இவர் போன்ற நிஜ சூப்பர் ஸ்டார் களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம் கடமை. SHARE செய்யவும்! ❤❤ ▶Part 2 👉 ua-cam.com/video/pYZk8O8CtcA/v-deo.html 00:00 Intro 01:21 Contributions of Dr. Santhalingam 03:05 Q1: Why Pandyas are not well-known as Cholas? 05:39 Q2: Contribution of the British to Archaeology in Tamil Nadu? 07:02 Fact: Thanjai Periya Kovil inscriptions & Eugen Hultzsch 08:14 Rapid Fire round 10:44 Q3: What were the occupations of ancient Tamils? 13:15 Fact: Raja Raja Chola's trade ambassadors to China 14:09 Casual Round: Ayirathil Oruvan movie reaction 😆 15:26 Q4: How was the coronation of the Tamil Kings held? 17:28 Q5: Pillar of Victory (Jayastamba)
கல்வெட்டு துறை மாணவியாகிய எனக்கு இந்த நேர்காணல் மேலோட்டமான பதிவு தான்... இன்னும் ஐயாவின் பல ஆய்வுரைகள் மக்களை சென்றடைய வேண்டும். மேலும் இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் "மார்க்சிய காந்தி" அம்மா அவர்களையும் நேர்காணல் செய்தால் கல்வெட்டு துறை பற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்திய மக்களையும் சென்றடையும்....
உங்கள் தேடலுக்கான விலையை யாராலும் கொடுத்து விட முடியாது, இந்த காணொளியை பகிர்வதை தவிர.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா, தொடரும் உங்கள் பயணத்திற்காய். அபிமன்யா (SL)
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் பார்த்த பின்பு மனதிற்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மெய்யாகவே சொல்கிறேன் தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ......🙏🏼
ஒரு வரலாற்று ஆசிரியர் உண்மையாகவே இருக்க வேண்டும் பேச வேண்டும். அப்போது தான் உண்மைகள் மக்களிடம் போய் சேரும் என்பதில் அய்யா அவர்களே அத்தாட்சி நன்றிகள் அய்யா.
பாண்டிய வம்சம் தான் உலகத்தின் மிக நீண்ட அரச வம்சம் என நினைக்கிறேன்.. நெடியோன் முதல் கடைசி பாண்டியன் வரை மிக நீண்ட நெடிய வரிசை என நம்புகிறேன்.. அதே போல தமிழுக்கு சோழர்களின் பங்களிப்பை விட பாண்டியரின் பங்களிப்பு அதிகம் என்பதும் எனது தாழ்மையான கருத்து..
வரலாறு மீது விருப்பம் கொண்ட ஒரு மாணவனாக சொல்கிறேன் அய்யா அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு அய்யா பாண்டியர் மண்டலத்தில் பிறந்தாலும். வரலாறு படி நேர்மையான பதிலால் வியந்து நின்றேன் இருந்தாலும் தமிழர்களின் வரலாறு தெற்கே இருந்து தொடங்கப்படவேண்டும் அதற்கு ஏராளமான கோவில்கள் சான்றாக உள்ளது நன்றி
நீங்கள் வெளியிடும் இத்தகைய பதிவு அனைத்தும் அருமை தமிழர் வரலாறு என்பது மிகப் பெரிய புதையல் அதில் இருந்து நீங்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@ramsamyraj9331 For 21st century readers, please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastr i, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.
