அருணகிரி சாமியின் வேல் வகுப்பு பாடலை வீடியோயாக்கவும். இது எல்ல நோயையும் தீர்க்கும் மருந்து. நன்றி.
சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாளைக் காண கேரளா செல்லும் வழியில் திருப்புக்கொளியூர் (அவிநாசி)என்ற ஊரில் எதிரெதிர் வீட்டில் கேட்ட முரணான ஒலிகளுக்கான(ஒப்பாரி மங்கல ஓசைகள்)காரணத்தை விசாரித்து ஒரே வயதுடைய அந்தணச் சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது ஒரு சிறுவனை முதலை விழுங்கியது. மற்றவன் தப்பித்து வந்து இரு வருடம் கழித்து அவனுக்கு உபநயனம் நடக்கிறது. தம் மகன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் நடக்குமே என இறந்த சிறுவனின் பெற்றார் ஒப்பாரி வைத்து ஓலமிடுகின்றனர். இதனைக் கேட்டு அப்பெற்றோர்களை அழைத்துக் கொண்டு அக்குளத்திற்குச் சென்று பார்த்தால் நீர் இன்றி குளம் வரண்டு இருந்தது.
"எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்றாடரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே "
என்ற திருப்பாட்டுடன் தொடங்கும் பதிகத்தின் நான்காவது பாடலில் ,
"உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே "
என்று பாட மழை பெய்து குளம் நிரம்பி பின் முதலை வந்து இரண்டு வருட வளர்த்தியுடன் ஏழு வயதுப் பாலகனை உமிழ்ந்து விட்டுச் சென்றது.
இந்தக் கதை சுந்தர மூர்த்தி நாயனார் முத்தி அடைய முன் கடைசியாக நடந்த சம்பவம்.
அதனையே இங்கு அருணகிரிநாதர் கூறுகின்றார்.
மிகவும் அருமை. ஏற்கெனவே இராகமாலிகா குழுவினர் பாடிய 22 திருப்புகழில் இதுவும் ஒன்று. அவர்கள் பாடிய இசையை மிஞ்சி யார் பாடியும் இதுவரை கேட்டது இல்லை. இம்முறை உங்கள் திருப்புகழ் அதனையும் மிஞ்சி விட்டது. (இசையில்)
நன்றி. பொருளையும், description இல் நீங்கள் கொடுக்கலாம். எல்லோருக்கும் எல்லாக் கதைகளும் படம் மூலமாக விளங்கும் என்று கூற முடியாது அல்லவா. சமயக் கதைகள் தெரிந்தவர்களுக்கு சரி.மற்றவர்களுக்கு நீங்கள் காட்டிய படம் சுந்தரரா அல்லது முருகனா என்று புரிவது சற்றுச் சிரமம்..
ஓம் நமச்சிவாயம்.
விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் CCல் அர்த்தத்தைச் சேர்த்துள்ளேன், ஆனால் உங்களைப் போல விரிவாக இல்லை. மீண்டும் நன்றி
ஆம், இந்தப் பாடலுக்குப் பின்னால் வளமான வரலாறு இருக்கிறது, அதனால்தான் நான் அர்த்தத்தைச் சேர்த்துள்ளேன். அது சரியில்லையென்றால் எனக்கு தெரியப்படுத்தவும்.
@@YaazhMusic
கௌமாரத்தில் கோபாலசுந்தரம் ஐயா அவர்கள் ஓராண்டு வளர்ச்சியுடன் பாலகன் முதலை வாயில் இருந்து மீண்டதாக எழுதியுள்ளார். திருமுறைகளில் பெரிய புராணத்தில் ஈராண்டு வளர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய வேறுபாடு இல்லை.ஆனால் ,'முத்தைத் தரு "திருப்புகழில் "குலகிரி" என்பதற்கு கோபாலசுந்தரம் ஐயா கிரௌஞ்சமலை என விளக்கம் கொடுத்து இருந்தார். அது தவறு. குலகிரி என்றால் சூரனின் இராச்சியத்தைச் சூழ்ந்து எட்டுத் திக்கிலும் காவலாக இருந்த எட்டு மலைகள். இவற்றைப் பற்றி கந்தர் அலங்காரத்தில் கூட விளக்கமாக அருணகிரிநாதர் பாடியுள்ளார். அவை கிரௌஞ்சம் அல்ல என்று கந்தர் அலங்காரம் படித்தாலேயே புரியும். அகராதியில் கூட நான் எழுதியது போன்றே விளக்கம் கொடுத்து இருந்தனர். தவிரவும் கிரௌஞ்ச மலை என்பது உண்மையான மலை அன்று. அது கிரௌஞ்சன் என்ற பெயர் கொண்ட அசுரனின் மாயத் தோற்றம். அதனால் முழுக்க முழுக்க ஓர் இடத்தில் கூறப்படும் பொருளை நம்பிவிட வேண்டாம். சந்தேகமானவிடத்து பலவிடங்களில் தேடிப் பாரத்து உண்மையை அறிவதே சிறந்தது. ஓம் நமச்சிவாயம்.
