வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு, வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு, மன்னன் மனம் வாடுத்தென்று, மங்கைத்தனை தேடுத்தென்று, காத்தேப் பூங்காத்தே, என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு, வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு, வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு, மன்னன் மனம் வாடுத்தென்று, மங்கைத்தனை தேடுத்தென்று, காத்தேப் பூங்காத்தே, என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு, திருக்கோவில் வாசல் இது திறக்கவில்லை, தெருக்கோடிப் பூஜை அது நடக்கவில்லை, தேவதையைக் காண்பதா்க்கு வழியும் இல்லை, தேன் மொழியைக் கேட்பதா்க்கு வகையும் இல்லை, காதலில் வாழ்ந்தக் கன்னி மனம், காவலில் வாடையில் கண்ணிவிடும், கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம், கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம், காத்தேப் பூங்காத்தே, என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு, மாக்கோலம் போடுதா்க்கு வரவில்லையே, அவள் கோலம் பாா்பதா்க்கு வழியில்லையே, ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே, ஜாடை ஓளி சிந்த அவள் இன்று இல்லையே, நிலவினை மேகம் வானில் மறைக்க, அவளினை யாரோ வீட்டில் தடுக்க, மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ சோகம் அது நீங்காதோ, காத்தேப் பூங்காத்தே, என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு, வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு, வைகை கரைக் காற்றே நில்லு, வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு, மன்னன் மனம் வாடுத்தென்று, மங்கைத்தனை தேடுத்தென்று, காத்தேப் பூங்காத்தே, என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு, நீ காதோரம் போய் சொல்லு, நீ காதோரம் போய் சொல்லு.
என்ன ஒரு தெய்வீக குரல் இசை அரசர் திரு ஏசுதாஸ் அப்பா அவர்கள். எனக்கு 1992 முதல் மிகவும் நெருங்கிய நண்பர் அப்பாவை போல.. பகவான் அனுக்ரஹம் இசை பாடல் வரிகள் ஆனந்தம் திரு T. ராஜேந்தர் அண்ணா 🎉🎉🎉🎉
வேறு எதுவா இருந்திருந்தால் நேரில் சென்று சொல்லி இருப்பேன் இது காதல் அல்லவா காற்றை தூது விட்டு காதோரம் சொல்ல சொன்னேன் ❤️❤️❤️❤️பல திறமைகளை உள்ளடகிய TR அவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை 💐💐💐
எனக்காகவே எழுதப்பட்டதுபோல உணர்ந்தேன். இந்த பாடல் வெளிவந்த காலத்தில்தான் என் உயிரில் கலந்த காதலி என்னை மறந்து சென்றாள். அந்த காதல் வலி இன்றளவும் எனக்குள் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவளை சில ஆண்டுகளுக்கு முன் பார்க்க நேர்ந்தது என்னை கண்டதும் எனது காலில் விழுந்து கதறி அழுதாள். நானும் அழுதுவிட்டேன். எங்களாள் பேசமுடியவில்லை. அழுகை மட்டுமே இருவருக்கும் பதிலாக இருந்தது.
திரு மதிப்புக்குரிய டி ராஜேந்தர் அவர்கள் மட்டுமே இது போன்ற காவியம் படைக்க முடியும் பாடல்கள் அமைக்க முடியும் அருமை அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
நெஞ்சில் ஒரு் ராகம்...அனந்த விகடனில் 46 மதிப்பெண் பெற்ற மிகச்சிறந்த படைப்பு.....(நலமோ என நான் கேட்டேன்.......நெஞ்சம் பாடும் புதிய ராகம்...)...வாவ்.....amazing பாடல்கள்.....இப்போ கேட்டாலும் மெய் சிலிர்த்திடும்...குறிப்பாக நெஞ்ணம்பாடும் பாடலில் வரும் ஆஆஆஆ ஓஓஓ...ஆலாப் உலகத்தில் உள்ள எந்த பாடகராலும் பாட முடியாது; SPB மட்டுமே பாட முடியும்..