மிக அழகான நேர்க்கனல். ஐயாவிடம் இருந்து பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா. இது போல் மேலும் நல்ல நெற்கனல் வேண்டும். ஐய்யா இந்த நேர்காணலை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்துள்ளீர்கள் ❤️
ஐயா சாந்தலிங்கம் நேர் காணல் அருமை. ஐயா அவர்கள் பாண்டியர்களை விட சோழர்களை பற்றிய ஆவணங்களும், கோவில் உருவாக்கங்களும் அதிகம் என்றார். இடைகால பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் பத்தி இயக்கங்கள் தோன்றி சமண, பௌத்தத்தை அழிக்க போராடிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது மதப்பிரசனையில் பாண்டியர்கள் மனநிலை ஊசலாட்டத்தில் இருந்தது. சோழர் காலம் போல் சமய பூசலற்ற காலமல்ல. ( சமணம் பௌத்தம் அழிந்த பின் சைவ-வைணவம் குலோத்துங்கன் காலத்தில் அடித்துக்கொண்டது அது ஒரு வேறு கதை). சின்னமனூர், வேள்விக்குடி செப்பேடுகள், கழுகு மலை கல்வெட்டுக்கள், நரசிங்கபுரம, அழகுமலை கல்வெட்டுக்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள் இன்ன பிற ஆவணங்கள் நிறைய உண்டு. ஆனால் பாண்டியர்களைப் பற்றி ஆய்வுகள் சோழர்களை விட குறைவுதான். இடைகால பாண்டியர்களில் சிறந்த மன்னன் கோச்சடை ரணதீரன், பிற்கால பாண்டியர்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய இருவரும் மாவீரர்கள். சோழர்களை குறைத்து மதிப்பிடவில்லை அனைவரும் நமது தமிழ் மன்னர்கள் தான். ஆய்விடலில் சோழர்கள் முன்னணியில் உள்ளனர்.
சகோதரர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் ஆய்வு முடிவுகளைப்புத்தகவடிவில் கொண்டு வந்து தமிழர்களின் நதொன்மையை உலகறியச் செய்தமைக்கு அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும். (நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளோம் என்பது எமக்குப்பெருமை)
எங்களை போன்ற இலையோருக்கு உங்களை போன்ற பொறுமையும், ஈடுபாடும் தேவை அன்பரே.. மறந்ததை நினைப்பூட்டும் உங்கள் முயற்சி.. ஓங்குக.❤❤வாழ்க வளத்துடன் பல்லாண்டு.அண்ணா
ஹேமந்த்- Dr. சாந்தலிங்கம் பேட்டி அருமை!அருமை! சோழநாட்டில் நூற்றுக்கணக்கான கோவில்களைப் பார்த்த எனது நண்பர்கள் குழு , பாண்டியநாட்டில் ஒரு சில கோவில்களையே பார்க்க முடிந்தது. பாண்டிய மன்னர்கள் வேளாளப் பிள்ளைமார்கள் வாழும் இடங்களிலேயே / ஊர்களிலேயே கோவில்களைக் கட்டியுள்ளதாக கருத முடிந்தது. கள்ளர் இனத்தோர் கோவில் காவலர்களாக பணியமர்த்தியதையும் அறிய முடிந்தது.
நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. இதை எல்லாம் பார்க்கும்போது இந்த துறையில் உங்களுக்கு இருக்கிற ஆர்வத்தை பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா... ஒவ்வொரு பதிவும் பார்க்கும் போது அதில் உங்களுடைய உழைப்பு தெரிகிறது. இந்த முயற்சி உங்களை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்🎉 பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤
தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். சாந்தலிங்கம் 00:00 அறிமுகம் 01:21 Dr. சாந்தலிங்கம் 03:05 Q1: ஏன் பாண்டியர்கள் சோழர்களைப் போல் நன்கு அறியப்படவில்லை? 05:39 Q2: தமிழ்நாட்டின் தொல்லியல் துறைக்கு ஆங்கிலேயர்களின் பங்களிப்பு? 07:02 உண்மை: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் & யூஜென் ஹல்ட்ஸ் 08:14 ரேபிட் ஃபயர் ரவுண்ட் 10:44 Q3: பண்டைய தமிழர்களின் தொழில்கள் என்ன? 12:33 பெரும் பத்தன் தமிழி கல்வேட்டுச் சான்றுகள் 13:15 உண்மை: சீனாவிற்கான ராஜ ராஜ சோழனின் வர்த்தக தூதர்கள் 14:09 சாதாரண சுற்று: ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட எதிர்வினை 😆 15:26 Q4: தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழா எவ்வாறு நடைபெற்றது? 17:28 Q5: வெற்றித் தூண் (ஜெயஸ்தம்பம்)
Good vlog good presented on this interview with ASI lingam, I only knew about orissa balu a person who have worked for tamil origins and campuses interviews and videos conference, waiting for your next part 2.