நாடி நரம்பெல்லாம் சிலிர்க்கிறது❤❤
அழகிய பெண்கள் தரும் காமம் முதலிய சுகமே மிகவும் இனியது என்று கிடக்கும் எனக்கு உன்னை நினைத்து பேரின்ப சிந்தை எய்த அருள்வாய். அன்றொருநாள் முதலை உண்ட பாலகனை ஓராண்டு கழித்து மீண்டுவரச் செய்த அவிநாசி வாழும் சிவபெருமானின் ரகசிய அற்புதத்தை உணரத் தருவாய். பல்லக்கும் எட்டுத்திக்கிலும் புகழும் பெருமை கவுரவமும் தருவாய். நாட்டு காவலர்கள் இரவுபகல் முழுதும் மக்களை காப்பாற்றும் சிறந்த வழிதேடி என்னை வந்தடைந்திட அவர்களுக்கு நல்வழி சொல்லிடும் அறிவினை தருவாய். இப்புவி மீது நிலையான தவம் சித்தித்து உன் அடிமை முக்தி பெறவேண்டி சந்திர பிரபையான வாசியோக கலையினை அருள்வாய். நீ உலகெல்லாம் சுற்றிவர நின்தமையன் விநாயகர் தாய்தந்தையை சுற்றி வந்து உலகம் என்று ஞானப்பழம் பெற்றதுபோல் குறுக்கு வழிகளில் செல்வதும் ஆசையினால் வேகமாக அலைவதுமான மனதினை நெறிப்படுத்துவாய். ஆனைமுகனாகிய கணபதியின் தம்பியாகி எப்போதும் செல்வம் ஓங்கிவளரும் கொங்கணகிரிக்குள் வசிக்கும் முருகப் பெருமானே.
பாடல்.
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.
நான் எழுதியது.
குன்றனைய செஞ்சடையர் கும்பிடும் சித்தனென துள்ளமுறை சண்முகனை - மறவாமல்
கொண்டமதி அன்புடனே கொண்டுயுயிர் நின்றுவளர் கும்பகத வத்தினையும் - அருள்வாயே
நன்றுநிலை என்றுதினம் நெஞ்சவயல் நன்றுபட நன்னயம் வைத்தமுதல்- குருவாகி
நல்லமனம் கொண்டசிறு புக்கொளியூர் பாலகனை நல்லபடி தந்தவிதம் - அருள்வாயே
அன்றுபழந் தேடியுன தன்புமிகு தந்தையிடம் அவ்விதம் சீறியதன்- இணையாக
அண்டபகி ரண்டமும் அண்ணளவும் கண்டுவரும் சிந்தையினை நின்பிடிக்கு - வருமாறு
ஒன்றுபடும் சிந்தையும் தங்கிவிட செங்கையும் தந்தருள உன்றனையே - பணிவேனே.
பொங்குதமிழ் சங்கமமும் புத்தியொடு தந்துவளர் கொங்கணகி ரிக்கிறங்கும் - பெருமாளே.
பாடல் இறுதியில் வளர் "பெருமாளே" என குறிபிட்ட காரணம் என்ன?பெருமானே என ஏன் குறிப்பிடவில்லை
@@Chitratamil333 எப்போதும் திருப்புகழ் பெருமாளே என்று தான் முடியும். ஒருவரது ஆற்றலை சிந்தைக்குறிய சிறப்பை கூறும்போது பெருமானே என்றும். ஒருவரது வீர தீர செயலை விளக்கும் போது பெருமாளே என்று வரும். வளர் என்பது வினைத்தொகை. வளர்ந்த வளர்கின்ற வளரும் என்று முக்காலத்தையும் உணர்த்தும் ஊறுகாய் என்பது போல.
