பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம் |part -2 | பாகம் - 2 |
Вставка
- Опубліковано 28 вер 2024
- part - 3
• பல ஆயிரம் ஆண்டுகளாக ம...
#vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmission#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
#முருகப்பெருமான் #murugan #murugansongs
#vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
#உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#murugantemple #muruga #முருகன்viral
#murugubalamurugan #முருகன்
#murugandevotes #முருகன்
#muruganmanthiram
#murugan_whatsapp_status
#murugandevotes#viralvideo #viral
#viralvideos #viral
காற்று அதிகமாக வீசிய காரணத்தால் சில இரைச்சல்கள் வந்துவிட்டது நம் ஆன்ம நேயே உறவுகள் அனைவரும் சற்று சிரமம் எடுத்து பார்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏
No problem sir,... Very great.. Thank you very much.. Plz let us know the true wisdom.. Arut perum Jothy.. 🤝💟🤝
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் திருவடியே போற்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இநதவயசுலேயே அருமையான விளக்கங்கள் அறிந்து எடுத்துரைத்த விதம் அருமை மிக்க நன்றி சீர்காழி பாடலில் படிப்பறிவற்றவர்க்கும் பக்தியில் லயிக்கும் மனம் பிறலாதிருக்கவே எளிமையான கருத்தாக பாடலில் வைத்தார்கள் இதில் ஒன்றும் தவறில்லையே
உண்மை தெரியாமல் பாடியிருக்கிறார்கள் ஐயா அதனால் சுட்டிக்காட்டினோம்
மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி புகழேந்தி.. தங்களது அருட்தொண்டு தொடர வேண்டும். எங்களைப் போன்றவர்கள் ஆன்மீக விளக்கம் பெற வேண்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக !!
இந்த உண்மைகள் தெரியாமல் பழனிக்கு பால் காவடி எடுக்கும் ஆன்ம உறவுகளை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா ! 😢😢
🙏🙏🙏🎉❤
உனக்கு ஏனப்பா வருத்தம் அருண் பிரகாஷ் நீ உண்மையாக எங்கள் முருகன் அல்லவே.
Dear brothers,
Note : I now watched all videos of both of your channels.
I was an ardent devotee of Murugan and Agathiyar.I have a 3.5 Year old kid who does not know rhymes, what's cartoon, what is movie and movie songs, because we don't have television at home.But he knows thirupugal,Siva puranam.From morning till night only those songs I play in speakers.We don't eat meat or egg.
After seeing pugalenthi bro video on naalvar,I immediately started seeing all the other videos.
I started crying the whole night,I didn't get angry to comment absurdly, because something told me everything is factual but so so difficult to accept.It took one week to accept 😢 everything, to read analyze and accept.
After losing my father, mother, younger unmarried brother,all my hope and love was on Murugan which I came to know is just a philosophy and nonexistent theory.
I don't want anyone further to go through the same bitterness.
Let the world know the truth before going to that stage.
Thank you both for your great contribution.
I have started my journey towards arutperumjothi along with my son.
Anal murugan kurunji thalivar anavarae.
ஐயா வணக்கம் , வள்ளலார் எரித்துக்கொள்ளத்தார் , ஐந்தாம் தமிழர் சங்கம் சேனல் கூறும் கருத்து , உங்கள் கருத்து என்ன ஐயா ?
அவர்கள் அனைவரும் ஆன்ம விளக்கம் இல்லாதவர்கள் ஐயா அவர்களைப் பற்றி பேசுவது பயனற்றது...
வாய்க்கு வந்ததை உளறு..
படிக்கத் தெரியாதவன் மொழிகளை பார்த்தால் கோடு கோடாக் கிழித்தது போல தான் தெரியும்...
கல்விக்கற்றவனுக்கே தமிழ் மொழி அமுதம் என்று தெரியும்..
போன வீடியோவிலேயே இந்த கமெண்ட்டுக்கு பதில் வரல...
சுப்பிரமணியர் தத்துவமும் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தமிழ் கடவுள் முருகன் பெருமான் எனப்படும் சுப்பிரமணியர் என்ற ஆதிசித்தரும் உண்மையில் வாழ்ந்தவர்... இதில் வள்ளலார் சுப்பிரமணியர் தத்துவத்தை மட்டுமே கூறியுள்ளார்...
தமிழ் கடவுள் முருகனாக சொல்லப்பட்டதும், சுப்பிரமணியர் ஞானம் என்ற நூலிற்கு உரியவரும் ஒருவர்தான்.
அகத்தியருக்கு சகல தமிழ் ஞானத்தையும் போதித்தவர் அவருடைய குருவான சுப்பிரமணியர் எனப்படும் முருகப்பெருமான்.