என் மனதை உருக்கிடும் வரிகள்...என்றுமே வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் ரீங்காரம்...TR என்றுமே காதலில் சிறப்பு...காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணி விடும்....என்ன ஒரு அருமையான வரிகள்!!!!❣️❣️❣️
இந்த பாட்டின் வரிகள் அனைத்தும் முத்துக்கள்.இதுபோன்ற முத்தான பாடல்களை என் தலைவனால் மட்டுமே தர முடியும்.எவன்யா இதுபோல பாட்டு எழுத இந்த உலகத்தில் யாராவது ஒரு ஆள் இருக்கா.இல்லவேஇல்லை.இதுபோல் பாடலைத்தர என் தலைவனால் மட்டுமே முடியும்
இந்த ஒருபாட்டைபோல் யாராவது எழுதி இருக்கிறார்களா?பாட்டு எழுதுறாங்களாம் பாட்டு. என் தலைவனின் இந்த பாட்டுக்கு அனைத்து பாடலும் அடிமை. என் மனதிற்கு நிம்மதி தருவது உங்க பாடல்கள் தான் சார்.டி ஆர் சார் கிரேட்
வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு (வைகைக் கரை) திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு (வைகைக் கரை காற்றே நில்லு)
Super padam antha timela avlo pattum super T rajender thani style ye vali thani solvangala athe mathiri T rajender vali thani vali suoer sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ungala ninacha romba geththa erukku sir unga Magan oru padi Mela sir simbu athiradithan simbu vum super super super ❤️👍🏼❤️❤️👍🏼❤️❤️👍🏼👍🏼 ❤️❤️❤️❤️❤️
ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காதல் கிளி அவள் பாவம் ஆண் : காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ சோகமது நீங்காதோ ஆண் : காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு
❤திறமையை மட்டும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் ..தன் துறை சார்ந்து விடையங்களில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு இவரு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ..அத்தனை திறமையும் உன்னை போல் எனக்கும் விருந்து எனக்கான அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை உன்னை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் என் அருமை அண்ணா ❤❤
ஒரே நாளில் இந்த பாட்டு கேசட்டை repeat mode ல கேட்டு கேசட்டையே காலி செய்த காலம் அது 😭😭😭💔💔💔
உண்மை.... எங்கு கேட்டாலும் அப்படியே நின்ற தருணங்கள் ❤️
.
Mee too
❤
நான் கூட தான்
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
திருக்கோவில் வாசல் இது திறக்கவில்லை,
தெருக்கோடிப் பூஜை அது நடக்கவில்லை,
தேவதையைக் காண்பதா்க்கு வழியும் இல்லை,
தேன் மொழியைக் கேட்பதா்க்கு வகையும் இல்லை,
காதலில் வாழ்ந்தக் கன்னி மனம்,
காவலில் வாடையில் கண்ணிவிடும்,
கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம்,
கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம்,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
மாக்கோலம் போடுதா்க்கு வரவில்லையே,
அவள் கோலம் பாா்பதா்க்கு வழியில்லையே,
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே,
ஜாடை ஓளி சிந்த அவள் இன்று இல்லையே,
நிலவினை மேகம் வானில் மறைக்க,
அவளினை யாரோ வீட்டில் தடுக்க,
மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ
மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ
சோகம் அது நீங்காதோ,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
நீ காதோரம் போய் சொல்லு,
நீ காதோரம் போய் சொல்லு.
