🔴 LIVE || Morning Devotion || 07-August-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media
Вставка
- Опубліковано 10 вер 2024
- Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
• கர்த்தருக்குள் சந்தோஷம...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
• கிருபையும் சத்தியமும் ...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of உண்மையுள்ள ஊழியன்
• உண்மையுள்ள ஊழியன்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
• போராடாதே, சரணடைந்து வி...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
• உயிரை வேட்டையாடும் விப...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Join this channel to get access to the perks:
/ @joshuajyestove
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passion for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media
Jeba aavi tharum aathima paaram venum yesappa viduthalai thagka appa
வேதத்தை தேடும் போது அது நம்மை விசேஷமாக்குகிறது.
I love Jesus
Amen glory to Jesus 🙏
Kadan pirachanai irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa
Thank you Jesus
Praise the lord 🙏
நல்ல பார்வை என்பது விளைச்சல் நல்ல சிந்தை என்பது விதை
சரியான காரியத்தை விதைத்து சரியான காரியத்தை அறுவடை செய்ய கிருபை செய்யுங்கப்பா 🙏🙏🔥💪
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Amen amen
Amen
Mind is battle ground
Pisasu porattam irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa yesappa
7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான்.
யாக்கோபு 4
7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான்.
யாக்கோபு 4
True message brother all 🙏🙏🙏🙏
தேவையில்லாத சிந்தனைகளை பலிபீடத்தில் வைத்து விட்டு, தேவையான கர்த்தரின் சிந்தனையை மட்டும் சிந்திக்க நாம் அவரோடு உறவாடி அவருக்குள் வாழ வைக்க என் தேவனால் மட்டுமே முடியும்.மகிமை அவர் ஒருவருக்கு மட்டுமே.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Paavam saabam irunthu viduthalai thagka appa yesappa
1.பார்வையாளர்களா? சிந்தனையாளர்களா?
மனிதனின் சிந்தையை பிடிப்பதற்கு கண்களை சத்துரு குறிவைக்கிறான்.
சிந்தனையை கெடுக்கக்கூடிய பார்வைகளும் உண்டு.
பார்வையை கொடுக்கக்கூடிய சிந்தனைகளும் உண்டு.
சத்துரு கண்களை தொட்டு சிந்தனையை கெடுக்கிறான்.
தேவன் சிந்தனையை தொட்டு கண்களை .தெளிவாக்குகிறார்.
மனது புதிதாகிற பொழுது நமது கண்கள் தெளிவாகிறது.
வேதத்திலுள்ள அதிசயங்களை பார்க்கும்படி கண்கள் திறக்கிறது.
சிந்தனை புதிதாகும் பொழுது நாம் சிந்தனையாளராகிறோம்.
Yesuvin raththam jeyam yesuvin raththam jeyam
gd blessed u joshu anna this msg play pannathukku
Kudi veri irunthu viduthalai thagka appa yesappa hallelujah 🙏
4.நம் இருதயம் நல்ல விசேஷங்களினால் பொங்கவேண்டும்.
இல்லையென்றால், விஷத்தினால் பொங்கிவிடும்.
அழைப்புக்கு துணை செய்யக்கூடிய காரியங்களில் நம் நேரத்தை செலவிட்டு.
வேதத்தை வாசித்து தியானிக்கிற பழக்கத்தை நாம் தான் நமக்குள் விதைக்க வேண்டும்.
வாசித்தல் நம் சிந்தனையை தூண்டும்.
வாசிக்கிற அனைவரும் தலைவர்கள் அல்ல. ஆனால், தலைவர்கள் அனைவரும் வாசிக்கிறவர்கள்.
காலத்தை குறித்த அறிவை அடைகிறவனுக்குள் ஞானம் பிறக்கிறது.
2.தேவன் வேறு கண்களை தராமல் வேறு சிந்தனையை தருகிறார்.
நல்ல பார்வை வேண்டுமானால், நல்ல சிந்தனை வேண்டும்.
உலகத்தை பார்ப்பதினாலேயே சிலருக்கு வேதம் வாசிக்க முடிவதில்லை.
வேதம் வாசிப்பதினாலேயே சிலருக்கு உலகத்தை பார்ப்பதில் மாற்றம் ஏற்பட்டது.
வேதத்தை வாசித்து தியானிக்கும் பொழுது தான் என் சிந்தனை மாறுகிறது.
புதிய நாள், புதிய சிந்தனை, புதிய பார்வை, புதிய மாற்றம்.
உனக்கு விளைவது சரியில்லையென்றால் உன் விதைகளை பரிசோதித்து பார்.
hru anna appa ministres fine anna
Amen.
3. வாயின் வார்த்தை சரி இல்லையென்றால்,
கண்களினாலும் காதுகளினாலும் விதைத்தது சரி இல்லையென்று அர்த்தம்.
வசனத்தை விதைத்து, ஆவியின் கனிகளை அறுத்துக்கொள்ளுவோம்.
கொடுக்கப்பட்ட நேரத்தின் அளவு அனைவருக்கும் ஒரே மாதிரியானது.
ஆனால், ஒரே மாதிரியான விளைவுகளை அனைவரும் பெறுவதும் தருவதும் இல்லை.
விளைவுகள் தான், நேரத்தை பயன்படுத்துபவரையும் விரையமாக்குபவரையும் வேறுபடுத்திக்காட்டுகிறது.
நம் நேரத்தை எதில் செலவிடுகிறோம், யாரோடு கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
இல்லையென்றால் அது மொத்தமாக அழித்துவிடும்.
❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel பாடல் ஊழியம்
Thank you Jesus
Amen
Amen