அதிசயம் தெரியுது அம்மா
Thank you so much Amma
Valli Deivanei Manala potri
நன்று, பயனுள்ள குறிப்பு, நன்றி
அம்மா ,
சரியான உறுதியான வழி , முறை .
ஆம் ,
எங்கள் ஒவொருவருக்கும் தொழில் மூலமும் , வியாபாரத்தின் மூலமும் வருமானம் பெருகவும் ,
தொழிலும் வியாபாரமும் வளர்ச்சி பெறவும்
சரியான உறுதியான வழியையும் முறையையும் சொல்லிவிட்டீர்கள் .
நன்றி நன்றி நன்றி !
ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் தமிழுக்குத் தவம் கிடக்கலாம்...மிகவும் அற்புதம் நிறைந்தவை...நான் குமாரஸ்தவம், சண்முக கவசம் அடிக்கடி பாராயணம் செய்வேன்
மிகவும் அருமை. நன்றி சகோதரி.
அற்புதமானப் பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி, நன்றி அம்மா
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
மிக்க.....மிக்க....மிக்க.....மிக்க.....
நன்றி....அம்மா......
கனவு பலன்கள் பற்றிய ஒரு விடியோ எப்போது வரும்?
I have kept this sastra bandham. Very good madam. I'm always number 1
நன்றிகள் கோடி அம்மா
நல்ல பயனுள்ளதான தகவல் நன்றி அம்மா
அம்மா நீயே துணை
மிகவும் பயனுள்ள இணைப்பு...
Indraya nilamayil thavaiyana pariharam nandri sagothari
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
Thank you madam ungalai enaku romba pudekum
💯 true business not easy in this time..
மிக மிக அருமைமிக்க நன்றி அக்கா
THANKS FOR YOUR GOOD MESSAGE SISTER 🌹🌹🌹💐
Vetri kidaikum.. Labam serum.. Romba nanri sister
அனைவருக்கும் பயன்படும் உன்னதமான தகவல். முதற்கண் அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடைவாசல்களில் மஞ்சள்நீர் தெளித்தால் வருகிறவர்கள் போகிறவர்கள் என அனைவரும் அதை மிதிக்க நேரிடுமே!! அப்படி மங்கலப்பொருட்களை பிறர் மிதிக்கும்படி செய்வதனால் நமக்குத்தான் பாவம் ஏற்படும் என்றும் சாணம்தான் தெளிக்க ஏற்றது என்றும் நிறையபேர் கூறுகிறார்கள். இது சரியா?
அம்மா மாரியம்மன் வரலாறு மற்றும் வழிபாடு பற்றி பதிவு போடுங்கள் என்று பலரும் பல நாட்களாக கூறுகிறார்கள். அதற்கு கூடியவிரைவில் பதிவு தருவீர்கள் என நம்புகின்றோம். ஆனால் அதில் இந்த சந்தேகத்தையும் தீர்த்து வைக்க வேண்டுகிறோம். அதாவது,
சில கதைகள் ரேணுகாதேவியின் மகன் தன் தந்தையான ஜமதக்னி முனிவரின் பேச்சைத் தட்டாமல் தாயான ரேணுகாதேவியின் தலையை வெட்டி பிறகு வேறொரு பெண்ணின் தலையை பொருத்தியதாகவும் சிரம் மாறிய ரேணுகா மாரியம்மனாக உருவானாள் என்று கூறேகிறது.
சில கதைகள் கார்த்தவீரியன் என்பவன் ஜமதக்னி முனிவரின் காமதேனுவை அபகரிக்க முயன்ற போது நடந்த சண்டையில் முனிவர் இறந்ததாகவும், உடன்கட்டை ஏறிய ரேணுகாவை பாதி எரிந்த நிலையில் இந்திரன் காப்பாற்றியதாகவும், மலைவாழ் மக்கள் ரேணுகாவை ஆதரித்தாகவும், பிறகு அவளே மாரியம்மனாக ஆனதாகவும் கூறுகிறது.
இதில் எது உண்மை? இதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!!
