நீரின்றி அமையாது உலகு | நம் கண்ணமங்கலம்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 9

  • @muralidharan2449
    @muralidharan2449 4 роки тому

    சிறந்த பதிவு ஒவ்வொரு நபரின் முழுமையாக வெளியிட்டிருந்தால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும் துண்டு துண்டாக இருந்தது
    வாழ்க வளமுடன்

  • @vinothikumar2870
    @vinothikumar2870 4 роки тому

    Sama

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 4 роки тому

    நீரின்றி அமையாது உலகு
    விவசாயம் இன்றி செழிக்காது உலகு
    சிறப்பு மிகசிறப்பு.

  • @kanchipallava5
    @kanchipallava5 3 роки тому

    Great job done

  • @sriramcoramkumar7521
    @sriramcoramkumar7521 4 роки тому

    Nice

  • @gandhis4416
    @gandhis4416 4 роки тому +3

    தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு ஏரி ஆக்கிரமிப்பு சார்பாக அனைவரும் மனு கொடுக்க வேண்டும்.

  • @gandhis4416
    @gandhis4416 4 роки тому +3

    தேச விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கண்ணமங்கலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். பல கோடி மதிப்புள்ள இடங்களை மீட்டு ஏரியை பாதுகாக்க வேண்டும்? நடக்குமா?

  • @gandhis4416
    @gandhis4416 4 роки тому +2

    கண்ணமங்கலம் ஏரி ஆக்கிரமிப்பு சார்பாக அனைவரும் இங்கு தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிரவும்.

  • @nehrumurthy9015
    @nehrumurthy9015 4 роки тому +1

    திமுக ஆட்சியில் இருந்து இருந்தா பல ஏரிகள் காணாமல் போய் இருக்கும்.... 🔥EPS 🔥