ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரே என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே மீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில் என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரே உயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே - மாரநாதா செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன் உடைந்துபோன பாத்திரம்போல் என் வாழ்க்கை மாறியதே என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன் என் தாயும் நீரே, தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே - மாரநாதா என் வாழ்வில் எல்லாம் நீரே இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும் வருங்காலத்தில் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்துவிடும் பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும் தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்
😢செத்தவனை போல் எல்லா நாளும் முழுமையாய் மறக்கப்பட்டேன் உடைந்து போன பாத்திரம் போல் என் வாழ்க்கை மாறியதே 🥺intha line enna aluga vachuruchu 😭என் தாயும் நீரே தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே ...intha line en alukaiyai niruthiruchu 😊..i love you jesus..❤
ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரே என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே மீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே (1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில் என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரே உயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே - மாரநாதா செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன் உடைந்துபோன பாத்திரம்போல் என் வாழ்க்கை மாறியதே(2) என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன் என் தாயும் நீரே, தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே - மாரநாதா என் வாழ்வில் எல்லாம் நீரே இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும் வருங்காலத்தில் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்துவிடும்(2) பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும் தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்(2)
இக்காலத்து பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்... பெலத்தின் மேல் பலன் அடைந்து சீயோனை காண்போம்... இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் ஆறுதலாக உள்ளது.. thank you Jesus Christ
🌽 இந்த பாட்ட கேக்கும் போது மனசுக்கு ஆறுதலா இருக்கு என்னோட லைப் ல அதிகமா கேட்ட பாட்டு. ஒவ்வொரு பாட்டு வரியும் அதிகமா பேசுது . உடைஞ்சி போன போது ஆறுதலா இருந்தது இயேசப்பா மட்டும் தான். ஒரு நாள் நம்ம புரிஜிக்கிட்டாங்கனு எப்போமே அவங்கள நம்புறோம் . ஆனா மறுபடி ஆறுதல தேடும் போது ஏமாற்றம் மட்டும் கிடைக்குது. ஆறுதல் கிடைக்கல. 🌽கவலை , கண்ணீரோடு இருக்குற எல்லாருக்கும் நிச்சயமா இந்த பாட்டு மூலமா பேசணும். உங்க பாட்டு எல்லாமே அர்த்தம் உள்ளது. அநேகருக்கு பிரயோஜனமா இருக்கும். God +u anna.
ஆதி முதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே... The Great song.Thank you pastor Lukas Segar ⛪⛪⛪⛪⛪⛪⛪❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️♥️♥️♥️♥️♥️♥️ஆண்டவரே உலகில் உள்ள அனைவரையும் நோயிலிருந்து விடுதலை தந்து ஆசீவதியும்.✝️✝️✝️✝️✝️✝️♥️♥️♥️♥️♥️♥️♥️⛪⛪⛪⛪⛪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen bother you and your family amen Jesus glory to lord amen good word song very nice God bless us Jesus Christ superstar amen thank bother you Jesus glory to lord amen good word song very nice we worship together glorify to lord amen my people over come back to lord amen thank bother you
What,ever you’re was saying in this song exactly happened in my life brother 😢 but all the time one only my god with me all the time ❤❤❤ I put headphones and walk in the road I always here this song it’s make me feel better bcz no one is going to be with us only god is with us every single situation❤❤❤❤so be happy and move on with everything 🎉❤🎉❤🎉 thank you very much brother and sister ❤❤for this amazing and wonderful song ❤❤❤I’m proud to be child of god ❤❤❤❤thank you appa for everything 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை இயேசுவின் ஊழியற்கு இவர் ஒரு சாட்சி.. எத்தனை... துன்பங்களை கடந்து வந்தவர்... He is true jesus christ deciplines God bless pastor... Pray for me and my family
Thnk u holy lord... ikkaalatthu paadugal ellam orunaal maarividum... varungaalatthin mahimaikkulle nammai sertthu vidum... Setthavanai pola ellaraarum mulumaiyaai marakka patten... udainthu pona paathiram pol en vaalkai maariyathu... Analum en mel ninaivaaga iruppavar enoda jesus appa matum than... en vaalkaila ellame avar matum than... i love u jesus christ.......
ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே. முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே. இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே. என் கண்ணீரைத் துடைக்க, என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா 1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா? இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா? உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2 என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2 உயிரோடு கலந்தீரே உயிரோடு கலந்தீர் -2(என் ) மார நாதா-4 சீக்கிரம் வாரும் ஐயா மார நாதா -2( எங்கள் ) 2) செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன். உடைந்து போன பாத்திரம் போல் என் வாழ்க்கை மாறியதே! காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன்.(என் ) என் தாயும் நீரே தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே-3 மார நாதா-4 சீக்கிரம் வாரும் ஐயா மார நாதா (எங்கள் ) 3) இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒரு நாள் மாறி விடும். வருங்காலத்தின் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்து விடும். பெலத்தின் மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம். நித்திய மகிழ்ச்சி தலை மேல் இருக்கும். தவிப்பும் சஞ்சலம் ஓடிப்போகும். (மார நாதா )
இந்த பாட்டு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க
ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே
முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே
இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரே
என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க
தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே
மீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே
ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால்
ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும்
உம் நேசம் ஈடாகுமா
உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரே
உயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே - மாரநாதா
செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்
உடைந்துபோன பாத்திரம்போல் என் வாழ்க்கை மாறியதே
என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன்
என் தாயும் நீரே, தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே - மாரநாதா
என் வாழ்வில் எல்லாம் நீரே
இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்
வருங்காலத்தில் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்துவிடும்
பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்
தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்
❤
❤
Awesome song
❤
❤️
😢செத்தவனை போல் எல்லா நாளும் முழுமையாய் மறக்கப்பட்டேன் உடைந்து போன பாத்திரம் போல் என் வாழ்க்கை மாறியதே 🥺intha line enna aluga vachuruchu 😭என் தாயும் நீரே தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே ...intha line en alukaiyai niruthiruchu 😊..i love you jesus..❤
ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே
முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே
இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரே
என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க
தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே
மீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே
(1)
ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால்
ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும்
உம் நேசம் ஈடாகுமா
உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரே
உயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே - மாரநாதா
செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்
உடைந்துபோன பாத்திரம்போல் என் வாழ்க்கை மாறியதே(2)
என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன்
என் தாயும் நீரே, தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே - மாரநாதா
என் வாழ்வில் எல்லாம் நீரே
இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்
வருங்காலத்தில் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்துவிடும்(2)
பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்
தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்(2)
Thanks sis
Thank you sister.
Thanks sis
நன்றி
Thank god
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை
என் தாயும் அவரே .. என் தந்தையும் அவரே.... ஆமேன்..
இயேசுவை போல அன்பு கூற யாராலும் முடியாது. அவருடைய அன்புக்கு இணை அவரே
//lir
இயேசப்பாவின் அன்பு அவருடைய வருகையை உணர்த்தும் அருமையான பாடல் சகோதரருக்கு இப்பாடலை தந்து அநேகருக்கு ஆறுதல் தந்த தேவாதி தேவனுக்கு ஸ்தேத்திரம்
எவ்வளவோ கவலைகள் இருந்தும் கூட உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்றும் வாழ்ந்து வருகிறோம். ஆமேன்..💒💒💒💒💒⛪⛪⛪⛪♥️♥️♥️♥️♥️♥️⏩🙇🙇🙇🙇🙏🙏🙏 Thank you JESUS
ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னாலும்... அவர் அன்புக்கு ஈடாகுமோ... ♥️♥️♥️
Correct 💯😊
Ama dady ❤❤❤
💯💯💯💯❤️💯❤️❤️❤️❤️
இருந்தவர் இருப்பவர் வருபவர் இயேசுவே... Amen..amen...amen
ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே முடிவில்லாத ராஜியத்தை ஆளுகை செய்பவரே இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே
செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப் பட்டேன் உடைந்து போன பாத்திரம் போல வாழ்க்கை மாறியதே........
Amen
Amen
Very. nice song god bless you. Bro ...😎
God bless you
என் பேச்சில் நீரே என் மூச்சில் நீரே என் உயிரோடு கலந்தீரே
ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா? ?
இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா? ??? 💔
I God bless you nice songs
Yes real words
Praise the Lord.. brother/sister, could u please write and post full lyrics? Please n thanks in Advance...
