இருவருமே மிகத் திறமையான நடிகர்கள் தான். மாற்றுக் கருத்தில்லை. அதிலும் நாரதர் சிறு வயது முதல் நடித்த காட்சிகளைக் கண்டபொழுது எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விடுவார். அதிலும் ஜெயமாதவன் - சக்திராஜா கூட்டு (combination) மிகப் பிரமாதம். ஆனால் வர வர இந்த நாடகம் திரும்பத் திரும்ப அதே வினாடிவினாவை மட்டும் கேட்பதும் அதுவும் கதாபாத்திரத்திற்கு மாறாக சற்று மரியாதைக் குறைவாகப் பேசுவது ரசிக்க முடியவில்லை. வள்ளி திருமணம் நாடகம் வர வர நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்த எண்ணி வணங்கத்தக்கவள்ளியைக் கேவலமாகப் பேசுகிறார்கள்.அதற்குப்பதில் 18 புராணங்களையும் நன்கு படித்து விவாவதம் செய்யுங்கள். இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும். மக்களைச் சினிமாத் தாக்கத்திலிருந்து நாடகத்தில் உட்கார வைக்க வேண்டுமானால் ரொம்பவே மெனக்கெட வேண்டும். சிரமம் தான் அதற்காக தரம் தாழ்ந்து பேசுவதைத் தவிர்க்கலாம். மேலும் இதிகாசங்கள் இரண்டு என்பதுதான் சரி. எனவே நகைச்சுவை நடிகர்களிடம் நகைச்சுவைப் பகுதிகளை ஒப்படைத்துவிட்டு நாரதர் ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட்டு சிந்திக்கவும் வைக்க வேண்டும். மற்றபடி நாடகக்கலை வாழ கடினமாக உழைக்க வேண்டும். அந்தக் கடின உழைப்பு ஆரம்பகால சில நாடகங்களோடு நின்றுவிடுகிறது. பிறகு வருபவை எல்லாம் அதன் காப்பி போலவே இருக்க சோர்வைத் தருகிறது.
இருவருமே மிகத் திறமையான நடிகர்கள் தான். மாற்றுக் கருத்தில்லை. அதிலும் நாரதர் சிறு வயது முதல் நடித்த காட்சிகளைக் கண்டபொழுது எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விடுவார். அதிலும் ஜெயமாதவன் - சக்திராஜா கூட்டு (combination) மிகப் பிரமாதம். ஆனால் வர வர இந்த நாடகம் திரும்பத் திரும்ப அதே வினாடிவினாவை மட்டும் கேட்பதும் அதுவும் கதாபாத்திரத்திற்கு மாறாக சற்று மரியாதைக் குறைவாகப் பேசுவது ரசிக்க முடியவில்லை. வள்ளி திருமணம் நாடகம் வர வர நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்த எண்ணி வணங்கத்தக்கவள்ளியைக் கேவலமாகப் பேசுகிறார்கள்.அதற்குப்பதில் 18 புராணங்களையும் நன்கு படித்து விவாவதம் செய்யுங்கள். இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும். மக்களைச் சினிமாத் தாக்கத்திலிருந்து நாடகத்தில் உட்கார வைக்க வேண்டுமானால் ரொம்பவே மெனக்கெட வேண்டும். சிரமம் தான் அதற்காக தரம் தாழ்ந்து பேசுவதைத் தவிர்க்கலாம். மேலும் இதிகாசங்கள் இரண்டு என்பதுதான் சரி. எனவே நகைச்சுவை நடிகர்களிடம் நகைச்சுவைப் பகுதிகளை ஒப்படைத்துவிட்டு நாரதர் ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட்டு சிந்திக்கவும் வைக்க வேண்டும். மற்றபடி நாடகக்கலை வாழ கடினமாக உழைக்க வேண்டும். அந்தக் கடின உழைப்பு ஆரம்பகால சில நாடகங்களோடு நின்றுவிடுகிறது. பிறகு வருபவை எல்லாம் அதன் காப்பி போலவே இருக்க சோர்வைத் தருகிறது.
இந்த.நாடகத்தின்.முளுபகுதிகளையும்.அணுப்புங்கள்.kkk.,அண்ணா
ஹரி அண்ணா kAnthanku நாரதர் வரபோது நீங்கல நாரதர் நடித்து அருமை
கம்பர் பிறந்த ஊர் தேரளந்துர்
𝗝𝗮𝘆𝗮𝗺𝗮𝗱𝗵𝗮𝘃𝗮 𝘀𝘂𝗽𝗲𝗿 renduperum💕💕💕💕
ஜெயா.காஸ்ட்டியூம்.very,nice
குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் ல தான் கம்பர் பிறந்தார் .தவறான சொல்லுறீங்க.மயிலாடுதுறை பக்கத்துல இருக்கிறது திருவிழந்தூர்.
Kambar sethutraru....kekathuku povomah 😂😂😂 vera level pa annna
அருமை
ஹரி அண்ணா அருமை
அரிகரன் அண்ணா Vera level..🔥 சக கலைஞரை சொல்லாடலில் இவர் செதுக்கும் விதம் அருமை.. என்றும் இவரே விகடகவி..🎉🎉🎉
Sema 🤣🤣
Super sar
நாடக உலகின் கலைவாணர் ஹரிஹரன்
🤣🤣🤣😂😂
Super 💐💐💐
Semma mass narathar and hariharan
Super
அருமை 👌 உலக நாயனும் இளைய புயலும்
Nice
Good.hair.anna
Timing comedy
Super mapla
Vera leval😁😁😁🤣🤣
Semma
சூப்பர். சூப்பர். சூப்பர்...
Superrrrr