Dr Santhalingam kku nandrigal pala. Keep doing great work Dr Santhalingam and Hemanth. Its great to hear certain truths instead of just hyping up and saying everything was great.
பதிவிற்கு நன்றி சகோ...🎉 மிக மிக அருமையான நேர்காணல். உங்கள் பயணம் தொடரட்டும். வாத்துக்கள். அய்யா பெயர் கேள்விபட்டிருக்கிறேன். அய்யாவை பார்த்ததில் மகிழ்ச்சி.
Very Good interview..... As he informed, we were experts in Metallurgy too..... Swaaami Malai & and it's Sthapathi's are best examples..... It seems, they are around 5K years old in nouldiog Panchaloga Statue's..... American Jews scientist had dignified these sthapathies.....
Thanks for finding such Person.don't worry sir I will make all of our researchers and the great mother tongue which the oldest language (Tamizh) in the worldwide to be famous and familier.we all combined to so the work.🎉
இது மாதிரி நேர்காணல் மூலம் இன்னும் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.... அதற்கு எங்களுக்கு கிடைத்த அருமையான சகோதரர் நீங்கள்👉.... வாழ்த்துக்கள் தம்பி.... 🎉🎉🎉
இவர் போன்ற நிஜ சூப்பர் ஸ்டார் களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம் கடமை. SHARE செய்யவும்! ❤❤
▶Part 2 👉 ua-cam.com/video/pYZk8O8CtcA/v-deo.html
00:00 Intro
01:21 Contributions of Dr. Santhalingam
03:05 Q1: Why Pandyas are not well-known as Cholas?
05:39 Q2: Contribution of the British to Archaeology in Tamil Nadu?
07:02 Fact: Thanjai Periya Kovil inscriptions & Eugen Hultzsch
08:14 Rapid Fire round
10:44 Q3: What were the occupations of ancient Tamils?
13:15 Fact: Raja Raja Chola's trade ambassadors to China
14:09 Casual Round: Ayirathil Oruvan movie reaction 😆
15:26 Q4: How was the coronation of the Tamil Kings held?
17:28 Q5: Pillar of Victory (Jayastamba)
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது உங்களின் பதிவுகள்
நன்றிகள் பல....
Anna Kumari kandam irunthathu unmainu Anna neenga sollunga please 🙏🏻
Anna, please bring all your valuable content videos into Telugu language also... In seperate channel... Please
உண்மை தான்
இப்படி ஒருத்தர் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉
கல்வெட்டு துறை மாணவியாகிய எனக்கு இந்த நேர்காணல் மேலோட்டமான பதிவு தான்... இன்னும் ஐயாவின் பல ஆய்வுரைகள் மக்களை சென்றடைய வேண்டும். மேலும் இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் "மார்க்சிய காந்தி" அம்மா அவர்களையும் நேர்காணல் செய்தால் கல்வெட்டு துறை பற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்திய மக்களையும் சென்றடையும்....
உங்கள் தேடலுக்கான விலையை யாராலும் கொடுத்து விட முடியாது, இந்த காணொளியை பகிர்வதை தவிர.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா, தொடரும் உங்கள் பயணத்திற்காய். அபிமன்யா (SL)
நன்றி, அபிமன்யா 😊
anna daily video podunga please
தம்பி ஒரு தாயின் பரிவோடு உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் தமிழ் வரலாற்றுப்பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் பார்த்த பின்பு மனதிற்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மெய்யாகவே சொல்கிறேன் தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ......🙏🏼
என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு சகோ❤
ஒரு வரலாற்று ஆசிரியர் உண்மையாகவே இருக்க வேண்டும் பேச வேண்டும். அப்போது தான் உண்மைகள் மக்களிடம் போய் சேரும் என்பதில் அய்யா அவர்களே அத்தாட்சி நன்றிகள் அய்யா.