❤முருக பெருமானே என் காதல் உங்களுக்கு தங்களை நேசிக்கிறேன் ❤
Arrputham.. Murugaaaa 🙏🙏🙏 ungal saiva pani menmaelum thodara vaazhthukal🙏🙏🙏
ஐயா அடியேன் திருமழபாடி ஆனந்த் வாழ்க வளமுடன் திருப்புகழ் பாடல் பதிவு அருமையான பதிவு தமிழ் வாழ்க முருகன் வருகை தந்த கருணை வழங்கி வருவார்
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
அருமையான வேண்டுதல் பாடல். அருமையான இசை. இதேபோன்று 'சரண
கமலாலயத்தை' 'செகமாயை' பாடல்களை வீடியோயாக்கவும். நன்றி.
அப்பா என்ன ஒரு அருமை🙏
வாழ்க வளமுடன் 🙏
Yaazh music doing a good job.
Expecting more Thirupuzhal songs.❤
அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
தங்களது
முருகனின் திருப்புகழ் பாடலை எண்ணிலடங்கா முறை கேட்டேன் மிகவும் அருமை🙏
இந்த திருபுகழ் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.மிக்க நன்றிகள்.
I like this song and Your voice is great
முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
Om saravanabava appa muruga neeye thunai appa 🙏🙏🙏🙏🙏
Amma Appa Amma ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமை.... ❤️ வாழ்க வளமுடன் ❤️🌹🌹🥰
ஓம் சரவணபவ 🙏
Hats off to your effort... Romba magilchiya irukku pictures as well as subtitle rendu mooliyaamaavum artham solla neenga enthura effort romba extraordinary... Eadheadho vedios podravanga mathila thirupugal la valarkanumnu neenga nenachadhu arunagirinaadhan adutha piravi eaduthu murugan pugal valarpadhu poala irukku... Romba nandri
Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga ❤
மனதினைவருடும்இனியபாடல். 🎉இனியகுரலில்அருமை. சிவாயநம.
Excellent vocals
Tganks for this video
Hats off to ur editing
Excellent dear..keep doing best 👌 of your inputs.
ஓம் முருகா சரணம் 🙏
Romba nallaruku,thankyou so much.
இதுப்போன்று வரிக்கு அர்த்தத்தோடு பதிவிடுங்கள் ஐயா... அருமை. 🔥 முருகா 🔥 அருணகிரிநாதர் திருவடி போற்றி 🔥
Super super waiting for ur songs 🙏🙏🙏
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை -திருப்புகழ் அடுத்தாக பதிவிடுங்கள்🙏🏻
Jagamayai thirupugazh poduga sir......pls.....antha thirupugazh ku niraya per waiting🙏
Excellent rendition
ஓம் குமரா !!!
எல்லா பாடலையும் எடுத்தால் சிறப்பு🙏🏼🙏🏼🙏🏼
வெற்றி வேல் முருகனுக்கு. ......அரகரோகரா......❤❤❤❤
கடைசி வரியெல்லாம் கோர்த்து செம்ம Rendition..❤❤❤❤❤ நான் இத முன்னமே எதிர்பார்த்தேன்.. ❤❤❤அண்ணா. . நான் கேட்ட பாட்டும் சீக்கிரம் வரும்னு waiting
This is the composition by Guruji Shri A S Raghavan, Credit goes to him for his excellent composition
But why this song is not available in venkatesan thirunavukkarasu channel?
