ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
TET ஆசிரியர்கள் வழக்கு இன்று (24.04.2024) 30வது உருப்படியாக விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உத்தரவுகள் (தீர்ப்பு) ரிசர்வ் செய்யப்பட்டன. இன்னொரு நாள், தீர்ப்பு வெளியாகும்.
TET வழக்கு 24.04.2024 அன்று முடிக்கப்பட்டது. தீர்ப்பு மட்டும் நிலுவையில் உள்ளது, அது எப்போது வேண்டுமானாலும் வழங்கப்படலாம். அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்றால், வழக்கு முடிந்துவிட்டது.
BT / BRTE நியமன தேர்வில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (அனைவருக்கும்).
Tq sir
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வழக்கு நாளை வரிசை எண் 30 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
❤நன்றி சார்
இன்றைய விசாரணை முடிந்தது
Thank u sir
நன்றி
ஆசிரியர் பணி அல்ல பணி வாய்ப்பு
Sir.....intha valakirkum,resultirukum entha sammathamum illai
TET ஆசிரியர்கள் வழக்கு இன்று (24.04.2024) 30வது உருப்படியாக விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து உத்தரவுகள் (தீர்ப்பு) ரிசர்வ் செய்யப்பட்டன.
இன்னொரு நாள், தீர்ப்பு வெளியாகும்.
Case. Epa mudium sir
Case EPA sir mudipanka inume kutukama iluthatikanka
TET வழக்கு 24.04.2024 அன்று முடிக்கப்பட்டது.
தீர்ப்பு மட்டும் நிலுவையில் உள்ளது, அது எப்போது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.
அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்றால், வழக்கு முடிந்துவிட்டது.
Thank u sir
நன்றி