Це відео не доступне.
Перепрошуємо.
கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக 100% பார்க்க வேண்டிய காணொளி | Bro. MD Jegan message
Вставка
- Опубліковано 28 січ 2023
- thank you for watching christian messages christian message | tamil christian message | life with bible
Whats up
+91 7845240597
God Bless You
#tamilchristianmessage
#lifewithbible
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Praise the Lord
தேவை தான் தேடலின் ஆரம்பம்.....
God bless you
நன்றி ஆண்டவரே எனக்கும் எங்களுக்கும் நீங்க தான் வேண்டும் ஆண்டவரே
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God give peace 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️ in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
Best preacher of the decade.
God blessed our people with His words by our பரிசுத்தமுள்ள தேவ மனிதர் சகோ. MD. Jegan.
Praise the lord
Amen hallelujah praise the Lord 🙏
Yes I need you more than anything in the world.
Amen appa....
Very true and effective video. Thank you.
Amen Praise the Lord Thank you Jesus
Amen amen 🙏
🙏 Amen God I am waiting God
Praise the lord foster 🙏🙏🙏 its truth foster and I love this messages thank you foster amen 🙏🙏🙏🙏🙏
Yes 100%true Thankyou brother amen 🙏🏻
🙏😊
True
Praise the lord 🙏🙏
ஐயா நீங்கள் இதுவரை உங்கள் வாழ்க்கையில் கர்த்தருக்காக அவரின் அன்பை செயலில் காட்டிய ஒரு சம்பவத்தை கூற முடியுமா ?
Sakariya 5 m athikaram vilankapaduthtuveenkala
What Need A Minister Dear Jagan Brother ? What For ? What Achievement ? What Ambition? Aadi Car ,Rolce Royce Car , Own Flight.Who Would Enter The Kingdom Of GOD? Fste. Former Paratrooper Thirunelvelian.
ஐயா வணக்கம்,
உண்மை கசக்கத்தான் செய்யும்,
என்ன செய்யறது நாம சாதாரண மனிதர்கள்தான்.
பூமியிலதான் வாழ்றோம். வானத்துல இல்லை.
பத்து வருஷத்துக்கு ஒருமுறை மனிதனுக்கு தேவை மாறுகிறது என்றீர்கள். ஐயா அது தவறு தினம்தினம் நம் தேவைகள் மாறிக்கொண்டேயிருக்கிறது இதுதான் உண்மை,
தினமும் உண்ண உணவு தேவை, உடுக்க உடை தேவை,
வசிக்க ஒரு வீடு தேவை, நோயில்லா வாழ்க்கை தேவை. பிள்ளைகளை படிக்க வைக்க, குடும்பம் நடத்த பொருளாதாரம், தேவை, இப்படி அநேக தேவைகள் இருக்கு, இதுல எதைவிடச் சொல்றீங்க.
இதையெல்லாம் ஆண்டவர் சும்மா கொடுக்க மாட்டாரு, மனிதன் உழைத்தா தான் கிடைக்கும் இதுல எதை விட்டுட்டு வரச் சொல்றீங்க.(உங்களுக்கும், ஒரு தேவை அதாவது பரலோகம் தேவை என்பதற்காக எல்லாத்தையும் விட்டதா சொல்லிட்டு சுத்தறீங்க, ஆக உங்களுக்கும் ஒன்று தேவையாகிறது அதைவிட முடியுமா உங்களால)
உண்மை கசக்கத்தான் செய்யும் ஐயா.
ஏதே பேதுரு கேட்கக் கூடாதத கேட்ட மாதிரி சொல்றீங்க. அவரு கேட்டார் கேட்டவருக்கு இயேசு கொடுத்தார்.
