SPB | எங்கெங்கோ தேடித் தேடி | Engengo | lyrics & Music - Vijayakumar | Dedicated to SPB | MLJ MEDIA
Вставка
- Опубліковано 28 вер 2020
- CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics..
Lyrics ; Vijayakumar
Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70
இறைவனுக்கும் அருகில் வைத்து... பாடி கேட்க வேண்டும் என்று ஆசையோ... அழைத்து கொண்டான்... வயதானாலும் குரலில் தளர்வு கடைசி வரை இல்லை. ஆன்மா இறைவனில் அமைதி பெறட்டும்.
உலகின் கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை இதயத்தை ❤️ வருடும் உங்களின் குரலில் பாடிய பாடலின் மூலம் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வீர்கள். இறைவன் கூட உங்களின் குரலில் மயங்கி நிரந்தரமாகவே உங்களைத் தன்னிடம் அழைத்துச் சென்று விட்டார் ❤️🙏😭
We are missing u dear SP Brother
A.Ruben Moses from Bangalore
Music Director
கலைஞர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் திருப்பாடல்காரர் போல் , கவிதை நடையில் நம்மிடையே உலவுவார்கள் ; கிறிஸ்துவின் அன்பினால் எஸ் பி பா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஆமென்!
W Bush and Cheney yet W Bush w were you thinking
It is Real thank of
மோரியா, ஹர ஹரா , கோவிந்தா, அரோகரா, ஓம், இயேசுவே, அல்லாஹ் என்ற நாதபிரம்மங்களை ஒன்றிணைத்து மனிதர்களுக்கு உலகிற்கு ஒரே நிலா அது போல் தானும் 🎼 பாடும் நிலா 🎼 என உயர்ந்த மனிதராய் புவியில் ராக தேவனாக வாழ்ந்தவர் புகழ் வாழ்வாங்கு வாழும் கடைசி. இசைப்பிரியன் மரிக்கும் வரை.
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா - 2
கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னைக் கூவி அழைப்பேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன்
என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னைக் கூவி அழைப்பேன்
எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான்
எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் - 2
நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான்
நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
என் நிலை பாதை மாறும் வேளையில்
வாசல் தேடி வருவேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் நிலை பாதை மாறும் வேளையில்
வாசல் தேடி வருவேன்
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்- 2
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான்
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா - 2
கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா
எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
♥️♥️♥️♥️♥️
P
Thank you Jesus
Intha padal eluthya Vijayakumar sir, ennoda tamil teacher (9 th and 10th standard), Rompha perumai paduren sir unghala ninachu
Which school bro reply bro
குரல் இனிமை மயக்கத்தில் இறைவன் கண்அயர்ந்துவிட்டார்போல ...அதானால் தான் S.p.bசித்தப்பா நம்முடன் இல்லை..❤❤❤
Sweet voice of SPB sir
Super song ❤❤
So nice sir
Most fav song❤
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
கார்கால மேகம் கண்டும்
கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ
என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னை கூவி அழைப்பேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன்
எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான்
எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான்
நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான்
நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
---- எங்கெங்கோ
என் நிலை பாதை மாறும் வேளையில்
வாசல் தேடி வருவேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
---- எங்கெங்கோ
Super
Very beautiful song. Well sung by SPB
Arumai arumai
Miga Miga Mis Panrean S❤P❤B ❤Sir Avargaliy Yeasappa Avaraiy Vinnagatthil Sertthukollum Amen 👏👏👏👍👍👍👌👌👌❤❤🙏🙏
Nice song sir
இதய அஞ்சலிகள்
Praise the Lord
Super song
Great lyrics Vijaya Kumar sir...he is a good verse writer..my guru❤️❤️👍
Miss you SPB sir. So nice to hear your voice calling our God
Vijay a Kumar sir lyrics super 🙏
Thank you miss you more SPB sir 🎶🎧🎙🙏🏼
I love you jesus appa
Sema
Amen
Gorgeous voice ❤️❤️❤️
I like spb sir his songs are very beautiful ...
Amen🥺🛐
Jp. SPBsar mi....
👏
V hope u r safe in god's hand...thanks for giving such a wonderfull voice to listen each n every moment....
My favorite song
Miss u sir unga vaice ennaku romba pidikkum miss u sir
Amen appa...
I love Jesus
Amen.... RIP sir...💐💐💐
இறுதி தெய்வம் தந்த முடிச்சு
Such a wonderful song and magical voice
🙏🙏🙏
🙏🙋♂️👍😃🖐
Good song 👍
Nice Song
Jesus🙏🙏🙏🙏🌅🌅🌅
My favorite song🎵🎵
Thankyou giving this
மிக்க நன்றி.
வெங்கடேஷ் பிரியா
Amen🙏🙏🙏
ஆமென் அப்பா 🙏
SBP sir really you are God s blessings for us
Soothing for us to hear his voice !
We are missing you dear SPB sir
Thank. You. God😄
peace in his soul in Lords love... miss you so much SPB sir
Jesus I love you Lord
നല്ല സോങ്ങ് ❤️
We miss you Sir. we're praying for your RIP.
Supersong
I love you sbp sir
Good spb sir
My. God🙏🙏🙏🙏🙏😄🙏😄
Rest in peace
Intha songku karakoe irrutha post pannuga plzz
Sathiyaamma amma kuda prayerla bellsed family nandri andavera nandri andaver manitharin kukural sevisaikerir deva vallamai im mannagham muluvathum pàravattum
My. God😄
My
6 மாத பந்தம்
வெங்கி பிரியா
Amen
Thank. You. God😄
Amen