Racigan
🔥🔥🔥🔥
Super thalaiva
Super
semma song
என்ன ஒரு தெய்வீக குரல் இசை அரசர் திரு ஏசுதாஸ் அப்பா அவர்கள். எனக்கு 1992 முதல் மிகவும் நெருங்கிய நண்பர் அப்பாவை போல.. பகவான் அனுக்ரஹம் இசை பாடல் வரிகள் ஆனந்தம் திரு T. ராஜேந்தர் அண்ணா 🎉🎉🎉🎉
வேறு எதுவா இருந்திருந்தால் நேரில் சென்று சொல்லி இருப்பேன்
இது காதல் அல்லவா காற்றை தூது விட்டு காதோரம் சொல்ல சொன்னேன் ❤️❤️❤️❤️பல திறமைகளை உள்ளடகிய TR அவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை 💐💐💐
yes
Yes brother
❤❤❤❤❤
Eppamey rooomba ----------------- இப்படி taaaan alwayys control m ----------------------------
தவளை தன் வாயால் கெடும்
வைகைக் கரை காற்று கூட நின்று கேட்டுச் செல்லும் இந்தப் பாடலை ❤
இந்த பாடலை கேட்கும் 90 குழந்தைகளின் நானும் ஒருவன்
எனக்காகவே எழுதப்பட்டதுபோல உணர்ந்தேன். இந்த பாடல் வெளிவந்த காலத்தில்தான் என் உயிரில் கலந்த காதலி என்னை மறந்து சென்றாள். அந்த காதல் வலி இன்றளவும் எனக்குள் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவளை சில ஆண்டுகளுக்கு முன் பார்க்க நேர்ந்தது என்னை கண்டதும் எனது காலில் விழுந்து கதறி அழுதாள். நானும் அழுதுவிட்டேன். எங்களாள் பேசமுடியவில்லை. அழுகை மட்டுமே இருவருக்கும் பதிலாக இருந்தது.
நீங்கள் எல்லோரும் sentiments ----------------------------mu-------------???????????????
Ur all comming to world happy life or sarrow life??????
Aridu aridu maanidarrrai pirathal ------------------------- எவ்வளவு periya pirappu inda மனித preppuuuu( adai போய் இப்படி waste பண்றீங்க அய்யோ அய்யோ
பச்ச ஓலு 😂😂😂
Hope your wife also feel for someone. Live your given precious life
திரு மதிப்புக்குரிய டி ராஜேந்தர் அவர்கள் மட்டுமே இது போன்ற காவியம் படைக்க முடியும் பாடல்கள் அமைக்க முடியும் அருமை அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
A
Excellent song I salute sir
எம் தமிழின் அழகும், அதனோடு விளையாடும் TR அவர்களின் திறமையும், அந்த வரிகளை உயிரோவியமாய் பாடும் KJY அவர்களின் குரலும்.... சொர்கம்
Unmaygaveeeee
Migavum nalla tamil
மனதிற்கு இதமான music & lyrics my favourite song🥰🥰🥰❤️❤️
உண்மை 💛
Tr பாட்டை கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன்
இவர் பாடலும் படமும் காதலிக்க தூண்டும் பருவவயதில்
நல்ல ரசனை❤
நான் 80 காலங்களில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் இன்று இந்த பாடலை மகிழ்ச்சியுடன் கேட்கிறேன்
மகிழ்ச்சி ❤️
@@mahasivakumarsivakumar4372 rdi Hii but ugii
80 லபிறந்த நாங்கலும்ந்தான் கஷ்டபட்ரோம் 😅 உங்கலுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை😅
Nanum than anna
நான் இந்த 53 வயதிலும் டி ஆர் உடைய ரசிகன். பாடல் வெளிவந்து 30 ஆண்டுகளுக்கு பிறகும் இதை நாம் ரசித்து கேட்பதுதான் டி ஆர் ன் வெற்றி.
நான் 1976 ல் பிறந்தேன் இவரின் பாடல்கள் அனைத்தும் அத்துபடி ❤❤❤❤ லவ் யூ தாஸ் சேட்டன் லவ் யூ தாடி ராஜேந்திரன்
அண்ணா ❤❤❤❤
1977
காதல் என்ற பயிர் வளர வேண்டும் என்றால் அதற்கு டி ராஜேந்தர் பாடல்கள் தான் விதைகளாக இருக்க முடியும்
எனக்கு வேத இல்ல 🤣🤣🤣🤣
காதல் பயிர் 👌
@@rithieshsuresh807 ohhhhhhhh loves plant??????