நீங்க எதை விட்டீங்க
உங்க அன்பான குடும்பத்தவிட்டிங்களா,
உங்க சொகுசான பயணங்கள விட்டிங்களா,
ஊழியத்துல ஊதியம் கொடுக்கும்போது வேணானு விட்டிங்களா,
உங்க வீடு, உங்க Bank Balance எதாவது விட்டிங்களா,
எதுவும் முடியாது,
இது தான் உண்மை,
உண்மைகசக்த்தான் செய்யும்.
இங்கே விசுவாசிகள் தகப்பன் யாருனு தெரியாம கேக்கல,
தகப்பன் யாருனு தெரிஞ்சதனாலதான் கேட்கறாங்க.
எல்லாத் தேயும் விட்டுட்டு எங்க போகச் சொல்றீங்க,
எங்க போனாலும் இந்த பூமியிலதான் வாழானும்,
செத்த பின்னால பிரமாதமான அற்புதமான வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லித்தானே எல்லாரையும் ஏமாத்திட்டிருக்கீங்க.
ஐயா முதல்ல இங்க ஊயிரோடு இருக்கர மனிதன் நிம்மதிய வாழணும் அதுக்கு எவரும் வழி சொல்றதில்லை,
விட்டுவிடுங்கள் ஐயா பாவம் மனிதர்கள், ஏதோ உழைத்து அவரவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியாயிருக்கட்டும்.
இந்த பூமியில் பிறந்திருக்க மனிதனுக்கு உள்ளதெல்லாம் கடவுள் கொடுத்தது ஐயா,
எல்லாத்தையும் விட்டுட்டு போறவன் மனிதன் இல்லை (விலங்குகள் கூட தன் குடும்பங்களோடு ஒற்றுமையா இருக்கு) மனிதனும்
தனக்கு கிடைத்திருக்கும் குடும்பம், உறவுகள், தான் வாழும் சாமுதயத்திற்கு தன்னால் முடிந்தவற்றை உழைத்து கொடுத்து வாழும் வாழ்க்கை வாழட்டும்,
வேண்டுமானால்,
"எல்லாம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் கடவுளுக்கு பயந்து, அவரையே பணிந்து தீமையேதும் செய்யாமல் வாழுங்கள்"
என்று சொல்லிக்கொடுங்கள். அதைவிட்டுட்டு எல்லாத்தாயும் விட்டுட்டுவாங்கனு சொல்றீங்க.
அப்புறம் ஐயா
ஊழியத்துக்கு வர்றது சாவரத்துக்குத்தான் என்று சொன்னீர்கள்.
ஏன் ஐயா இப்படி ஒரு பொய் சொல்கிறீர்கள்.
இன்று ஊழியத்திற்கு வந்தவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மனிதனுக்கு இலவசமா கிடைக்கிறது உபதேசம் மட்டும்தான்,
நீங்க அந்த வெறும் உபதேசத்தைவிட்டுட்டு
மனித சேவை செய்ய வாருங்கள் இது தான் அந்த கடவுள் விரும்பும் செயல்.
அப்போ உங்களுக்கு பரலோகம் வேண்டாமா நீங்கள் தான் ஐயா உன்மையான உலகத்தான்
@@kkkk-th8tk ஐயா வணக்கம்,
பரலோகம் வேண்டாம் னு நான் சொல்லவரவில்லை.
நீங்க Reservation செய்து விட்டு போறீங்க போல தாராளமா போங்க, அது உங்கள் வசதியப் பொருத்தது.
சாதாரணமா பயணம் செய்கிறவர்களும் ஊர் போய் சேரத்தான் செய்கிறார்கள்.
ஐயா நான் உண்மையான உலகத்தான் தான்,
நான் இந்த உலகத்துல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.
(சகோதரா ,பயமுருத்தி பக்தியை வரவழைக்கக்கூடாது, பக்தி அன்பினால் வரவேண்டும். மேலே அந்த சகோதரர் பிரசங்கங்களை கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் புரியவரும்.
அவர் பிரசங்கங்களை கேட்டு பின்புதான் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது. அதைத்தான் நான் கூற வந்தேன்.)
Amen