Reply song
Amen Appa
Maranatha.. Maranatha... Sikiram varum ayya... Maranatha.. Amen
Aaayiram pergal aaruthal sonnal aaruthalaaguma indha ulagame ennai nesithalum nesam eedaguma...... amen 🙏
Maaranatha seekiram vaarumaiyya maaranatha🙏🙏🙋🙋
இந்த பாடல் மறுபடியும் மறுபடியும் கேட்க தோனுகியது கர்த்தர் அபிஷேகம் உணர்கிறேன் ஆமென்
இக்காலத்து பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்... பெலத்தின் மேல் பலன் அடைந்து சீயோனை காண்போம்...
இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் ஆறுதலாக உள்ளது.. thank you Jesus Christ
True. Beautiful and comforting lyrics
Be
S💯
🌽 இந்த பாட்ட கேக்கும் போது மனசுக்கு ஆறுதலா இருக்கு என்னோட லைப் ல அதிகமா கேட்ட பாட்டு. ஒவ்வொரு பாட்டு வரியும் அதிகமா பேசுது . உடைஞ்சி போன போது ஆறுதலா இருந்தது இயேசப்பா மட்டும் தான். ஒரு நாள் நம்ம புரிஜிக்கிட்டாங்கனு எப்போமே அவங்கள நம்புறோம் . ஆனா மறுபடி ஆறுதல தேடும் போது ஏமாற்றம் மட்டும் கிடைக்குது. ஆறுதல் கிடைக்கல. 🌽கவலை , கண்ணீரோடு இருக்குற எல்லாருக்கும் நிச்சயமா இந்த பாட்டு மூலமா பேசணும். உங்க பாட்டு எல்லாமே அர்த்தம் உள்ளது. அநேகருக்கு பிரயோஜனமா இருக்கும். God +u anna.
🤣🤣😚🤣😚😉😱🙃😶😊😋
அர்த்தமுள்ள பாடல் வரிகள் 👌
👍🏻
It
ஆமென்
மாறநாதா மாறநாதா சீக்கிரம் வாருமையா.
இந்த பாடல் வரிகள், அனைத்துமே என் வாழ்க்கை ஐயா prayer பண்ணுங்க plz😭😭😭😭
ஆயிரம் முறை கேட்டலும் சலிக்காத பாடல் கர்த்தருக்கு கோடி நன்றிகல் 🎉 ❤
இருந்தவர் நீரே
இருப்பவர் நீரே
வருபவரும் நீரே
🙏🏽 Amen 😇👍❤️
அருமையான பாடல். உள்ளத்தை உருக்கும் விதமான வரிகள்
Ok
உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்......உன்மை
SEEKIRAM VAANGAPPA ENNALA PAAKKE
Asasnf
@@VijaykumarVijaykumar-bb1qo p000000000000000
ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா
ஆறுதல் கொடுப்பவர் இயேசு.
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் தேவனுக்கு மகிமை.
🎇🍪🧈🎂🎇🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🧉🎇🎇🧉🎇🧉🧉🎇🎇🧉🎇🧉🎇🧉🧉🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉🎇🧉✝️✝️✝️🦞✝️🦞✝️🦞✝️🦞✝️🦞✝️🦞✝️🦞✝️🦞✝️🦞✝️🦞✝️🍭✝️🦞🦞✝️🦞✝️🦞✝️🏓✝️🏓✝️🏓✝️🏓✝️🏓✝️🏓✝️🏓✝️🏓✝️✝️🏓🏓✝️✝️⚽✝️⚽⚽✝️⚽✝️⚽✝️⚽✝️⚽✝️🧈✝️🧈✝️✝️🎇✝️🎇✝️🎇🎇✝️🎇✝️🎇✝️🎇✝️🎇✝️🎇✝️🎇✝️🎇🎇🌏🌎🌏🌎🗺️🌎🌐🌎🌐🌎🌐🌎🌐🌎🌐🌐🌎🌐🌎🌐🌎🌐🌎🌐🌎🌐🗻🏕️🗻🏕️🏕️🗻🏕️🗻🏕️🗻🏕️🗻
உண்மை, நான் குறைந்த பட்சம் 100 கேட்டு இருப்பேன்.
என்னை மாதிரி கேட்டவர்கள் இருந்தால் like போடவும்
@@reflectionofcross4000 t to or
Jesus 🛐🛐✝️🛐✝️✝️✝️✝️⛪⛪⛪
Correct
உம்மை போல் நோசிக்க யாரும் இல்லை உலகில்..
