இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் வரலாறு | The history of Illathu pillaimar

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் வரலாறு.தமிழகத்தில் பிள்ளைமார் என்று பெரிய சமுதாயம் உள்ளது.அதன் ஒரு பிரிவுதான் இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் ஆகும்.கேரளாவில் வாழுகின்ற ஈழவர் சமுதாயமும் இந்த பிரிவை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.இவர்கள் போர் பயிற்சியாளர்களாகவும்,வணிகர்களாகவும்,விவசாயிகளாகவும் வாழ்ந்துள்ளனர்.தமிழ்நாட்டில் சென்னை, மதுரை,தேனி, திருநெல்வேலி,மதுரை போன்ற பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்கின்றனர்.இவர்கள் பூர்வீகம் இலங்கையில் இருந்த ஈழவர் என்ற மன்னர் பரம்பரை என் கூறப்பட்டுள்ளது.
    #history
    #Illathupillaimar
    #caste
    #tamilnadu
    #kerala
    #ilangai

КОМЕНТАРІ • 37

  • @Keralaputra
    @Keralaputra 10 місяців тому +12

    Ezhavas the most powerful caste of Kerala 🔥😍
    illathu pillaimar ❤

    • @user-tc3jf7io8m
      @user-tc3jf7io8m 3 місяці тому

      வரலாறே முழுமையாக தெரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்.ஈழவர் குலத்தொழில் என்ன?நாடார்களின் குலத்தொழில் என்ன? ஆந்திர மாநிலத்தில் வாழும் கவுட் குலத்தொழில் என்ன சொல்லுங்கள்...

    • @gokul6821
      @gokul6821 2 місяці тому

      ஈழவர் சமுதாயத்தின் குலத்தொழிலும் நாடார் சமுதாயத்தின் குலத்தொழிலும் ஒன்று தான்.ஆனால் நாடார் சமுதாயம் கேரளாவின் ஈழவர் என்று அழைக்கப்படுவது இல்லை.தமிழ்நாட்டில் உள்ள இல்லத்துபிள்ளைமார் சமுகத்தின் மட்டும் தான் ஈழவர் என்று அழைக்கப்படுகின்றார்

    • @Z--xj2sp
      @Z--xj2sp Місяць тому

      ​@@user-tc3jf7io8mവൈദ്യം, സൈനികസേവനം, കാർഷികം, നെയ്ത്ത്, വ്യാപാരം ഇതാണ് ഈവരുടെ മുഖ്യതൊഴിൽ.

    • @godofsmallthings4289
      @godofsmallthings4289 12 днів тому +1

      💛

    • @_PrakashManikandan_
      @_PrakashManikandan_ 10 днів тому

      ​@@user-tc3jf7io8mஉங்களுக்கு வரலாறு தெரியும் நண்பா?? ஈழவர் இல்லத்துப்பிள்ளைமார் இவர்கள் ஒரு சமுதாயம் தான்💯 எகா: இவர்களின் (உட்கிளை) இல்லம் மொத்தம் 5 உள்ளது இரண்டு சமுதாயத்திற்கு ஒரே இல்லம் தான் இவர்கள் ஒரே சமுதாயம் தான் இவர்களின் சாதி சான்றிதழ் வாங்கி பாருங்க நண்பா🙌🏻 தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார் கேரள ஈழவர் கர்நாடக ஆந்திர பகுதியில் உள்ள ஈடிகா கவுடா பில்லவா இன்னும் நிறைய இருக்கு பிரிவுகள்🙌🏻 இவர்கள் எல்லாரும் ஒரே இனம் தான்💯 எகா: இவர்கள் நாராயண குரு அவர்களின் வழியில் பயணிப்பவர்கள் இவர்களின் வீடுகளில் நாராயண குரு புகைப்படம் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது இவர்கள் நாராயண குரு அவர்களை கடவுளாக வழிபடுகின்றனர்🙌🏻 நாடார் சமுதாயம் ஐயா காமராஜர் அவர்களை முன் நிறுத்துகிறீர்கள் உங்கள் வீடுகளில் நாராயண குரு அவர்களின் ஒரு புகை படமாவது உள்ளதா???🧐 தென் மாவட்டங்களில் நாடார் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயம் அதிகமா இருக்கின்றன இவர்களின் வீடுகளில் சென்று பார்த்தால் தெரிந்து விடும் நண்பா👍🏻 நாடார் ஈழவர் வேரு சமுதாயம்💯