🌹🌹🌹🌹🌹🌹 எங்கள் இதயத்தை வருடிய வரிகள் என்றும் இனியவை என் தாய்மொழி தமிழ் உள்ளவரை இந்தப் பாடல் நிலைத்திருக்கும்
😂❤❤❤
மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனை தேடுதென்று காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு..❤️
rng
@@kalyanasundarams6332 uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
ஹ்ம்ம்
@@kalyanasundarams6332
intha patu puduchavanga like panugaa
இந்த பாடல் என்னை 1980கே கொண்டு சென்று என்னை இளமையாக்கியது... தஞ்சை அருள் சினிமா அரங்கில் பார்த்து ரசித்தேன்!!! நன்றி டிஆர்
Sir evlo nepagam irukka sir.arumai ippo eppadi sir feel panringa.unga age sir pls comment
PAsupathi. S
@@srinivasansrinivasan8271 இப்ப 56 வயசு! வருடத்துக்கு 2 பாடல் முனுமுனுக்க வைக்குது இப்ப...
நானும் தஞ்சை அருள் தியேட்டரில் பார்த்தேன்
நான் கும்பகோணத்தில் உள்ள டைமண்ட் தியேட்டரில் பார்த்தேன்.கல்லூரி தஞ்சையில் சேர்ந்த பிறகு அருளில் மைதிலி என்னை காதலி பார்த்தேன்..
காதலின் உச்சத்தை T.R ஆல் மட்டுமே தொடமுடிந்த பாடல்.
れ
உண்மை
டி ராஜேந்திரன் அண்ணா அவர்களுக்கு
டி ராஜேந்திரன் படம் பாட்டு எல்லாமே சூப்பர்
தமிழர்கள் கொண்டாடப்படவேண்டிய கவிஞர் மற்றும் கலைஞன்(என்றும் இளைஞன்). தமிழ்நாட்டின் தலைமை கவிஞராக விளங்க தகுதி பெற்ற கவிஞர்.
எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் TR Sir super
நடிப்புக்கு ஒரு சிவாஜி ஸ்டைலுக்கு ஒரு ரஜினி சண்டைக்கு ஒரு ஜிடோ ரத்தினம் காமெடிக்கு ஒரு வடிவேல் காதல் என்றால் அது டி ராஜேந்தர்
சிறப்பு🌹
👌🏻
சரியாக சொன்னீர்கள் சார்
2023
மகிழ்ச்சி சார்
தலைவா நீங்கள் ஒரு காதல் "கவி" 💐💯👌😎🤝👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
காதலை இளைஞர்களின் இதயத்தில் இடியாய் இயக்கியவர் (இ)டி.இராஜேந்தர்
2024ல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
🎉
Rajkapoor
Even I am in 60 while my college day...these filims came one one by one..sweet 80s, never forgot, this time when return..😢
@@muthlakshmimkkok
நெஞ்சில் ஒரு் ராகம்...அனந்த விகடனில் 46 மதிப்பெண் பெற்ற மிகச்சிறந்த படைப்பு.....(நலமோ என நான் கேட்டேன்.......நெஞ்சம் பாடும் புதிய ராகம்...)...வாவ்.....amazing பாடல்கள்.....இப்போ கேட்டாலும் மெய் சிலிர்த்திடும்...குறிப்பாக நெஞ்ணம்பாடும் பாடலில் வரும் ஆஆஆஆ ஓஓஓ...ஆலாப் உலகத்தில் உள்ள எந்த பாடகராலும் பாட முடியாது; SPB மட்டுமே பாட முடியும்..
முடியலப்பா, தினம் தினம் கேட்கிறேன் ❤️❤️💜
நானும் தான்
Nanum thinamum kekuren
எங்கள் மண்ணின் மைந்தன்.......மயிலாடுதுறை மாவட்டம்
Ooooroooo மயில் aaadum thurai ( kavidai (மயில்) (aaadum) pala ( thurai) vittagar
Super anna
மனம் வாடியதால் மாமனிதனான மன்னன் TR.
மனம் வாடியபோதும்
உண்மை காதல் மட்டுமே
காதல் கிளி அவள் பாவம்
என்று சொல்லும்.
