மிகவும். அருமை ஐயா...இதை போல் சந்ந திருப்புகழ் விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை.. ஊறி்த் திளைத்தால் மட்டுமே இப்படி பேச பாட முடியும்....இவருக்கு நேரம் ஒதுக்காமல் மேடையில் பிறர் அவசரப்படுவது ஏற்புடையதல்லை... விழாக் குழுவினிர் இவரை போன்றவரை உற்சாகப்படுத்த வேண்டும். இவரின் தொடர்பு எண் வேண்டும்..தெரிந்தவர்கள் பகிர வேண்டுகின்றேன்...
முருகா சரணம், திருப்புகழை ,கண் முன்னே வந்து நிறுத்தி விட்டார். ஒரு முழுமையான ஈடுபாடு இல்லாமல் இவ்வளவு அழகாக திருப்புகழை பேசிவிட முடியாது.. எம்பெருமான் முருகப் பெருமானின் அருளும் அருணகிரிநாதரின் ஆசியும் ஐயா அவர்களுக்கு கூடவே இருக்கிறது, அதனாலேயே அங்கு வார்த்தைகள் வெளிப்படுகிறது.. ஐயா உங்களுக்கு கோடி நமஸ்காரம்..
நன்றி இரவிசங்கர் ஐயா, இந்த விழாவை நடத்திய அனைவருக்கும் நன்றி - ஆறுமுகம் தோன்றும், அழகிய வேல் தோன்றும், அவன் (முருகவேள்) ஏறி (யுலவும்) மயில் தோன்றும், அழகு தோன்றும், கோபித்து வந்த சூரனுடைய முடியைத் துணித்தெறிந்தவனாம் முருகவேளின் திருப்புகழை இப் பூமியில் ஒதினவரிடத்தே.
டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சதா முருகப்பெருமானையும்,அருணகிரிதாதரையும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.இந்த You tube பதிவிற்கு தலைப்பு வைப்பதிலிருந்து , சரியான முறையில் Edit செய்வதுவரை மெனக்கெட்டிருக்கிறார். இவை அனைத்தும் எதற்காக?திருப்புகழை (சந்தத்தில் பொதிந்துள்ள மெய்ஞானத்தை ) அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்காகவே. டாக்டர் ஐயா அவர்களின் இந்த நோக்கம் நிறைவேற முருகப்பெருமானின் அருளை அருணகிரிநாதரின் வழியாகப் பெற திருப்புகழை நித்தம் படிப்போமாக.
மிகவும் அருமை 👌 வெகு சிறப்பு 👏 மடை திறந்த வெள்ளம் போல....அப்டியே கொட்டுகிறார். திரு. ரவிசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். முருகனின் அருளும், அருணகிரிநாதரின் அருளும் இல்லாமல் இப்படி திருபுகழ் சந்தம் பற்றி பேசவும் முடியாது. பாடவும் முடியாது. அதை சிறிதும் உணராமல், ஏன் எல்லோரும் சேர்ந்து இப்டி அவரை பேச விடாமல் அவசர படுத்துகிறார்கள் என்று தான் புரியவில்லை. திரு.ரவிசங்கர் அவர்கள், மேலும் இது போன்ற பதிவுகளை U tube ல் பதிவிடும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். முருகா சரணம்.🙏
திரு.Meyyappan Sabarathinam ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே உங்களின் பாராட்டுதல்களுக்கு முக்கிய காரணம் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும்தான்.முதலில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.அதுவும் வெளிநாட்டில் கொடுப்பது என்பது அதைவிடக் கடினம்.அங்கு வந்தால் உண்ண நல்ல உணவு,தங்கும் இடம் இவை இரண்டும் சொந்த ஊரில் இருப்பதுபோல் அமைய வேண்டும். அதன்பின் நல்ல மேடை அமையவேண்டும்.அப்படியே அமைந்தாலும் நாம் பேசுவதைக் கேட்க அன்பர்கள் இருக்க வேண்டும்.அதுவும் பேசுவதை ரசித்து பேச்சாளர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் அன்பர்களாக அமைய வேண்டும். இவை அனைத்தையும் டாக்டர் ஐயா அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் மிகவும் சிறப்பாக செய்து தருகிறார்கள். ஆகையால் ,நாங்கள்தான் மிகவும் கவனமாக எங்கள் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். எனவே இங்கு மீண்டும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடியேன் இதுவரை கேட்காத காணம். முருகப் பெருமானின் திருவருள் அடியாரை ஆட்கொண்டது. கெட்டுப் போகும் இந்த கலியுகத்தில் கெடாமல் வாழ அற்புதமான படைப்பு. Right person but in wrong place. ( I mean that's organizer) தமிழ் பழமொழி ஒன்று, அஃதாவது “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்பது போல இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். சுருங்கச் சொன்னால் தழிழ் பெருமையை அறியாத மூடர்கள் இவர்கள். தமிழ் பழமொழி ஒன்னு “”
Excellent extraordinary exceptional and breathless speaker and singer...no one can't do like u sir..u are the exceptional speaker in the world..hats off ur valuable skills...