சுப்பிரமணியர் எனப்படும் முருகப்பெருமான் வள்ளலார் போன்ற மிகப்பெரிய நிலையடைந்த சுத்த ஞானி. இவர் ஆதிமூல சித்தர் சிவபெருமானுக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாகவும், நந்தியம் பெருமானின் சீடனாகவும், வள்ளி என்ற ஒரே பெண்ணுக்கு கனவனுமாவார், அகத்தியரின் குருவும், சித்தர்களுக்கெல்லாம் ஆதிகுருவும் ஆவார். இவர் மனிதனாக பிறந்து, வள்ளலார் போன்று திருமணமாகி, அரூபவெளி ஒளிதேகம் பெற்று என்றும் அழியாத சாகாசித்தி பெற்ற என்று உடலழியாத, அண்டசராசரமெல்லாம் நீக்கமற நிறைந்து விளங்கும், படைத்தழிக்கும் சித்தி பெற்று பெருநிலை பெற்று விளங்கும் சித்தர்களுக்கெல்லாம் ஆதிசித்தர் ஆவார். ஆதாரங்கள் இதோ👇👇👇
சுப்பிரமணியர் ஞானம் 200 ல் உள்ள பாடல்கள்:👇👇👇
188. வாழ்ந்திட்டேன் தெய்வசபைக் குறவன்யானும்
👉வள்ளியெனும் தேவிக்கு மணாளனானேன் 👈
தாழ்ந்திட்ட நந்திக்குத் தமதியானேன்
தாயான சிற்பரைக்குப் பிள்ளையாவேன்
ஆழ்ந்திட்ட அரனுக்குப் பிள்ளையானேன்
அல்லோர்க்குந் தெய்வமாய் அறிவாய் நின்றேன்
காய்ந்திட்ட காலனுக்குக் கர்த்தனானேன்
கண்டவர்க்கு மெய்ஞ்ஞானங் கருதுவோமே.
138. நானென்ற மும்மூலம் கொண்டதாலுஞ்
👉சாகாத வஸ்தோடே சார்ந்தே நிற்பார்
👉ஆனென்ற அரூபவெளி தானுமாவாய்👈
👉அழியாத வஸ்தோடே அறிவாய் நிற்பாய் 👈
👉ஊனென்ற உடல்தானும் அழியாதப்பா
👉ஒருநாளும் சாகாமல் உறுதியாவாய்
நானானா வென்றுகவி பாடினாலும்
நாதாந்தப் பேரொளிவு நட்பைக்காணார்.
88. ஈசனாய் எங்குமாய்ப் பரந்தேநின்றேன் 👈
இமையார்க்கு தெய்வமாய் இருந்துவாழ்ந்தேன்
வாசனாம் வாசனாய் வாழ்ந்தேநின்றேன் வாய்த்ததொரு மூன்றெழுத்தை அறுத்துகொண்டே
காசினியில் யாவருமே தெளிந்துபோற்றி
கருதினேன் ஞானம்இரு நூற்றுக்குள்ளே
பாசனாய் பாசமதை அறுத்துப்போட்டேன்
பச்சைமயில் மீதேறிப் பறந்திட்டேனே.👈
👉148. ஆச்சப்பா உருவாகித் திருவுமாகி
அண்டசரா சரங்களெல்லாம் நிறைந்து நின்றேன்👈
பூச்சப்பா மனமாகி ஒன்றதாகிப்
புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற்கூட்டி
வாச்சப்பா வாசியென்ற மயிலினாலே
வஸ்தான வஸ்தாகி மேலேநின்றேன்
மூச்சப்பா மூச்சற்ற இடமும்கண்டேன்
👉முருகன்என்று எந்தனுக்குப் பேருமாச்சே.👈
132.
👉செய்திட்டோம் எவ்வுயிரும் நானும்ஆனேன் 👈
👉சிவனுக்கு மேலான சிவனும்ஆனேன்👈
அய்திட்டேன் அவ்வூரில் அறிவாய்ச்சென்றேன்
👉ஆதிமகா மூலமென்று அருளேபெற்றேன்👈
கைதிட்டேன் கருவூரில் கடக்கநின்றேன்
கன்மமென்ற பாசங்கள் கடத்திப்போட்டேன்
மெய்த்திட்ட மெய்ஞ்ஞானி குருவுமானேன்
👉மேலான பதவியிலே மேவினேனே.👈
👉147.அருளுகிற பேச்செல்லாம் யான்தானையா
அவனியெல்லாம் படைத்ததுவும் யான்தானையா 👈
இருளுகிற பேச்செல்லாம் யான்தானையா
👉ஈசனென்று சொல்லுவதும் யான்தானையா
வருகிற வாய்வெல்லாம் யான்தானையா
👉வையகத்தில் நடப்பதெல்லாம் யான்தானையா 👈
உருளுகிற உற்பனமும் யான்தானையா
உடையவன்தான் என்றதுவும் யான்தானாச்சே.
