நல்லவர்களுக்கு கடவுள் துணையாக இருப்பார் என்றால் கெட்டவர்களுக்கு துணையாக இருப்பது யார்.?மதுரை -28-Feb
Вставка
- Опубліковано 29 сер 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
குருவே சரணம் 🙏 🙏 ஆத்ம ஞான பதிவு.நன்றி குருஜி.
Nandri Ayya
நன்றிகள் கோடி அய்யா
ஓம் சாந்தி🙏🙏🙏
நீங்கள் கூறுவதுபோல் நன்மையையும், தீமையும் இறைவன்தான் தருகிறார் என்றால் அவர் கடவுள்தானா? என எண்ணத்தோன்றுகிறது,
நன்மை செய்வோமானால், நன்மையையும், தீமை செய்வோமானால் தீமையையும் பெறுகிறோம் என்பதுதான் உண்மை.
பிரபஞ்சத்தில் நன்மையும்- தீமையும் சேர்ந்தே இருக்கிறது,
இதில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம்தான் தேர்தெடுக்க வேண்டும்,
இறைவனை நோக்கி எது வேண்டும் என்று கேட்டாலும் அதுவே கிடைப்பதற்கு மிகுந்த வாய்ப்பிருக்கிறது,
நன்மையை தேர்ந்தெடுப்போமானால் தீமையை தடுக்கும் சக்தி இறைவனிடமிருந்து பெறப்படும் என்பது அனுபவ உண்மை.
நன்றி.
💯💯💯🙏🙏🙏
வணக்கம் நன்றி ஐயா கோடி நன்றிகள்
🙏🏼நன்றி ஐயா
Very clear g
Thank u very much
🙏🙏🙏
🙏
❤💯💯💯👌👌👌👋👋👋🙏🙏🙏💯ungalai naan pala varudumaga miss panni ullain ❤❤❤❤❤❤❤
நன்றி அய்யா. குருவே சரணம்.
மிகுந்த நன்றிகள் சிவமே அனைத்திற்கும்❤🙏 💐
❤🎉🎉🎉
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
நன்றி குருவே, என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கான விடை, இன்று தங்களின் மூலம் விளக்கம் கிடைத்து விட்டது 🙏🙏🙏
Nandri guruve
நன்றி ஐயா ❤❤❤
இராவணன் ✈️🛩️🛫🛬🚀🛰️🚡🚠🚁 விண் நாயகன் மருத்துவர் தமிழ் குடி
நல்லார் பொருட்டு காணும்கடவுள், தீயவாக்கு தீதாய் காட்சி தரும்!❤❤❤❤❤❤
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🤲🤲🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Guruve charanam Guruve charanam ❤
நல்ல அருமையான பதிவு.என் மனதில் பல வருடமாக கேட்டு கொண்டு இருந்த கேள்விக்கு பதில் அளித்து உள்ள்கர்கள். மிக்க நன்றிகள் குருவே ❤❤
Nala velekam ayyaa nandri ayyaa ❤❤❤
❤ Amezing speech in over all videos ❤
Thank you 😊
So true aiya. Though we know good and bad are part of our evolution still its difficult to accept it. Tq aiya.
Excellent explanation guruji 🙏🙏🙏
ஆழ்கடல் அள்ளி வீசிய முத்துக்களின் சிதறல்களே சத்சங்கமானதோ.?
.உங்களை ஈன்ற தாயை வணங்குகிறேன் ஜீ🥰🌹❤️👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் கருத்துக்கள் அற்புதமானது
நல்ல கருத்து, 🙏 தீமை செய்யாத நல்லவர்கள் துன்பதிற்கு உள்ளாகக் கூடாது அல்லவா! தர்மப்படி வாழ்கிறவர் ஏன் தண்டிக்கப்படுகிறார்!
மனம், வாக்கு, உடல் மூன்றும் தனித்தனியாக செயல்படுகிற சூழ்நிலை ஏற்படாத மனிதன் இந்த உலகில் வாழ்ந்திருக்க முடியுமா?
Thirunankai patri sulluga sir in my request
Mikka nantry Anbu sahodhara 🙏🏻💚🧡💚💙❤
No God for Osho 😮😅🤪😁🤣😜🥵🥶🤮😬🤫🥱☹️
ராமர் யார்