அகழி முறையில் மூடாக்கு செய்து மரங்கள் வளர்க்கும் போது வளர்ச்சியும் வேகமாக இருக்கும், நீர் தேவையும் குறையும், மேலும் புயலடித்தாலும் நன்கு தாக்கு பிடித்து நிற்கும் ❤
அண்ணா! மகோகனி எங்கள் மண்ணில் எதிர்பார்த்த அளவு அவ்வளவு வேகமாக வளரவில்லை. எங்களுடையது களிப்பு மண்.. மற்ற மரங்களான பூவரசு & வாதுமை மரங்கள் போன்ற வேகத்தில் தான் வளர்ந்து வருகிறது. இந்த பதிவில் கூட வேங்கை வளர்ச்சியோடு பார்க்கும் போது மகோகனி சற்று டொங்கலாகத்தான் தெரிகிறது.
அகழி முறையில் மூடாக்கு செய்து மரங்கள் வளர்க்கும் போது வளர்ச்சியும் வேகமாக இருக்கும், நீர் தேவையும் குறையும், மேலும் புயலடித்தாலும் நன்கு தாக்கு பிடித்து நிற்கும் ❤
அண்ணா! மகோகனி எங்கள் மண்ணில் எதிர்பார்த்த அளவு அவ்வளவு வேகமாக வளரவில்லை. எங்களுடையது களிப்பு மண்.. மற்ற மரங்களான பூவரசு & வாதுமை மரங்கள் போன்ற வேகத்தில் தான் வளர்ந்து வருகிறது.
இந்த பதிவில் கூட வேங்கை வளர்ச்சியோடு பார்க்கும் போது மகோகனி சற்று டொங்கலாகத்தான் தெரிகிறது.
வணக்கம் சாரதி அவர்களின் தொடர்பு எண் தாருங்கள்
❤❤❤❤❤❤❤
Super Anna
ஓலையில் செல் உற்பத்தி ஆகாதா சார்
தமிழர் வேளாண்மை ஐயா ஞாணபிரகாசம் சொல்லும் முறையில் ஏக்கர் பரப்பளவில் 25 வெப்பாத்தி குழி எடுங்க 2அடி நீலம் 2 அடி அகலம் 2.5 அடி ஆழத்தில் 😊