கம்பன் விழா கருத்தரங்கம் | பகுதி - 4 | அப்துல் காதர் உரை
Вставка
- Опубліковано 8 вер 2024
- 12.05.2024 அன்று நடைபெற்ற புதுவை கம்பன் விழா கருத்தரங்கம். கவிமாமணி அப்துல் காதர் அவர்களின் அற்புதமான உரை. #kambanvizha #kamban
#pattimandram #tamil #pattimandramspeaker #pattimandramtamil #pattimandramspeech #pattimantram #pattimanram #ilakkiyamliterature
கவிஞர் அய்யா அப்துல் காதர் அவர்களது உரைநடைகூட கவிதை நடையில் நடனம் புரியும்.
இவரது சொல்லருவி தேனருவி போல் செவியில்
வந்து பாயும். கம்பன் கழகத்தில் காதர் அவர்கள்
பேச்சு ரசிக்கத்தக்க ருசிக்கத்தக்க பேச்சு. கருப்பு
நிற லைலாவை மஜ்ஜுனுவின் கண்களால்
காணவேண்டும். விளக்கு எரியும் இடம்
வேறு பட்டாலும் வெளிச்சம்
ஒன்றுதான் என்ற விளக்கம்
அருமை யான பேச்சு. வில்லி புத்தூரார் பாரதம்
அப்துல்காதர் பாரதம் சூப்பர். பொன்னின் சோதி.......
...... விளக்கம் மிக அருமை.
நுகர்வு பகிர்வு .,... அற்புதம்.
மொத்தத்தில் மிக மிக அருமை. ஏற்பாடு செய்தவர்கள் பாராட்டிற்
குரியவர்கள். வாழ்த்துக்கள்.நன்றி.
அய்யா அப்துல் காதர் அவர்களின் உரை என் செவிகளில் தமிழ்த்தேனைப் பாய்ச்சியது. சிறப்பான தமிழுரை! வாழ்க!
சிறப்பு ஐயா
ஐயாவின் தமிழை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்,தமிழ் வாழனும் தமிழ் வெல்லனும் தமிழ் ஆளனும்🙏🙏🙏❤️
❤️
கவிஞர் அய்யா அப்துல் காதர் super Sir👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
சீதையப் பற்றிய பேச்சு மிக நன்று.
திரு அப்துல் காதர் நல்ல கவிஞர். நல்ல பேச்சாளர். சரி, நல்ல தமிழரா? இல்லை திமுக திராவிட மாடல் மனிதர். கம்பன் விழாவிலே ஒன்றிய அரசு, CAA என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன? இலங்கை ஜெயராஜ் அவர்கள் கேட்டாரா? மரியாதையைக் கெடுத்துக் கொள்கிறார் அப்துல் காதர் அவர்கள்.
❤
ஆம்... நீங்கள் சொல்வது சரி
அருமை ❤👌
A great scholar with wisdom and wealth to Tamil society and India. Ayya arul.
🙏❤️
அருமை இனிமை வாழ்க வளமுடன்.
அருமையான பேச்சு.
அருமை அருமை அருமை தமிழ்
நடுவண்/ மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசாக மாறியதின் மர்மம். இலக்கியத்திற்கான இடத்தில அரசியல் வேண்டிய அவசியம். மறபை மறக்க வேண்டாமே. வணக்கம். நன்றி🎉🎉🎉
Good Morning Kadarbhai has agreed that his Brain is in Dark...but..his speech has lot of Lightn Brightness..as he is A product from Prof.Radhakrishnsn's Student as Iam also I am
.in 1962 @ National College.
Sad that Mr.Kadar has to make a request for Mr.Jeyaraj to get citizenship..but I am more Disgusted that Mr.Kadar to call Indian Govt as 'ondriyam' n Indirectly critical of CAA ..May be he is a,'True' Muslim..nay ' Dravidan'!!!
Mr.Abdulkader this is govt.of india. Not union govt.pl.note this.
Sir.Abthul🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
No politics speach only Kamban
சூப்பர்
Uraikal kooda , wow . Hats off sir . Allah Malick .
Tamil Tamil Tamil arumai
விழைந்தது: இலக்கிய பேச்சு...
விளைந்தது: திராவிட பேச்சு...
நன்றி
Allor
We must not speak politics in pattimandram. Mr. Kathar is not a true stage speaker . every one knows about him . He already turned out.
அப்துல்காதர் பேசிய பேச்சுக்கு ஓகே. ஆனால் ஒன்றிய அரசு என்று சொன்னதில் ஓகோ திராவித்டதின் அனுதாபியோ.
Logic
🙏
nalla mathippu vaithirunthen 13.10 varai mathiya arasu( ontriya arasu) enpathum kampan vizha vil pesa ventiya visaiyma ithu suki sivam paravillai , nellai kannan nilamaithan
ஒன்றிய அரசு என்று சொல்லும் போது நீ ஒரு பிரிவினை வாதி
மதிக்க தக்க ஐயா உபி யாக இருப்பது காலகொடுமை
Kudil
அதென்ன உண்மை சீடர்,கள்ளச்சீடர்?????டக்ளஸ் தேவானந்தா வுடன் கூட்டு வைத்தால் ஆன்மீகத்திலும் தில்லுமுல்லா???
தந்தை மொழி தமிழ் என கூறியவர் வள்ளலார்.
Yes
அப்போ தாய் மொழி எது.?.?.?
Bbye l m❤❤😂@@PANDIARAJAN1l
அயோத்தி மசூதி ய்டித்த பின்னுமா கம்பனைக் கட்டி அழறிங்க? உன் பேரை மாத்தைய்யா😂
அய்யா அப்துல் காதர் அவர்களின் உரை என் செவிகளில் தமிழ்த்தேனைப் பாய்ச்சியது. சிறப்பான தமிழுரை! வாழ்க!