தங்களைப் போன்றவர்களால்தான் திருப்புகழ் தமிழ் திக்கெட்டும் பரவுகிறது.. தித்திப்பாய்த் திகழ்கிறது.. சித்தம் முழுவதும் சந்தம் நிரப்பிய சித்தன் நீர்.. 'சந்தம் தெரிந்தால் சொந்தம் கொண்டாடும் பாட்டுகள் அனைத்தும்' என்பதை இலக்கணம் கற்பித்ததைப் போல இருந்தது என்பதைக் கேட்டோர் அனைவரும் ஒப்புவர்... பல அன்பர்கள் பாராட்ட வார்த்தையில்லை எனக் கூறுவது முற்றிலும் உண்மை.. காரணம்.., கேட்ட வியப்பில் சித்தமே சிறைப்பட்டுவிட்டது ஐயா.. நாடு கடந்தும் பாடு பொருளின் திருப்புகழ் ஒலிக்கிறது.. ஒளிர்கிறது... அங்கே நம் முருகப்பெருமான் ஜொலிக்கிறான்.. அனைவருக்கும் ஆசி வழங்கி சிரிக்கிறான்..
அருணகிரியாரின் ஓசைத் திறமையை அழகாகச் சொன்னீர்கள் ஐயா. பல பொருளுரைத்தோர்கள் ஒலிக் குறிப்பு என விட்டதை குகஸ்ரீ ரசபதி ஐயா அவர்கள் அந்த ஒலிக் குறிப்புகளுக்கும் பொருள் சொல்லியுள்ளார்கள். அவற்றை அடியேனின் குரு திருப்புகழ் அடிமை ஸ்ரீ நடராஜன் அவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள் ஐயா. முருகா சரணம்
இந்த மாதிரி பாடல் பாட முயற்சி செய்வதே கடினம். இவரை அவசரப் படுத்துவது அநியாயம். ரசிக்க வேண்டியதை விட்டு தேவையற்றதை ரசிப்பார்கள் கலியுகம் அல்லவா. இப்படிப்பட்ட அறிவை போற்றுங்கள்.
அருமை
வாழ்த்துக்கள்
கால அவகாசம் அதிகம் தரவேண்டும்
திருப்புகழ் சந்தம்
மிக அருமையாக விளக்க முருகன் உகந்தவராலே மட்டுமே முடியும்.
வணங்குகிறேன்.
மிகவும். அருமை ஐயா...இதை போல் சந்ந திருப்புகழ் விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை.. ஊறி்த் திளைத்தால் மட்டுமே இப்படி பேச பாட முடியும்....இவருக்கு நேரம் ஒதுக்காமல் மேடையில் பிறர் அவசரப்படுவது ஏற்புடையதல்லை... விழாக் குழுவினிர் இவரை போன்றவரை உற்சாகப்படுத்த வேண்டும்.
இவரின் தொடர்பு எண் வேண்டும்..தெரிந்தவர்கள் பகிர வேண்டுகின்றேன்...
மழைபோல் கொட்டும்சந்தம் அற்புதம்
பொருளோடு விளக்கிய விதம் அருமை. இனனொறுவாய்ப்பளியுங்கள
வாழ்த்துக்கள்
, அருமை இனிமை
என்ன ஒரு அருமையான பதிவு ஏன் விழாகமிட்டியினர் அவசரப்பட்டு தங்கினர் நேரம் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு அறிந்திருக்கலாம்
முருகா சரணம், திருப்புகழை ,கண் முன்னே வந்து நிறுத்தி விட்டார். ஒரு முழுமையான ஈடுபாடு இல்லாமல் இவ்வளவு அழகாக திருப்புகழை பேசிவிட முடியாது.. எம்பெருமான் முருகப் பெருமானின் அருளும் அருணகிரிநாதரின் ஆசியும் ஐயா அவர்களுக்கு கூடவே இருக்கிறது, அதனாலேயே அங்கு வார்த்தைகள் வெளிப்படுகிறது.. ஐயா உங்களுக்கு கோடி நமஸ்காரம்..