  • @PMS201
    @PMS201 Рік тому +3

    இல்லத்தார் மக்கள் வரலாற்று செப்பேட்டில் ராணி மங்கம்மாள் காலத்தில் உள்ள தகவல் மட்டும் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் மடத்து செப்பேடு தற்போது கரூர் தொல்லியல் துறையிடம் உள்ளது. திருச்சி ஶ்ரீரங்கம் கோவில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் செப்பேடுகளும் உள்ளது

  • @PMS201
    @PMS201 Рік тому +5

    இல்லத்தார் பற்றிய தகவல்கள் அனைத்தும் உண்மை.
    ஆனால் புகைப்படங்கள் அனைத்தும் சம்மதம் இல்லாமல் வேளாளர்/ வெள்ளாளர் தொடர்பான புகைப்படங்கள் உள்ளது

  • @PMS201
    @PMS201 Рік тому +6

    தமிழர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தமிழி கல்வெட்டு ஈழகுடும்பிகன், அழகர்கோவில் தியன் சாந்தன் கல்வெட்டு திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை தீயன் கல்வெட்டு, தேனி மாவட்டம் புலிமான் கோம்பையில் உள்ள அந்துவன் தீயன் கல்வெட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் துலுக்கர்பட்டியில் திஈய திச எழுத்துகள் மேற்கூறிய கல்வெட்டுகள் மூலம் இல்லத்துப்பிள்ளைமார் தமிழர்கள் என்று அறிந்து கொள்ள ஒரு சில உதாரணங்கள் மட்டும்.

    • @sathyaseelanms9328
      @sathyaseelanms9328 Рік тому

      தீயர் என்று ஒரு குலம் இருந்ததாக எந்த கல்வெட்டுமில்லை..தீயர் ஈழுவர் என்ற பெயர் எல்லாம் மார்த்தாண்டவர்மா காலத்தில் இருந்து அறியப்படுகின்றது இச்சமுதாயமும் கள்ளிறக்குதல் நெசவுத்தொழில்புரிந்திருக்கின்றார்கள். தவிர தீயர் தீவர் என்ற சொல்லின் திரிபு. ஈழத்தீவர்= ஈழத்தியர் என கூறும் மலையாள ஆய்வுக் கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

  • @soundusivusoundusivu3052
    @soundusivusoundusivu3052 11 місяців тому +1

    Neaga sollurathu 💯 unmai pro super

  • @perumalnadar8321
    @perumalnadar8321 3 місяці тому +2

    வேளாள பிள்ளை வேறு இல்லத்து பிள்ளை வேறு. இல்லத்து பிள்ளை ஈழவர் ஒரே ஜாதி.

  • @soundusivusoundusivu3052
    @soundusivusoundusivu3052 11 місяців тому +1

    Super 💯 super

  • @PMS201
    @PMS201 10 місяців тому +2

    இல்லத்தார் வரலாறு
    சாதவாகனர், மௌரியர், கதம்ப குலத்தவர் (ஈஸ்வாகூஸ் - ஈழவர் (கதம்ப குலத்தவர்) ஒரே இனத்தவர்) சான்றர் என்பதை பின்வரும் நுால் ஆசிரியர் கூறுகின்றர். (Book - Buddhist Remains in Andhra and History of Andhra between 225-610 AD)
    ஈஸ்வாகூஸ் ஈழம் எனப்பட்ட பகுதியாகிய கிருஷ்ண பள்ளதாக்கை சுற்றி ஆட்சி செய்தனர். கிருஷ்ணன் வட மதுரை மக்களின் பிரதான தெய்வம் பக்கம் எண்-61 (Book - Ikshvakus (225-340 AD) After Satavahanas ruled the Krishna Valley. பெ.முத்துக்காமாட்சி, பள்ளி இல்லம் மதுரை, கிளைவேர் புத்தகம் ஆசிரியர்

    • @Z--xj2sp
      @Z--xj2sp Місяць тому

      മൗര്യന്മാർ കുശ്വാഹ് വംശത്തിന്റെ ഭാഗമാണ്. ഈഴവരുമായി ബന്ധമില്ല. ഈഴവർ ശൈവരും കുശ്വാഹ (കുശവർ) വൈഷ്ണവരുമാണ്.