I upload songs to steaming devices when I have close to 10 songs, will be doing once I have few more songs
Very pleasant to hear though I don't know Tamil
❤🔥Vetrivel
ஓம்சரவணபவ
இன்னும் நிறைய பாட்டு வேண்டும்
ஓம் சரவணபவன்🦚🦚🦚🦚🦚🦚
உங்கள் திருப்பணி அற்புதம்🙏🏻🙏🏻👍👍
Om Saravana bavaya nama 🙏🙏🙏🙏🙏
Om vinayaga om sivasakthinamaga❤❤❤❤❤
Namaskaram lord MURUGAN I am always saranam 🤗🙇🤣🧘♂️🙏❤️😭😊😆👨🏽💻😘😌😃🥰🥰😂🎁💪🎄🧘♀️💥😍😢😢
Awesome. Good job team . Valga valamudan
Om Saravana bhava.. muruga
Appa❤💚❤💚❤🙏🙏🙏
Fantastic
Beautifully done. Goosebumps. Thank you so much to the person who have produced and sang this song 🙏 Om Sharavanabhavaya Namaha🙏🌺
Appane muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arjunvedhav🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
சந்தான புஷ்ப பரிமளா திருப்புகழ் ஒரு முறை புதிதாக அமைக்கவும் அடியேன் அன்பான வேண்டுகோள்
Arumaya Iruku kaeka easy ah puriyuthu 😍
Miga arumai mikka nandri
Heartly congratulations to yaazh music team. Day by day you are improving the presentation in a wonderful manner. Really awesome and extraordinary work. Hats off👏👏👏👏👏👏👏
So happy and greatful to hear this during maha sasti viratham time. ❤❤ excellent work. No words to describe.Great music. Great vocals . Excellent explanation. I'm so happy and lucky to get to know about Yaazh music channel ❤❤. முருகர் உங்கள் அனைவருக்கும் நல்ல முன்னேற்றத்தை வாழ்கையில் கொடுப்பார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌈🌈
once again awesome @Yaazh music🎉
Kalugumalai murugan patriya thirupugal padalaium ithu pol pathivu thantal nala irukum
Namaskaram lord almighty ganapathy I am always saranam ❤️🙇🙇🧘♂️🤣🤗🤗🤗🥰😭💪😢😌😍😆😃😂🧘♀️🎁😘👨🏽💻🇮🇳🔥💥🎄🌎🌕🌍
OM MURUGAA 😊
இனிமைஇனிமைஇனிமை. சிவாயநம. 🎉
❤
அப்பனே முருகா 😢😢😢😢😢😢😢
Arputham 🙏
Wonderful
ஓம் முருகா.....
Om murugaa
Amaazinggg
🎉🎉🎉🎉
Thank you sir
🙏
❤❤❤
🙇🏻♀️🙏🏻
Actually the video was exhilarating!! The video itself transferred the meaning. But at times, the lyrics are not visible. Kindly change the colour! Keep up the great work!! முருகன் சரணம் 🎉🎉🎉🎉🎉😊
LOVE YOU 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
🎶🎶🎶😍😊🙏🙏
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
❤❤❤🙏🙏🙏
Om kanapathy appa
Excellent ❤❤ please do animation for kandha sasti kavasam.. Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✡
❤❤❤❤❤❤
சரவணபவ ஓம்🙏
Thanks!
I love listening to your thirupugazh videos it would be even better if you started a Spotify channel too and upload all of this there so we can all benefit from it.
Yes it is streaming in about 150 apps including Spotify , you can get the link from the description
சரம் வெற்றிக்கயலாம் என்னும் திருமுட்டம் (ஶ்ரீ முஷ்ணம்)திருப்புகழ் செய்யலாமே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga Saranam 🙏🦚💥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please make more songs for murugan
Bro சினத்தவர் முடிக்கும்(திருத்தணிகை)
Screen la letters theyliva illa
Anna super chat vainga.. I will donate small contribution for your service
@manosadasivam you can use super thanks for that. it is available in all videos. Thank you !
அருமையான வேண்டுதல் பாடல். அருமையான இசை. இதேபோன்று 'சரண
கமலாலயத்தை' 'செகமாயை' பாடல்களை வீடியோயாக்கவும். நன்றி.
Hi All, This song carries a rich historical background, and we've incorporated captions to enhance your understanding. If you find the captions to be distracting from the video, you can easily disable the 'CC' (Closed Captions) option to fully immerse yourself in the song and its visuals without the additional context
சார்,
நான் உங்கள் யாழ் மியூசிக் கின் ரசிகை. திருப்புகழ் பாட்டை உபயோகிக்க விரும்புபோது போட்டோ, கேமரா, மைக்ரோபோன் அனுமதிக்க கேட்கறீர்கள்??!! இது எதற்காக என தெரிந்தால் என் மன வேதனை குறையும்.
அருமை அண்ணன் 🙏 முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் வணக்கங்கள் அண்ணன் 🙏🙏🦚🦚
நீலங்கொல் மேகத்தின் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் 🦚
நன்றி அண்ணன் 🙏🤱🦚🙏
Kindly make thirupugzh for kantha sasti ...... pleaseeeeeeeeee
Thank you.
Innaku song ilaya waiting