சந்தத்தை பிடித்து படித்தால் தான் பாடலை படிக்க முடியும் பிறகு சொற்கள் சரமழைப் போல் வரும். நன்றி ஐயா
நன்றி இரவிசங்கர் ஐயா, இந்த விழாவை நடத்திய அனைவருக்கும் நன்றி - ஆறுமுகம் தோன்றும், அழகிய வேல் தோன்றும், அவன் (முருகவேள்) ஏறி (யுலவும்) மயில் தோன்றும், அழகு தோன்றும், கோபித்து வந்த சூரனுடைய முடியைத் துணித்தெறிந்தவனாம் முருகவேளின் திருப்புகழை இப் பூமியில் ஒதினவரிடத்தே.
டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சதா முருகப்பெருமானையும்,அருணகிரிதாதரையும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.இந்த You tube பதிவிற்கு தலைப்பு வைப்பதிலிருந்து , சரியான முறையில் Edit செய்வதுவரை மெனக்கெட்டிருக்கிறார்.
இவை அனைத்தும் எதற்காக?திருப்புகழை (சந்தத்தில் பொதிந்துள்ள மெய்ஞானத்தை ) அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்காகவே.
டாக்டர் ஐயா அவர்களின் இந்த நோக்கம் நிறைவேற முருகப்பெருமானின் அருளை அருணகிரிநாதரின் வழியாகப் பெற திருப்புகழை நித்தம் படிப்போமாக.
True Ayya. How to reach him?
Ayya, person who has fully lived in Thirupugazhal only can speak like this, infact ayya has Arunagirnathar's soul 🙏🙏🙏🙏🙏, Om Muruga sarnam 🙏🙏🙏🙏🙏
அருமை அருமை .இது போல் யாரும் இப்படி சந்ததத்தைக் பற்றி விரிவாக சொல்லி கேட்டதில்லை. நன்றி நன்றி.
அருமையான சந்தங்கள் விரைவா க பாடுவது எளிதள்ள வேகமாகவும் சிறப்பாகவும் , தெளிவாகவும்' பாடியும் கருத்துக்கள், . விளக்கமாக தந்த உங்களுக்கு நன்றி அய்யா | வாழ்த்துக்கள் ...
Fantastic speech
முருகன் அருள் பரிபூரணமாக பெற்றவரே உம்மை வணங்குகிறேன்
Aum முருக
மிகவும் அருமை 👌
வெகு சிறப்பு 👏
மடை திறந்த வெள்ளம் போல....அப்டியே கொட்டுகிறார்.
திரு. ரவிசங்கர் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்.
முருகனின் அருளும்,
அருணகிரிநாதரின்
அருளும் இல்லாமல்
இப்படி திருபுகழ் சந்தம் பற்றி பேசவும் முடியாது.
பாடவும் முடியாது.
அதை சிறிதும் உணராமல்,
ஏன் எல்லோரும் சேர்ந்து இப்டி அவரை பேச விடாமல்
அவசர படுத்துகிறார்கள் என்று தான் புரியவில்லை.
திரு.ரவிசங்கர் அவர்கள்,
மேலும் இது போன்ற பதிவுகளை
U tube ல் பதிவிடும் படி
தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
முருகா சரணம்.🙏
திரு.Meyyappan Sabarathinam ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே உங்களின் பாராட்டுதல்களுக்கு முக்கிய காரணம் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும்தான்.முதலில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.அதுவும் வெளிநாட்டில் கொடுப்பது என்பது அதைவிடக் கடினம்.அங்கு வந்தால் உண்ண நல்ல உணவு,தங்கும் இடம் இவை இரண்டும் சொந்த ஊரில் இருப்பதுபோல் அமைய வேண்டும். அதன்பின் நல்ல மேடை அமையவேண்டும்.அப்படியே அமைந்தாலும் நாம் பேசுவதைக் கேட்க அன்பர்கள் இருக்க வேண்டும்.அதுவும் பேசுவதை ரசித்து பேச்சாளர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் அன்பர்களாக அமைய வேண்டும்.
இவை அனைத்தையும் டாக்டர் ஐயா அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் மிகவும் சிறப்பாக செய்து தருகிறார்கள். ஆகையால் ,நாங்கள்தான் மிகவும் கவனமாக எங்கள் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
எனவே இங்கு மீண்டும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடியேன் இதுவரை கேட்காத காணம். முருகப் பெருமானின் திருவருள் அடியாரை ஆட்கொண்டது. கெட்டுப் போகும் இந்த கலியுகத்தில் கெடாமல் வாழ அற்புதமான படைப்பு.