Fact nga
TR பாடல்கள் கேட்க்கும் போதெல்லாம் என் அப்பாவின் நினைவுகள்😭😭
மனம் உருகும் பாடல் என்றாலே அது t.r அவர்களே
யேசுதாஸ் அவர்களின் இனிய குரலில் என்றும் மனதை வருடும் பாடல்
T.RAJENDAR & K..J.YESUDAS COMBINATION IS SUPER ! NO ONE DO THIS PERFORMANCE !
என் மனதை உருக்கிடும் வரிகள்...என்றுமே வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் ரீங்காரம்...TR என்றுமே காதலில் சிறப்பு...காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணி விடும்....என்ன ஒரு அருமையான வரிகள்!!!!❣️❣️❣️
TR ஐ பாத்து இளையராஜா பொறாமை பட்ட காலம் அது...
Vaasthavam dhan
69❤😊😅😅😊?5m😂🎉😮😅😊😊
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடல்
உங்களுக்கு மட்டும் அல்ல
1980ல் பிறந்த
அனைவருக்கும்
Paadal mattuma ...!
Addict ஆகிட்டேன்.
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ........... தேவதை காண்பதற்கும் வழி இல்ல..... என்ன ஒரு காதல் காவியம்
T ராஜேந்திரன் சார் அருமை பாடல் வாழ்க்கைல மறக்க முடியாத பாடல்
கவிதை மழை துளிகளால் கட்டப்பட்டுள்ள, காவியம் அருமை காதலிக்கு காற்றை தூது அனுப்புகிறான் அதுவும் வைகை கரை காற்றை அல்லவா!'''''''👍👍👍
இந்த 2023ல் இந்த பாடலை யாராச்சும் கேக்குறிங்களா
❤😂😢😮
Yes
Yess
Still fire 🔥🔥🔥🔥
Yesss😅
மிகவும் அற்புதமான பாடல்.
ஜேசுதாஸ் மிகவும் அனுபவித்து பாடியுள்ளார்.
டிஆரின் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
உன்னோடு வாழலாம் என்று நினைத்தேன் விதி என்பது பற்றிக் கொண்டது . ஆனால் உன் நினைவில் வாழ்கிறேன் .இந்த பாடலின் வரிகளுடன்🏍️😭😭😭❤️
Hmm
அருமை மிக அருமை என் அய்யா டீ ராஜேந்திரன் அய்யா
இந்த பாடல் கேகும் பொது என்ன நானே மறந்து விடுகிறேன் kjj பாடல் அருமை ஐ லவ் யூ kjj சார்
இந்த பாட்டின் வரிகள் அனைத்தும் முத்துக்கள்.இதுபோன்ற முத்தான பாடல்களை என் தலைவனால் மட்டுமே தர முடியும்.எவன்யா இதுபோல பாட்டு எழுத இந்த உலகத்தில் யாராவது ஒரு ஆள் இருக்கா.இல்லவேஇல்லை.இதுபோல் பாடலைத்தர என் தலைவனால் மட்டுமே முடியும்
2024 கேக்குறன் காலத்தால் அழியாத பாடல்,❤❤❤
Vaigai karai kaatrae nillu
Vanji thanai paarthaa sollu
Vaigai karai kaatrae nillu
Vanji thanai paarthaa sollu
Mannam manam vaadudhendru
Mangai thanai thaedudhendru
Kaatrae poongaatrae
En kanmani avalai kandaal neeyum
Kaadhoram poi sollu
Vaigai karai kaatrae nillu
Vanji thanai paarthaa sollu
Vaigai karai kaatrae nillu
Vanji thanai paarthaa sollu
Mannam manam vaadudhendru
Mangai thanai thaedudhendru
Kaatrae poongaatrae
En kanmani avalai kandaal neeyum
Kaadhoram poi sollu
Thirukkoyil vaasal adhu thirakkavillai
Theru kodi poojai adhu nadakkavillai
Dhevadhaiyai kaanbadharkku vazhiyum illai
Thaen mozhiyai kaetpadharkku vagaiyum illai
Kaadhalil vaazhndha kanni manam
Kaavalil vaadaiyil kanni vidum
Koondukkullae alai modhum
Kaadhal kili aval paavam kaadhal kili aval paavam
Kaatrae poongaatrae
En kanmani avalai kandaal neeyum
