நாங்கள் சட்ட விரோத குடியேறிகளா? தமிழ்நாட்டின் இலங்கை ஈழ அகதியின் அழுகுரல், சீமான் மட்டுமே வழிகாட்டி
Вставка
- Опубліковано 7 лют 2025
- #seemanfieryspeech2025
#seemanfieryspeech2024
#cmseeman
#tnpolitics
#tnpoliticalmemes
#tnpoliticstoday
#tnpoliticstamil
#ntkseeman
#ntk4tamilnadu
#seemanism
#seeman
#seemanlive
#seemanspeech
#tamildesiyam
#naamthamizharkatchi
#thamildesiyam
#தமிழ்தேசியம்
#tamilhistory
#tamilarangam
#palakaruppiah
#bosevenkat
#seemanlatestspeech
#seemanmassspeech
#seemanfastnews
#seemanfullspeech
#tvk
#vijaykatchi
#dmknews
#dravidam
#dravidianmodel
#dmkfails
#dmkfailstn
#anbumaniramadoss
#ramadoss
#pmk
#பாமக
#thirumaspeech
#thirumavalavanspeech
#vck
#edapadipalaniswamy
#edapadipalanisami
#eps
#edapadi
#admk
#admknews
#naamtamilarkatchi
#naamtamilarkatchiseeman
#seemanarrest
#geethajeevan
#kanimozhi
#ம்பகனிமொழி
#paarisaalan
#paarisaalaninterview
#பாரிசாலன்
#greenpolitics
#greenrevolution
#naturalfarming
#nature
#naturelovers
#tree
#treeshorts
#நம்மாழ்வார்
#namaalvaar
#sholinghur
#சோழிங்கர்
#ராணிப்பேட்டை
#ranipettai
#eelamnews
#eelamvideos
#srilanka
#srilanakanews
#ilangai
தமிழ்நாட்டில் இருக்கும் அகதி முகாம் என்பது ஒரு சிறைச்சாலைக்கு சமம்
தமிழ்நாட்டில் வாழும் நமது ஈழத் ஈழத் தமிழ் உறவுகளுக்காகவாது, சீமான் அண்ணன் ஆட்சி வந்தே ஆக வேண்டும். வரவைப்போம் நாம் தமிழர்..
இன்னும் பல துன்பங்கள் சொல்ல முடியாத துன்பங்கள் அனுபவித்தவர்கள் ஈழத்தமிழர்கள்
நாம் தமிழர் ஆடசி 2026 உங்கள் எண்ணம் நிறைவேறும்
தமிழ்நாட்டில் சிங்களவர்கள் ஹோட்டல் எடுத்து நிக்கலாம் ஆனால் ஈழத்தமிழர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவைச் சுற்றி பார்க்க வந்தாலே ஹோட்டல் எடுப்பது மிகவும் இப்பவே பெரும் சிரமமாக இருக்கும் அப்படியான சட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது
அகதி முகாமில் வாழும் போது ஒருவர் சந்திப்பது என்றாலே பெரும் கஷ்டமாக இருக்கும் புலனாய்வாளர்கள் அவர்களையும் விசாரித்து முகாமில் வசிப்பதையும் விசாரித்து பணம் வாங்கும் வரையும் விசாரணை மையத்தில் காத்திருக்க வேண்டும் நானும் ஒரு அகதி தமிழ்நாட்டின் புலனாய்வாளர்கள் எங்களிடம் பணம் பறிப்பதற்கே முயற்சி எடுப்பார்கள்
தமிழ்நாட்டில் திராவிடர்களால் மனிதநேயம் செத்துப் போச்சு😂
எங்களையும் மனிதர்களாக நினைத்து உங்களின் ஊடகத்தில் ஒரு அகதியின் வேதனையை சொல்வதற்கு சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி உங்களது வீடியோக்களை அனைத்தையும் நானும் பார்த்து வருகிறேன் உங்களது பதிவுகளுக்கு நன்றாக இருக்கும் உங்களது கேள்வி கேட்கும் திரணம் அருமையாக இருக்கும் நன்றி நன்றி நன்றி ❤🎉
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் அதிகமாக வெளியில் நாம் படும் துன்பம் அரசும் மக்களும் தெரிந்து நமக்கு சரியான முடிவு கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் நம்புகிறேன்
சிறப்பான முயற்சி. இப்படி வித்தியாசமான மற்றவர்கள் தொடாத பகுதிகளைத் தேடிச் செல்லுங்கள். சமூகம் பயன்பெறும். இந்த ஈழ உறவும் ஏனைய ஈழ அகதிகளும் நல்ல வாழ்வை விரைவில் பெறவேண்டும். இவர் தமிழ்நாட்டுக்குப் பதிலாக ஒரு மேற்கு நாட்டுக்குப் போயிருந்தால் இவரது வாழ்வு சிறப்பாக இருந்திருக்கும்.
இந்த மக்களை ஆரிய இந்தியமும் தமிழக திராவிடமும் ஏதோ அடிமைகள் போல நடத்துகிறார்கள். குறைந்த பட்சம் இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் கூட ஒருவேளை அவர்கள் மேம்பட்டிருக்க கூடும். இவர்களுக்கு இயற்கை/ இறைவனாவது கருணை காட்ட வேண்டும்.
வாழ்க வளமுடன்.
சிட்னியிலிருந்து…
இந்த காணொளியை கண்டு கண்களுங்குவதை தவிற எனக்குவேறு வழிதெரியவில்லை உங்கள் அருகில் இருந்தாவது உங்கள் அனைவருடன் ஒருநாளாவது உணவு உண்றுரிப்பேன் மன்னிக்கவும் பெங்களுர்
ஐயா ஈழ அகதி என்று உங்களை சொல்வது வேதனை அப்பாவி தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும்
கடவுளே 😢
Good evening annae😊
❤❤❤ nalla muyarchi sindhanai vaazhthukkal
இவர்கள் ஏன் திரும்ப ஸ்ரீலங்காவுக்கு செல்ல கூடாது, அதற்கு ஐநா வை ஏன் உதவி கேட்கக்கூடாது, நான் எதற்கு இப்படி சொல்கிறேன் என்றால், ஸ்ரீலங்காவில் தமிழர்கள் சொந்த மண்ணில் சுதந்திர காற்றை சுவாசிக்கலாம்,