Right person but in wrong place. ( I mean that's organizer)
தமிழ் பழமொழி ஒன்று, அஃதாவது “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்பது போல இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். சுருங்கச் சொன்னால் தழிழ் பெருமையை அறியாத மூடர்கள் இவர்கள்.
தமிழ் பழமொழி ஒன்னு “”
Lovely lovely. Where is this great man. Woukd be blessed if we can hear more about the great eas of Thiruppugazh.
அருமையான பேச்சு. அவரை பேசத்தான் விடவில்லை.
Excellent extraordinary exceptional and breathless speaker and singer...no one can't do like u sir..u are the exceptional speaker in the world..hats off ur valuable skills...
தங்களைப்
போன்றவர்களால்தான்
திருப்புகழ் தமிழ்
திக்கெட்டும் பரவுகிறது..
தித்திப்பாய்த்
திகழ்கிறது..
சித்தம் முழுவதும்
சந்தம் நிரப்பிய
சித்தன் நீர்..
'சந்தம் தெரிந்தால்
சொந்தம் கொண்டாடும்
பாட்டுகள் அனைத்தும்'
என்பதை இலக்கணம்
கற்பித்ததைப் போல
இருந்தது என்பதைக்
கேட்டோர் அனைவரும்
ஒப்புவர்...
பல அன்பர்கள்
பாராட்ட வார்த்தையில்லை
எனக் கூறுவது
முற்றிலும் உண்மை..
காரணம்..,
கேட்ட வியப்பில்
சித்தமே
சிறைப்பட்டுவிட்டது ஐயா..
நாடு கடந்தும்
பாடு பொருளின்
திருப்புகழ்
ஒலிக்கிறது..
ஒளிர்கிறது...
அங்கே நம்
முருகப்பெருமான்
ஜொலிக்கிறான்..
அனைவருக்கும்
ஆசி வழங்கி
சிரிக்கிறான்..
Superb....... I have no words to express the greatness of this man. Very enjoyable session.
🙏🙏🙏நல்ல விளக்கம் நன்றி
காலம் சுருங்கி இருக்கலாம்….
ஆனால் காலன் ஒருபோதும் நெருங்கமாட்டான்🪔🙏🏻
வேலும் மயிலும் சேவலும் துணை
மிகநல்லவிளக்கம்,நன்றிஐயா
அழகாக இருந்தது நன்றி
Muruga Saranam 💥🦚🙏
பாட விடமாட்டாங்க....
மிக அருமை மிக அருமை!
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai
அருணகிரியாரின் ஓசைத் திறமையை அழகாகச் சொன்னீர்கள் ஐயா. பல பொருளுரைத்தோர்கள் ஒலிக் குறிப்பு என விட்டதை குகஸ்ரீ ரசபதி ஐயா அவர்கள் அந்த ஒலிக் குறிப்புகளுக்கும் பொருள் சொல்லியுள்ளார்கள். அவற்றை அடியேனின் குரு திருப்புகழ் அடிமை ஸ்ரீ நடராஜன் அவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள் ஐயா. முருகா சரணம்
Om Saravana bhava
Very very nice....Muruga Saranam
திருச்சிற்றம்பலம் சிவாயநம
அருமை அருமையிலும் அருமை
Omsaravana bavaya nma
😮.
அருமை ஐயா🙏
Ohn muruga saravanabava
இந்த மாதிரி பாடல் பாட முயற்சி செய்வதே கடினம். இவரை அவசரப் படுத்துவது அநியாயம். ரசிக்க வேண்டியதை விட்டு தேவையற்றதை ரசிப்பார்கள் கலியுகம் அல்லவா.
இப்படிப்பட்ட அறிவை போற்றுங்கள்.
Supper
Arumai aiya
மிக அருமை
😅
Lord Murugan bless you sir
New generation ku tirupughazal pathi தெரில...therinchukavum
Arrputham arpudham ayyaa
அருமை அருமை மிகஅருமை ஐயா
சரவணபவ
Thank you
அற்புதம். அற்புதம் .நன்றி. Sir.
எப்படி sir.சிறப்பாக மிகவும் சிறப்பாக உள்ளது.
ரசித்து ரசித்து உள்வாங்கி பாடியுள்ளார்.