Kaadhoram poi sollu
Maakkolam podudharkku varavillaiyae
Aval kolam paarppadharkku vazhiyillaiyae
Jannalukkul nilavu aval thondravillaiyae
Jaadaiyoli sindha aval indru illaiyae
Nilavinai maegam vaanil maraikka
Avalinai yaaro veettil thadukka
Megam adhu vilagaadho sogam adhu neengaadho
Megam adhu vilagaadho sogam adhu neengaadho
Sogam adhu neengaadho
Kaatrae poongaatrae
En kanmani avalai kandaal neeyum
Kaadhoram poi sollu
Vaigai karai kaatrae nillu
Vanji thanai paarthaa sollu
Vaigai karai kaatrae nillu
Vanji thanai paarthaa sollu
Mannam manam vaadudhendru
Mangai thanai thaedudhendru
Kaatrae poongaatrae
En kanmani avalai kandaal neeyum
Kaadhoram poi sollu
Nee kaadhoram poi sollu nee kaadhoram poi sollu
Thankyou Brother
Super 👍🏻 bro 😍❤️
என் உயிர் பிரியும் கடைசி நொடி வரை என் இதயத்துக்கு ஒரு சிறிய ஆருதல் இந்த பாடல் மட்டும்தான்
மறக்க முடியாத பாடல்
REALLY A LEGENT MR. T. RAJENDAR ... GREAT MAN ... STORY , SCREEN PLAY , DIRECTION , LYRICS , MUSIC , SONG ... 👏👏👏👏👏👏👌👌
Mellifluous voice......just listening to Yesudas n your blood pressure goes down
இந்த ஒருபாட்டைபோல் யாராவது எழுதி இருக்கிறார்களா?பாட்டு எழுதுறாங்களாம் பாட்டு. என் தலைவனின் இந்த பாட்டுக்கு அனைத்து பாடலும் அடிமை.
என் மனதிற்கு நிம்மதி தருவது உங்க பாடல்கள் தான் சார்.டி ஆர் சார் கிரேட்
2024 யில் இந்த பாடலை கேட்போர்கள் யாரெல்லாம்??
என் நிலைமைக்கு ஏற்றது போல் உள்ளது தற்பொழுது........
Very very thanks this channel........
Green ❤
காதல் கவித்துவமான பாடல் தமிழ் அழகு
En life la marakka mudiyatha song TR kavithai fulla semaya erukkum
3/3/2023 இன்று வரை 148 இந்த பாடலை கேட்டு விட்டேன் சூப்பர் சாங்
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை)
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை காற்றே நில்லு)
K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்.. T. ராஜேந்தர் சார் மியூசிக் அருமை..
மனதை கவரும் பாடல் வரிகள், ரசிப்பார்கள் இருக்கும்வரை இதுபோல் பாடல்கள் என்றும் அழியாது ❤❤❤
what a lyrics man!! and what a tune.. TR is a legend!!
10 10 வயது இருக்கும்போது வந்த பாடல் ரேடியோவில் கேட்டு மகிழ்ந்த காலம்
Super padam antha timela avlo pattum super T rajender thani style ye vali thani solvangala athe mathiri T rajender vali thani vali suoer sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ungala ninacha romba geththa erukku sir unga Magan oru padi Mela sir simbu athiradithan simbu vum super super super ❤️👍🏼❤️❤️👍🏼❤️❤️👍🏼👍🏼 ❤️❤️❤️❤️❤️
ஐயா ஜேசுதாஸ் புகழ் வாழ்க
What a beautiful voice
Yesudasji the legandary
Singer in tha world
தங்கம் உன்னை மறக்கவே முடியலை தங்கம் நீங்கள் என்னை தேடி வருவிங்க தங்கம் உங்களை நினைத்து நான் ஒரு நடபினமாக அலைகிறேன் தங்கம் ❤❤❤❤❤❤ ஐ லவ் யூ ❤❤❤
காலஞ்சென்ற பின் வந்து எதற்கு?