OUR JESUS IS ONLY ONE GOD IN UNIVERSE
Ovvoru time kekumbothum aluhai than varuthu... avaroda anbu rmpa perusu... love u pppa
Lyrics:
ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே
முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே
இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரே
என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க
தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே
மீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே
ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால்
ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும்
உம் நேசம் ஈடாகுமா
உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரே
உயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே - மாரநாதா
செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்
உடைந்துபோன பாத்திரம்போல் என் வாழ்க்கை மாறியதே
என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன்
என் தாயும் நீரே, தகப்பனும் நீரே என் வாழ்வில் எல்லாம் நீரே - மாரநாதா
என் வாழ்வில் எல்லாம் நீரே
இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்
வருங்காலத்தில் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்துவிடும்
பெலத்தின்மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்
தவிப்பும், சஞ்சலம், ஓடிப்போகும்
aathimuthalaay irunthavarum, iruppavarum neerae
mutivillaatha raajjiyaththai aalukai seypavarae
irunthavarae neerae, iruppavar neerae varupavarum neerae
en kannnneerai thutaikka en manapaaram neekka
thammodu serththuk kolla meenndum varupavarae
meenndum varupavarae, ayyaa meenndum varupavarae
aayiram paerkal aaruthal sonnaal
aaruthal aakumaa intha ulakamae ennai naesiththaalum
um naesam eedaakumaa
ummaippola naesikka yaarunndu ulakil
en paechchum neerae moochchum neerae uyirodu kalantheerae
uyirodu kalantheerae, en uyirodu kalantheerae - maaranaathaa
seththavanaip pol ellaaraalum mulumaiyaay marakkappattaen
utainthupona paaththirampol en vaalkkai maariyathae
en kaalangal um kaiyil arppanam seythuvittaen
en thaayum neerae, thakappanum neerae en vaalvil ellaam neerae - maaranaathaa
en vaalvil ellaam neerae
ikkaalaththup paadukal ellaam orunaal maarividum
varungaalaththil makimaikkullae nammai serththuvidum
pelaththinmael pelanatainthu seeyonaik kaannpom
niththiya makilchchi thalaimael irukkum
thavippum, sanjalam, otippokum
thavippum, sanjalam, otippokum
Qqpllllq
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது Brother கடவுளுக்கு நன்றி நன்றி
😔😔😔
இந்த பாடல் கண்களில் 😭 கண்ணீரை வரவைக்கிறது....பாஸ்டர் அவர்கள் நமக்கு கர்த்தர் கொடுத்த சாட்சி
Peter Paul .bgfhjfsmgd
Kannan ramasamy puriyala
Stotram Stotram
Hi
கர்த்தர் நல்லவர்
என்னை தம்மோடு சேர்த்து கொள்ள மீண்டும் வருபவரே
கஷ்டத்தின் மத்தியிலும்
ஊழியத்தின்.. மத்தியிலும்
இயேசுவின் கரம் அவரை நம்பும் பிள்ளைகள் மீது... ஆவியானவர் துணையோடு யிருக்கும்.. ஆமென் அப்பா
Ummai pola nesikka yarundu alagana varikal love jesus pastor all songs super
Intha ulugathula yarume nirantharam illa 💔💔💔
Jesus maatum tha nirantharam ❤❤❤
பேச்சும் நீரே
மூச்சும் நீரே
உயிரோடு கலந்தீரே..
எங்கள் மாறநாதா ❤
பாஸ்டர் உங்க பாடல்கள் உயிரின் கடைசிவரை போய்கலந்து ஆண்டவரை ஆராதிக்க வைக்கிது ❤
Amen.... 😄crt brother 😁😇
@@PraisyBComIT நன்றி சகோ 😊 தேவனுக்கே மகிமை❤
Amen hallelujah thank you Lord father 🙏🙏🙏
❤🙏
@@user-rx3dt5pz5p 😇
ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னால் உம் அன்புக்கு ஈடாகுமா......அப்பா🙏
மாறாத கிருபை செய்யும் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண்
My favorite song this song very nice song 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
ikkalathu padugal yallam oru naal marividum (Amen) 😇😇.... I love you jesus....