👉64.நானான நான்அவனாய் நானுமானேன்👈
நங்கை சிவகாமிக்குத் தனையனானேன்
👉ஊனான உற்பனமாய் உலகமானேன்
உள்வீட்டுக்கு உள்ளிருக்கு ஒளியுமானேன்👈
மானான மாலயனும் நானுமானேன் மரகதப் பச்சையம்பாள் மதிக்கப்பெற்றேன்
👉ஆனான அரூபவெளி ஒளியுமானேன்
ஆதிவஸ்து வானதுவும் நன்றாய்ப்பாரே.👈
18.பேராகி ஊராகிப் பெரிதுமானேன்
பேசாத வஸ்துவென்று பேருங்கொண்டேன்
👉ஆறாகி அரூபவுரு வெளியுமானேன்
அழியாத வஸ்துவென்று அருளும்பெற்றேன்👈
நேராகி நிர்மலனாய் நிர்மதியுமாகி
👉நீங்காத பொருளாகி நிறைந்தேன் நின்றேன் 👈
பாராகிப் பருமலையாய்ப் படர்ந்தேயானும்
பச்சைமால் மருகனென்று பகர்ந்திட்டாரே.
சுப்பிரமணியர் ஞானம் 200 ல் உள்ள பாடல்கள் இதுபோல நிறைய உள்ளது... சித்தர்கள் நூல்கள் ரகசியம் மறைவாக இருக்கும் வரைதான் உங்கள் ஆட்டமெல்லாம். இதெல்லாம் வெளியே வந்தால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் ஐயா... ஒருமையுடன் இருங்கள்... 🙏🏻🙏🏻🙏🏻
மிக்க மகிழ்ச்சி ஐயா உங்களுக்கான பதில் மூன்றாம் பாகத்தில் நிச்சயம் இருக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் விடை அதுவே
Intha arupadai vedukal pirika Patta kala kattam epothu yaral pirika Pattathu
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
அருமை அருமை ஐயா!
🎇🧨சன்மார்க்க காலத்தில் அனைத்து உண்மைகளும் வள்ளலாரின் சத்திய வார்த்தை கேட்ப பகிரங்கமாய் வெளிப்பட்டுக் கொண்டுள்ளது 🔥🔥🔥🔥🙏🙏
🙏🙏🙏🎉❤
Vallal Peruman Vazhga.... Very great effort.. Thank you so much.. Words are not enough to express the happiness and gratitude for this great knowledge.. Plz continue.. Waiting for next episode❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏❤
❤😊😊❤🎉❤🎉😊❤🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக❤
நன்றி ஐயா
அருமை அருமை ஆன்மீக வழியில் பயணிக்கும் உங்கள் சிந்தனைச்சுடர் பிரகாசிக்க என்மனமுவந்த வாழ்த்துக்கள்
🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரா முருகப்பெருமானைப்பற்றி கேட்க கேட்க இன்ப மயமாக இருக்கிறது
🙏🙏🙏🎉
அருமை ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏
Vallalar game started❤😎...
🙏🙏🙏😊
Anal murugan kurunji thalivar anavarae.
அது தமிழ் மொழியின் ஆற்றல் அன்னவரே
Okay bro.but wat vallalar only said maranam illa peruvazhvu.he only reached Arutperunjothi state.Arutperumjidhibsupreme god.
Who followed Vallalar!!? As Vallalar!!?
❤❤
🙏🙏🙏🎉❤
❤❤❤❤❤❤❤❤
மிகவும் சிறப்புப்பாக இருந்தது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. ❤️❤️❤️ கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக. தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக. நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து. வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே. ஆன்மநேய ஒருமைபாட்டு உரிமை அனைத்து உயிர்களிடத்தும் ஓங்கச் செய்ய அருள வேண்டும் கருணை நடக் கடவுளே. நன்றி புகழேந்தி ஐயா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨
❤🔥🎉
🙏🙏🙏🙏❤🔥
காவடி என்பது அக்காலத்தில் உணவு சுமந்து செல்லும் வண்டி ஐயா. மலையில் ஏறும்போது எளிதான வண்டி . அது இன்றும் தொடர்கிறது. ஜீவகாருண்ய நிமித்தமாக ஏற்படுத்தப்பட்டது
🙏🙏🙏🎉
அதுவும் சரிதான் ஆனால் கண்ணணுக்கு குசேலன் அவல் கொண்டு சென்றான் அதுபோலவே அன்போடு முருகனுக்கு அபிஷேகம் செய்ய காவடியில் பால் சுமந்து செல்கிறோம்
முருகன் மனைவி
வள்ளி சுத்த மனம்
தெய்வானை என்பது என்ன?
Part 1 பார்க்கவும்
💛
🙏🙏🙏❤🎉
ஆரம்ப காலத்தில் வள்ளலார் அவர்களும் இவ்வாறே சிதம்பரம் நடராஜர் அவர்களையும். முருகனையும் உருவ வழிபாடு தான் செய்து வந்தனர். அவருக்கு இறையருளால் அனைத்து சித்திகளும் அடைந்து விட்ட நிலையில் இறைவன் ஒளி வடிவானவன். சிவசக்தி ஐக்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஒளி வடிவில் வணங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சமயப் பூசல்கள் வேண்டாம் என்பதற்காகவே இவ்வாறு உருவ வழிபாடு வேண்டாம் என்று கூறினார். அவர் கூறும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனைத்து மக்களுக்கும் ஏற்கும் படியான இறைவன். அவர் மக்கள் அனைவருக்கும் சரியான படி வழி நடத்துகிறார்.