Jesudas sir voice god gift
ஜேசுதாஸ் குரலுக்குநான்என்றும்அடிமை
காதலில் புனிதம் உணர்த்திய பாடல் வரிகள் இவ்வுலகில் காற்று இருக்கும் வரை காதலும் இருக்கும் என்று உணர்த்தியது பாடல் வரிகள்
1983.
,மயிலாடுதுறை கோமதியில்..வந்த.து
T.Rajender இசையில் யேசுதாஸ் மிகவும் குறைந்த பாடல்களை தான் பாடியுள்ளார் . அதில் இது ரொம்பவும் முக்கியமானது...
T.rajendar sir true legend 📽
And he is success allrounder
வழி போகும் காதல் ரதம் நனைகிறதே உறவென்று மாறும் வண்ணம் அழைக்கிறதே" தென்றல் தழுவும் இரவு இங்கே நிலவில்லலையே
Lovely evergreen song 👍👌👌👌
Y4Pe
Marakka mudiyaadha niyaabagam neee...
Adharku porul: Indha paadal😥😢
TR songs always special feelings.. Pain and love 😍
Chinna vayasula stereo la neraiya thadavai kettirukken..Love from Kerala❤
ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்
ஆண் : காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ
ஆண் : காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு
இதயத்தின் உள்ளே,.ராகமாய் தாலாட்டும் வரிகள்.
உங்களைப்போன்று காதலை யாரும் மதிக்கமாட்டார்கள்
❤❤❤❤
இந்த பாடலில் guitar and flute music நன்றாக இருக்கும்
இந்தப் பாட்டை கேட்பதற்கு ஒரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் வேண்டும்
All rounder rajendaran Sir to be remembered always.
Just I have posted the same thing.
❤திறமையை மட்டும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் ..தன் துறை சார்ந்து விடையங்களில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு இவரு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ..அத்தனை திறமையும் உன்னை போல் எனக்கும் விருந்து எனக்கான அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை உன்னை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் என் அருமை அண்ணா ❤❤
TR. A man with mind blowing talent.
ஒரு நாள் காதலியை தேடிய காலம் இன்று வயதோடிய காலம் என்றும் அந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அந்தப் பழைய நினைவுகளோடு
மனைவியை பிரிந்து சென்ற தலைவன் 🥰🥰💘💘💘 என்றும் ராஜேந்தர் இயக்கியம் இல்லை இவனே இலக்கியம் தமிழுக்கு .😴🥲🥲காதல் கிளி அவள் பாவம்🥰🥰🥲🥲மாக்கோலம் அவள் கோலம்🥰🥲🥲💓💓
What a beautiful song The mass of TR sir ❤❤
நானும் காதலித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤️வாழ்க காதல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் பிடித்த பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடகர் ஐயா கே.ஜே.யேசுதாஸ் அவர்கள்
What a lyrics what a music what a voice two legends ❤
ஒரு நாளைக்கு இரண்டு முறை கேட்கிறேன்
Enna oru music ,enna arumaiyana voice, enna lyrics , chancee illa sir , inda song kekrapo aluha varudu ennai ariyaamal
2--2--2023. I saw this hit film in 1983 at Ernakulam Padma theatre
இதயத்தின் வழிகள் எண்ணற்ற வரிகள் காதலியும் மறக்க முடியவில்லை அவள் நினைவுகள் மறக்க முடியவில்லை
👍❤️
சூப்பர் song
Very gret T R sir❤
❤ one of my favorite Excellent song ❤
The real monster.. Multi talented artist TR
கண்ணியமான காதல் அரசன்
கடைசி வரை கதாநாயகிகளை தொடாமலேயே நடித்த நிஜ ஹீரோ
Enaku joram....intha song manasukku Idhamaa irukku..nandri ayya upload pannathukku
90's present ❤❤❤
🙏🙏 yesudas 🙏🙏
💗💗 i love TR 💗💗