Thanks piple vangitten iyaa thanks ungal Pani world fulla sirappaaka jebam pannukiren
Hallelujah jesus
உம்மை போல் நேசிக்க யாருண்டு உலகில். Amen யேசப்பா உம்மைப்போல் யாரும் இல்லை. Thank you lord.
Praise the LORD
Praise the LORD
Praise the LORD
Praise the LORD
Praise the LORD
Praise the LORD
Praise the LORD
Ummai pola yarumilla yesappa unmaiya na anbu neenga mattum tha yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭love you daddy
ஆயிரம் முறை கேட்டலும் சலிக்காத பாடல் கர்த்தருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏. God bless you brother.🙏🙏🙏
😊😊😊😊😊
I Love you Jesus ❤️❤️❤️❤️❤️
ஆயிரம் பேர்களில் ஆறுதல் சொன்னால் ஆறுதலாகுமா
இந்த உலகமே என்னை நேசித்தாலும் உன் நேசத்திகு ஈடகுமா😢😢😢😢😢😢😢😢😢😢
கர்த்தர் இன்னும் உங்களை ஆயிரங்கள் க்கும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் அண்னே
மாரநாதா 🔥
Romba thanks poster unga song yellame manasu oru santhosaththai tharukiradhu innum Jesus kulla உறுதியாக irukka உதவிச் செய்கிறது tq sooo much poster
My fav song, ullagame nesithalum um anbu ku edakathu yessappa i love you yesappa
I like this song.umai pola nesika yraum illa dady.en thaum nerai en thakapanum nerai.appa i love u appa
True love my Jesus Christ only 💯👍🌎😘
இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா???❤🙏
ஆமென்்சாட்சிய்கேட்கும்நேநஞ்ம்உருகிறது.எனதுசாடசியும்அப்படித்தேன்உடுபுஇல்லைசாப்பாடுஇஇருக்கவீடுஇல்ைலைய்.எனதுமகனையுதுக்கிஅலைந்தேன்அனைய்யாக..எனதுசாட்சிய்ஒருநாழ்உலகம்அறியும்.இப்போஉதவிய்வேண்டும்.ஆமென்
No one else like you my Lord in the world. I want to be like you Lord. Give me your grace to see you Lord Jesus
இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே கண்ணீரை காண்பவர் நீரே மாரநாதா சீக்கிரம் வாருமைய்யா ஆராதனை பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💟💟💟
மாரநாதா சீக்கிரம் வாறும்
தகப்பனும் தாயும் என்னை விட்டு பிரிந்தாலும் அவரே என் தகப்பனும் தாயும் என்னை விட்டு பிரியாதவர்
உடல் நலம் சரி இல்லாமல் அழு து கொண்டு இருந் தேன் உங்கள்சா ங் மிக வு ம் ஆ றுதல க இருந்ததது என்பெ ய ர் பொன்னம்மாள் நன்றி ஐய் யா
Priase the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️♥️
This song Jesus is gift .Appa sigeram vanka .thank God jesus 🙏🔥🙇♂️
Ennaku Jesus dhan eppaium ❤️🥺
இயேசப்பா உம்முடைய
இராஜ்ஜியம் வருவதாக
ஆமென் ஆமென் ஆமென்
ஆசீர்வாதமான பாடல்
Thank you brother
இயேசுஅப்பாநம்மகூடதான்இருக்கிரார்
@@jessyvasanthi882 எல்லார்மேலும் எல்லாரோடும் எல்லார்குள்ளும்இருக்கிரார்
Amen
ஆதி முதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே... The Great song.Thank you pastor Lukas Segar ⛪⛪⛪⛪⛪⛪⛪❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️♥️♥️♥️♥️♥️♥️ஆண்டவரே உலகில் உள்ள அனைவரையும் நோயிலிருந்து விடுதலை தந்து ஆசீவதியும்.✝️✝️✝️✝️✝️✝️♥️♥️♥️♥️♥️♥️♥️⛪⛪⛪⛪⛪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super ❤ excellent song
Mudivilladha rajiyathai aalugai seybavare ❤😊
இந்த பாடல் கேட்கும் பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது
நல்ல ஒரு ஆவிகுரிய பாடல் கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏
Amen bother you and your family amen Jesus glory to lord amen good word song very nice God bless us Jesus Christ superstar amen thank bother you Jesus glory to lord amen good word song very nice we worship together glorify to lord amen my people over come back to lord amen thank bother you
Padalil idam petrulla anaithu varigalum migavum arumaiyana varigal ❤️ amen karthar periya kariyangalai seivaraha amen ......thank you lord innu neraya padalgalai veliyida karthar kirubai seivaraha 🙏 amen
What,ever you’re was saying in this song exactly happened in my life brother 😢 but all the time one only my god with me all the time ❤❤❤ I put headphones and walk in the road I always here this song it’s make me feel better bcz no one is going to be with us only god is with us every single situation❤❤❤❤so be happy and move on with everything 🎉❤🎉❤🎉 thank you very much brother and sister ❤❤for this amazing and wonderful song ❤❤❤I’m proud to be child of god ❤❤❤❤thank you appa for everything 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை இயேசுவின் ஊழியற்கு
இவர் ஒரு சாட்சி..