  • @PMS201
    @PMS201 Рік тому +3

    புகைப்படங்கள் மாற்றினால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @user-iv2hh2bt5h
    @user-iv2hh2bt5h 9 місяців тому +12

    இல்லத்து பிள்ளைமார் சமூகம் வெள்ளாளர் கிடையாது! தேவையில்லாமல் வெள்ளாளர் இன தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர் புகைப்படங்கள் இந்த காணொளியில் உள்ளது! அதை வன்மையாக கண்டிக்கிறேன்!

  • @PMS201
    @PMS201 Рік тому +3

    இல்லத்துப் பிள்ளைமார் பற்றிய தகவல்கள் உண்மை புகைப்படங்கள் மாற்றவும் இந்த வீடியோ தங்களின் யூடியூப் சேனல் தான் பதிவேற்றம் செய்து இருந்தால் புகைப்படங்கள் மாற்ற வேண்டும்

  • @user-cb5pi7by9e
    @user-cb5pi7by9e Рік тому +3

    Unngala maruthi alunna erukka varikkum jathi ulliya thu ethakku unnuda vettula pesu😢

  • @Z--xj2sp
    @Z--xj2sp Місяць тому +1

    ഈഴവർ എന്നാൽ ഈഴംവാഴുന്നവർ എന്നാണ് അർത്ഥം.

  • @Raja-sm4xe
    @Raja-sm4xe Рік тому +4

    41பிரிவுகளைகொண்டவேளாளார்/வெள்ளாளர்மக்களுடன்இல்லத்தார்சமூகத்தினர்எந்தவிததனதொடர்பும்இல்லை

  • @thalwar8649
    @thalwar8649 Рік тому +5

    வாவுசிக்கும் இல்லத்தார்க்கும் என்ன சம்பந்தம்

  • @vellalan4739
    @vellalan4739 4 місяці тому +1

    This video is full of fake. First learn than you post the video. Don't create a fake news and stole other community history. i notice lots of image and history from vellalar pillamar community. So don't spread this like history to the society.

  • @premnath630
    @premnath630 10 місяців тому +1

    Ezhavar (chekavar)

  • @user-sp9gg1zv4d
    @user-sp9gg1zv4d Рік тому +2

    Karnatakaavil billava,pojary,ediga

  • @user-dx5pr4rt9n
    @user-dx5pr4rt9n 5 місяців тому

    சேனைத்தலைவர்சமுதாயம்வரலாறுபதிவுசெய்க👍👍🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    Are they Tamils or Malayalee's

    • @user-sp9gg1zv4d
      @user-sp9gg1zv4d Рік тому +1

      Malayalees

    • @PMS201
      @PMS201 Рік тому +3

      தமிழர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தமிழி கல்வெட்டு ஈழகுடும்பிகன், அழகர்கோவில் தியன் சாந்தன் கல்வெட்டு திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை தீயன் கல்வெட்டு, தேனி மாவட்டம் புலிமான் கோம்பையில் உள்ள அந்துவன் தீயன் கல்வெட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் துலுக்கர்பட்டியில் திஈய திச எழுத்துகள் மேற்கூறிய கல்வெட்டுகள் மூலம் இல்லத்துப்பிள்ளைமார் தமிழர்கள் என்று அறிந்து கொள்ள ஒரு சில உதாரணங்கள் மட்டும்.

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +1

      @@PMS201 இல்லத்து பில்லைமாருக்கும் ஈழவாவுக்கும் கொல்வினை கொடுப்பினை உண்டா

    • @premnath630
      @premnath630 4 місяці тому

      Puthooram veettile chegonmar ezhathu nattil ninnum vanoran ezhathu nadu (sri lanka)ezhavar chekavar

  • @dhanapalpandian8064
    @dhanapalpandian8064 4 місяці тому +2

    இல்லத்தார் வெள்ளாளர் கிடையாது அவர்கள் கேரளாவில் ஈழவா என்று அழைக்கப்படும் இனத்தவர்