மனித உயிர் பிரிந்த பிறகு எங்கே செல்லும்? | Ali Ahmed Rashadi | Tamil Bayan | Abdur Rasik| best bayan

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
    இந்த காணொளியில் மனித உயிர் பிரிந்த பிறகு அது எங்கே செல்கிறது மற்றும் அதன் பிறகு நடக்கும் செயல்கள் பற்றி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது இந்த உரையை ஆற்றியவர் ஸ்ரீலங்கா மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அலி அகமது ரஷாதி என்ற உலமா ஆவார்..
    இன்ஷா அல்லாஹ் அனைவரும் கேட்டுப் பயன்பெற்று உங்களின் நண்பர்களுக்கும் பகிருந்துகொள்ளுங்கள்...
    இது போன்று இன்னும் பல விதமான பயான்களை கேட்டு பயன் பெற நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்... / abdurrasiktamilbayan
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் பொழிவானாக...
    #tamilbayan #aliahmedrashadi #Abdurrasik
    #islamictamilspeech #bestbayan #tamil

КОМЕНТАРІ • 28