நன்றி அன்புள்ள அம்மா
நன்றிகள் அம்மா 🙏
Arumai tq mam 💐💐💐vaalka valamuden
மிக மிக நன்றி.🙏👍
Thank You for your Good Work
Your presentation is very professional and good. I am chanting Sastra Bandan for the last few months. There is difference in words given by you and what I do,
Please clarify , Thanks Prakash
வால வேதாந்த பாவாசம் போகத்தன் பாமாலை பூனேம திறமால் வலர்தே − சாலவ
மாபாசம் போக மதிதேசாா் மாபூதம் வா பாதந்தா வேலவா.
🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 😭😭😭😭
வணக்கம் அம்மா அருமை நன்றி
Arumai Om Muruga Potri Potri 🙏
Ungal pathivu migavim arumai
கடவுள் அ௫ளாள் சற்கு௫வே ௧௫னையல் வாழ்க வளமுடன் நேர்மையாக
மிக்க நன்றி அம்மா!!!
THANKS FOR YOUR GOOD MSG
Super topic mam thank you 🙏💐
Good evening Amma enda padivu angaluku potratuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri very amazing superb video thanks for sharing this video ammma
மிக்க நன்றி அம்மா
sorry for the delay reply good information for all Nandrikal Kodi
Om Namashivaya ❤️🙏🏻 om Saravanabava ❤️🙏🏻
Idhai romba easya padikkalam enakku nalla tharium
முருகா போற்றி🙏
Nantry akka murgan arulala ungalenmulama ean pirachanaiku thervu kidaithathu 🙏🙏🙏nantry akka
Romba nandri madam
Arumaiyana pathivu 🙏tnk ma🙏
Amma bless you all people
குழந்தைகள் மேல் திருஷ்டி நீங்க வீடியோ போடுங்க
Thanks for sharing dis info Mam🙏🙏
நன்றி அம்மா
Arumaiyana pathivu amma
மிக்க நன்றி அம்மா நன்றி
மிக்க நன்றி அக்கா
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
நன்றி சகோதரி 🙏🙏🙏
நன்றி சகோதரி
ungal aathma gnana maiyam miga sirappu
Nalla pathukuran nantri
Thanks ma for your video
நன்றி அம்மா 🙏
வாழ்க வளமுடன் அருமை அம்மா
Thank you amma.
Thank you madam !!!
நன்றி
nanri nanri sagodhari
Rompa thanks amma
Tq so much amma
Nice informationa madam it's useful informational for everyone thanks u madam sarees azhugu irrukk madam
Thank you Madam🙏
அருமை மா
அருமை அருமை
Thaai than pillaikaluku andradam nalla arivurai solli than pillaigal vaalvil munnukku varavendum endru ninaipargal.athu pola thaangal anuthinamum engaluku nalla arivuraigalai valgi engal vaalvu maynmyadaya seigirirgal amma.etharku nandri endru sonnal pothathu aanal veru enna solli engal nandri kadanai thirpathu endru theriyavillai amma.🙏🙏🙏🙏🙏
Amma mikka nandri🙏🙏🙏🙏🙏
Mam gud eve mam nan inum video fulls parkala heading pathen mam rompa santhosam nanri mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super information Mam
Thank you amma
Thank you mam🙏🙏🙏
Mikka nandri 🙏 amma
Thirumana thadai, Ragu ketu thosam patri vedio podunga please...
❤ thank you mam.....
Thanks so much mam
0:17
தினமும் காலையில சீக்கிரமா எழுந்து பல் விளக்கிட்டு குளிச்சு சுத்தபத்தமா இருக்கனும் பக்கத்துல ஏதாவது கஷ்டப் படுறவங்களுக்கு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தாலே நமது தொழில் விருத்தி அடையும் . எண்ணம்தான் வாழ்க்கைய முடிவு பண்ணும் ✍
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் சகோதரியே
Thank you madam
Thank you akka 👍👍👍
வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி, தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க
ua-cam.com/video/36RblRJ3M7U/v-deo.html
- ஆத்ம ஞான மையம்
ட
@@sureendars6780c
நன்றி அம்மா
❤