தஞ்சை மன்னர்களின் பெருமையை உரக்கச் சொன்னீங்க ஐயா ❤️👍😊
பாண்டிய வம்சம் தான் உலகத்தின் மிக நீண்ட அரச வம்சம் என நினைக்கிறேன்.. நெடியோன் முதல் கடைசி பாண்டியன் வரை மிக நீண்ட நெடிய வரிசை என நம்புகிறேன்..
அதே போல தமிழுக்கு சோழர்களின் பங்களிப்பை விட பாண்டியரின் பங்களிப்பு அதிகம் என்பதும் எனது தாழ்மையான கருத்து..
மிகச்சரியாக சொன்னீர்கள்.
தமிழ் என்றாலே அது கண்ணை மூடி கொண்டு சொல்லலாம் முதலில் பாண்டியர்கள் என்று
That not right cholas great 🐅
@@k.bsurya5281no that cholas 🐅
@@amarnadhpt4817 என்ன சரியில்லை என்று சொல்ல வருகிறீர்கள்
வரலாறு மீது விருப்பம் கொண்ட ஒரு மாணவனாக சொல்கிறேன் அய்யா அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு அய்யா பாண்டியர் மண்டலத்தில் பிறந்தாலும். வரலாறு படி நேர்மையான பதிலால் வியந்து நின்றேன் இருந்தாலும் தமிழர்களின் வரலாறு தெற்கே இருந்து தொடங்கப்படவேண்டும் அதற்கு ஏராளமான கோவில்கள் சான்றாக உள்ளது நன்றி
*உங்களுடைய பணி ஆகச்சிறந்தது*
எல்லா வளமும் உங்களுக்கு கிடைக்கட்டும் ...
நன்றி நண்பரே! 🙏🏻🙏🏻
பாண்டியர் பற்றி எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது, தங்களின் பதிவால் விளக்கம் அறிந்த்தோம் . நன்றிகள் பல🎉. தொடரட்டும் உங்களின் பணி🎉
நிஜ கதாநாயகரை அறிமுகம் செய்ததற்கு நன்றி அண்ணா...🎉🎉..🙏..காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு..
வாழ்த்துக்கள் ஹேமந்த். சாந்தலிங்கம் ஐயாவின் நேர்மை மிக நன்று. (பாண்டியன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சோழர்கள் பற்றி) ❤
உங்களின் அடுத்த காணொளிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤❤❤❤❤
உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் 💯💯💯💯
நீங்கள் வெளியிடும் இத்தகைய பதிவு அனைத்தும் அருமை தமிழர் வரலாறு என்பது மிகப் பெரிய புதையல் அதில் இருந்து நீங்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@ramsamyraj9331
For 21st century readers, please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastr i, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.
இந்த முயற்சிக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..
அருமையான நேர்காணல்.
பல விஷயங்களை அறிந்து
கொண்டோம்.
இருவரதும் இயல்பான
அழகு தமிழ் எம்மை
ஈர்க்கிறது.
சிறந்த பணி.
தொடர்க..வாழ்த்துகள்.
🌹🙏
நன்றி! 😊
நன்றி. பாண்டியர்களை பற்றி நான் போன முறை கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது.