எத்தனை... துன்பங்களை கடந்து வந்தவர்...
He is true jesus christ deciplines
God bless pastor...
Pray for me and my family
Thnk u holy lord... ikkaalatthu paadugal ellam orunaal maarividum... varungaalatthin mahimaikkulle nammai sertthu vidum...
Setthavanai pola ellaraarum mulumaiyaai marakka patten... udainthu pona paathiram pol en vaalkai maariyathu...
Analum en mel ninaivaaga iruppavar enoda jesus appa matum than... en vaalkaila ellame avar matum than... i love u jesus christ.......
One of my favourite song கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.
முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.
இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.
என் கண்ணீரைத் துடைக்க,
என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா
1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?
இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?
உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2
உயிரோடு கலந்தீரே
உயிரோடு கலந்தீர் -2(என் )
மார நாதா-4
சீக்கிரம் வாரும் ஐயா மார நாதா -2( எங்கள் )
2) செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்.
உடைந்து போன பாத்திரம் போல் என் வாழ்க்கை மாறியதே!
காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன்.(என் )
என் தாயும் நீரே தகப்பனும் நீரே
என் வாழ்வில் எல்லாம் நீரே-3
மார நாதா-4
சீக்கிரம் வாரும் ஐயா
மார நாதா (எங்கள் )
3) இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒரு நாள் மாறி விடும்.
வருங்காலத்தின் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்து விடும்.
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனைக் காண்போம்.
நித்திய மகிழ்ச்சி தலை மேல் இருக்கும்.
தவிப்பும் சஞ்சலம் ஓடிப்போகும்.
(மார நாதா )
English lyrics
I Love you Dad ❤️
Endha patta 100 thadaivaiki mela ketutaen paster praise the lord
தேவ பிரசன்னத்தை உணருகின்ற அருமையான பாடல்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் தவிப்பு சஞ்சலம் ஓடிப்போகும் மாரநாதா
Thank you Jesus 🙏
Thanks to 🙏🙏JESUS🙏🙏 for this song
Your love only always true in this world jesus 🙏
Amen
Indha song ketta mansu kasttamma erukku..kannirum varudhu""pastor sekar anna""
மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாரும் ஐயா.......
மாராநாதா மாராநாதா
Entha padal en udalai maesiruka vaekeradu kartharudaya varugaiya kurupidukeradu esu namam matheram uyartha paduvathaga Amen🙏🙏🙏
Amen
Praise the Lord in the name of the Lord Jesus Christ.
அந்த(இயேசுவின்) ஒளிக்கு முன்னாள் எதுவும்...
🔥
🙏🙏❤️
Super padal Amen Praise the lord hallelujah hallelujah 🙏🙏🙏
இயேசுவின் நாமம் எத்தனை இனிமை
நன்றி பாஸ்டர் தேங்க்யூ தேங்க்யூ இக்காலத்தின் பாடுகள் எல்லாம் மறைந்து போயிரும் பாஸ்டர்
Appa unga anbuku inai illa pa en esuve Luv U Appa 💞🙏💞💞💞💞💞💞💞💞💞💞
I love Jesus
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஐயா
மகிழ்கிறேன்,கர்த்தரைத்துதிக்கிறேன் இப்படிப்பட்ட அருமையானப்பாடலை உங்கள் மூலம் கிறிஸ்தவ உலகிற்கு தந்ததற்காய்.
Enakku, romba,,pedicha,song,🙏🙏✝️