மிக அழகான நேர்க்கனல். ஐயாவிடம் இருந்து பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா. இது போல் மேலும் நல்ல நெற்கனல் வேண்டும். ஐய்யா இந்த நேர்காணலை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்துள்ளீர்கள் ❤️
ஐயா சாந்தலிங்கம் நேர் காணல் அருமை. ஐயா அவர்கள் பாண்டியர்களை விட சோழர்களை பற்றிய ஆவணங்களும், கோவில் உருவாக்கங்களும் அதிகம் என்றார். இடைகால பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் பத்தி இயக்கங்கள் தோன்றி சமண, பௌத்தத்தை அழிக்க போராடிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது மதப்பிரசனையில் பாண்டியர்கள் மனநிலை ஊசலாட்டத்தில் இருந்தது. சோழர் காலம் போல் சமய பூசலற்ற காலமல்ல. ( சமணம் பௌத்தம் அழிந்த பின் சைவ-வைணவம் குலோத்துங்கன் காலத்தில் அடித்துக்கொண்டது அது ஒரு வேறு கதை). சின்னமனூர், வேள்விக்குடி செப்பேடுகள், கழுகு மலை கல்வெட்டுக்கள், நரசிங்கபுரம, அழகுமலை கல்வெட்டுக்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள் இன்ன பிற ஆவணங்கள் நிறைய உண்டு. ஆனால் பாண்டியர்களைப் பற்றி ஆய்வுகள் சோழர்களை விட குறைவுதான். இடைகால பாண்டியர்களில் சிறந்த மன்னன் கோச்சடை ரணதீரன், பிற்கால பாண்டியர்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய இருவரும் மாவீரர்கள். சோழர்களை குறைத்து மதிப்பிடவில்லை அனைவரும் நமது தமிழ் மன்னர்கள் தான். ஆய்விடலில் சோழர்கள் முன்னணியில் உள்ளனர்.
இந்த முயற்சிக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும், ஹேமந்த் 🙏🏻🙏🏻
காணொளி அருமை.. My wishes for this series to cross more than 100+ episodes 🌷🌷
நன்றி சபரி! 😊🙏
ஐயோ 100+ ஆ? ஒன்றை முடிப்பதற்குள்ளேயே.. 😅😅
டாக்டர் சாந்தலிங்கம், அய்யா 🙏🙏🙏🙏
உண்மைனா சூப்பர் ஸ்டார் இவர்கள் போன்றங்கள் அப்புறம் உங்களுக்கள் போன்றகள் தா அண்ணன் நீங்கல இந்தா போன்ற பல செய்திகள் கொடு வர வேண்டும் ❤🎉🎉
நன்றி உறவுகளே. இப்படிக்கு சி. தியாகராசன்.
சகோதரர் முனைவர்
சாந்தலிங்கம் அவர்களின் ஆய்வு
முடிவுகளைப்புத்தகவடிவில் கொண்டு வந்து தமிழர்களின்
நதொன்மையை உலகறியச் செய்தமைக்கு அவருக்கு மனமார்ந்த
பாராட்டுகளும்
நன்றியும்.
(நாங்கள் இருவரும்
ஒரே பள்ளியில் படித்துள்ளோம் என்பது எமக்குப்பெருமை)
Devangar school?
Vanakam from Msia. Waiting for the 2nd part. M getting to know abundance of historical events. Wishing you the best for ur effort. God bless greatly
எங்களை போன்ற இலையோருக்கு உங்களை போன்ற பொறுமையும், ஈடுபாடும் தேவை அன்பரே.. மறந்ததை நினைப்பூட்டும் உங்கள் முயற்சி.. ஓங்குக.❤❤வாழ்க வளத்துடன் பல்லாண்டு.அண்ணா
Naanum kamuthi taluka ,neeravi Village pakkathula ramanadhi thaan,very happy to see the real hero dr.santhalingam sir...❤❤❤
ஹேமந்த்- Dr. சாந்தலிங்கம் பேட்டி அருமை!அருமை! சோழநாட்டில் நூற்றுக்கணக்கான கோவில்களைப் பார்த்த எனது நண்பர்கள் குழு , பாண்டியநாட்டில் ஒரு சில கோவில்களையே பார்க்க முடிந்தது. பாண்டிய மன்னர்கள் வேளாளப் பிள்ளைமார்கள் வாழும் இடங்களிலேயே / ஊர்களிலேயே கோவில்களைக் கட்டியுள்ளதாக கருத முடிந்தது. கள்ளர் இனத்தோர் கோவில் காவலர்களாக பணியமர்த்தியதையும் அறிய முடிந்தது.
நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. இதை எல்லாம் பார்க்கும்போது இந்த துறையில் உங்களுக்கு இருக்கிற ஆர்வத்தை பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா...
ஒவ்வொரு பதிவும் பார்க்கும் போது அதில் உங்களுடைய உழைப்பு தெரிகிறது. இந்த முயற்சி உங்களை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்🎉 பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤
மிக முக்கியமான, மிக அருமையான நேர்காணல் 🎉🙏
தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். சாந்தலிங்கம்
00:00 அறிமுகம்
01:21 Dr. சாந்தலிங்கம்
03:05 Q1: ஏன் பாண்டியர்கள் சோழர்களைப் போல் நன்கு அறியப்படவில்லை?
05:39 Q2: தமிழ்நாட்டின் தொல்லியல் துறைக்கு ஆங்கிலேயர்களின் பங்களிப்பு?
07:02 உண்மை: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் & யூஜென் ஹல்ட்ஸ்
08:14 ரேபிட் ஃபயர் ரவுண்ட்
10:44 Q3: பண்டைய தமிழர்களின் தொழில்கள் என்ன?
12:33 பெரும் பத்தன் தமிழி கல்வேட்டுச் சான்றுகள்
13:15 உண்மை: சீனாவிற்கான ராஜ ராஜ சோழனின் வர்த்தக தூதர்கள்
14:09 சாதாரண சுற்று: ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட எதிர்வினை 😆
15:26 Q4: தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழா எவ்வாறு நடைபெற்றது?
17:28 Q5: வெற்றித் தூண் (ஜெயஸ்தம்பம்)
Good vlog good presented on this interview with ASI lingam, I only knew about orissa balu a person who have worked for tamil origins and campuses interviews and videos conference, waiting for your next part 2.
Thank you 🙂
Wow anna!!! You have done an awesome job. No words to describe and I wish you great success always and your passion on history is great.
Thank you so much 🙂
Thank you for interviewing Dr Santhalingam. Very interesting and informative. More podcasts with him.
After a two weeks , ithu romba interstinga iruku anna , oru vishayathai pathi nambala vidu experience ana legends ketu therinchukurathu so good ❤❤❤❤❤❤
ungal muyarchiku remba nandri , thodarattum....... ungal muyarchi.
சாந்தலிங்கம் ஐயாவை 2010இல் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சந்தித்துள்ளேன்,மிக்க நன்றி ஐயா உங்கள் சேவைக்கு.
மிகவும் சிறப்பு. மிக்க நன்றி
அருமையான காணொளி .. தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணம்
தமிழர்களின் வரலாறு தேடல்களில் சிறப்பான முறையில் தகவல்களை நிகழ்வுகளை தந்தமைக்கு நன்றிகள் ❤
♥️
Excellent information given by Dr santhLingaam, Archeologist.
Hats off to Anban for bringing this excellent interview
அருமை அண்ணா❤... ஐயாவை பற்றி இப்போது தான் தெரியும் அண்ணா
👍புது முயற்சி அருமை 👏👏👏 வாழ்த்துக்கள் எங்கள் அன்பன் 💐💐💐
Dr Santhalingam kku nandrigal pala. Keep doing great work Dr Santhalingam and Hemanth. Its great to hear certain truths instead of just hyping up and saying everything was great.
Thank you! 😊
Thank you. Nice video. Viswakarmas are still living in Tamilnadu doing their ancestral works. They deal with Iron, gold, stone,wood and other metals.
Not vishwa karumam
Kammalar. Tamil peyaru asari
விஷ்வாகர்மா ங்கிறது வடமொழி. ஆசாரி னு சொல்லுங்க.
பதிவிற்கு நன்றி சகோ...🎉
மிக மிக அருமையான நேர்காணல்.
உங்கள் பயணம் தொடரட்டும். வாத்துக்கள்.
அய்யா பெயர் கேள்விபட்டிருக்கிறேன். அய்யாவை பார்த்ததில் மகிழ்ச்சி.
நன்றி சகோ! 😊
தம்பி மிக அருமையான தொகுப்பும்மா வாழ்த்துகிறேன்
உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
அருமையான பதிவு அண்ணா
அருமை., பயணம் தொடர வாழ்த்துகள், தொடரும் காணொளிகளை காணும் ஆவலுடன்,
அருமையான தகவல்பேச்சு
Great salute Tamilan Anban....1500 years... pandiyan Kingdom.. UK la irunthalum ungal tamil patrukku nan thalai vanagukindren...
மிகவும் அருமை
அருமையான காணொளி ❤❤
Very Good interview..... As he informed, we were experts in Metallurgy too..... Swaaami Malai & and it's Sthapathi's are best examples..... It seems, they are around 5K years old in nouldiog Panchaloga Statue's..... American Jews scientist had dignified these sthapathies.....
Your effort in bringing these persons into limelight is very much appreciable. Now he is known worldwide by this video.
Thanks! 😊
ஐயா , மிக மிக அருமை.
பாராட்டுக்கள்ஐயா
உங்கள் நேர்காணல் சிறப்பாக இருந்தன நன்றி சகோ
Thanks for finding such Person.don't worry sir I will make all of our researchers and the great mother tongue which the oldest language (Tamizh) in the worldwide to be famous and familier.we all combined to so the work.🎉
மிக்க பயனுள்ள தகவல்கள் ❤
Great message for young all indian arhcealigist
மிக சிறப்பு தம்பி நன்றி
தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலின் சிறப்பம்சங்கள் & சிற்பங்களின் சிறப்பம்சங்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள்.
அருமை அண்ணா❤...
வாழ்த்துக்கள்ஐயா
I like ur video and ur valuable content. God bless you brother. Eagerly waiting for ur videos bro.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉 ஒரு ஐயம் நீங்கள் சொன்ன வரலாறுற்றுப் பதிவுகள் ஏன் பள்ளி வரலாற்று புத்தகங்களில் இல்லை...???!!!!
Sir really great great please dont stop this work hats off to u
Really this content needs our generation thanks so much sir 🤗
பதினாந்து அரசர் இருந்தாலும் அவர்கள் சோழர்கள் ...எம்மை ஆணட தஞ்சையே பிரந்தாலும் இறந்தாலும் தஞ்சைதான்..❤❤❤
Good job 👍👍👌👌
Super information 👌👌
please always introduce like this original super stars .
அருமையான தகவல்ப திவு
மிகவும் அருமை 🎉🎉🎉
Great job sir.
Requesting you to take a.interview with Mr.Mannar Mannan❤
Thanks. Nice Video. Will definitely read his books
Please do!
வாழ்த்துக்கள்ஐயா
Great Interview🙏🥰🌱
Very interesting video Sri 🤗
Super sir🎉🎉🎉🎉
எங்கள் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஐயா சாந்தலிங்கம் அவர்களை பேட்டி கண்டமைக்கு மிக்க நன்றி.
Your videos are always worth watching anna ❤
Superb interactions Sir.🎉❤💯
Unga muyarchi mikavum mechumbadiyaka ullathu.
Thiruvanaikaval jambukeswarar kovil patri oru vedeo podunga brother
இது மாதிரி நேர்காணல் மூலம் இன்னும் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.... அதற்கு எங்களுக்கு கிடைத்த அருமையான சகோதரர் நீங்கள்👉.... வாழ்த்துக்கள் தம்பி.... 🎉🎉🎉
😊🙏
அருமையான நேர்காணல் அண்ணா👏
நன்றி நண்பரே!
❤ சூப்பர் நேர்கானல் ...
Great sirHe is well talented person thank you sir
Part 2 please
Great job brother
மிக அருமை தம்பி😊
காத்திருக்கிறோம்..🌹🙏
Waiting for the next episode 👍
Unsung Hero. Very impressive
Super 👍