КОМЕНТАРІ •

  • @doraiswamylokeswaran8272
    @doraiswamylokeswaran8272 Місяць тому +1

    It's surprise Sri Dushant' memory power. Fantastic.

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 Рік тому +45

    பெருமாளிடம் ஷரணாகதி அடைவது தான் மோட்சம் _ மிக சிறப்பான,அற்புதமான விளக்கம். வாழ்த்துகள் துஷ்யந்த்ஜி.

  • @doraiswamylokeswaran8272
    @doraiswamylokeswaran8272 Місяць тому +1

    Fantastic lecture by Sri Dushant

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +9

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙏💐🌹

  • @ishasekaran
    @ishasekaran 6 місяців тому

    ஹரே கிருஷ்ணா குருஜீ நமஸ்காரம் ங்க தங்களின் சத்சங்கம் மிகவும் அருமையாக பேசுகிறீர்கள் ❤❤❤❤❤❤

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +7

    Hare Krishna Swamiji Namaskaram 🙏
    Thank you for your lecture 🙏

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +10

    கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
    எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
    கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
    சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
    கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
    www.iskcon.com
    இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார்🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிருஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் மொழி கட்டாயம் வளராது. ஏனென்றால், தமிழ் மொழி தமிழ்நாட்டில் வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்த தெய்வங்களின் உபதேசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும்.
      தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள், தமிழ் இலக்கியங்களை படித்து பின்பற்றுவதில்லை. ஏனென்றால், இவர்கள்
      தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
      தமிழன், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் நாட்டில் கட்டாயம் தமிழ் வளராது. கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி அழிந்து விடும். பிறகு தமிழ் நாட்டில் மக்கள் ஆங்கில மொழியையும் மற்றும் உருது மொழியையும் தான் மக்கள் பேசுவார்கள். ஏனென்றால், இதற்கு பின்னால் வெளிநாட்டில் பிறந்த அரேபிய முஸ்லிம்களாகிய ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துபாய், கங்கிஸ்தான், பஹ்ரைன், கல்ஃப் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அரேபிய நாடுகள் இந்தியாவை கை பற்ற இந்தியாவில் பிறந்த மக்களை முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் நாடு உள்பட இந்தியாவை கை பற்ற சதி திட்டம் தீட்டி உள்ளார்கள்.
      இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கிருஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய நாட்டைக் கைப்பற்ற பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்றார்கள் தமிழர்கள் உள்பட. மீண்டும் இந்திய நாட்டைக் கைப்பற்ற அப்பாவி மக்களை அடிமை படுத்த மதம் மாற்றம் செய்து வருகிறார்கள்.
      இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை
      தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      தமிழ் நாட்டில், தமிழ் மொழியை காக்க, அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் மற்றும்
      அடியேன பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      மகாத்மா காந்திஜி அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தர கடைசிவரை போராடி 1947 இல் இந்திய நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதுபோல, இப்பொழுது தமிழ் நாட்டில் மதுபானங்களையும், சிகரெட் புகையிலை, பான் மசாலா குட்கா, கஞ்சாக்களையும் ஒழிக்க ஒரே வழி மகாத்மா காந்திஜியை போல் கடைசி வரை‌ போராட்டம் செய்ய வேண்டும். இந்திய நாட்டு மக்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா நலனுக்காகவும் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் தமிழக அரசு மற்றும் இந்திய அரசும் டாஸ்மாக் மது போதை கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா புகையிலை, கஞ்சா தயாரிப்பு நிறுவனங்களையும் உடனே நிரந்தரமாக மூட வேண்டும்.
      நாட்டு மக்களின் நலன் கருதி. தமிழக அரசும் மற்றும் இந்திய அரசும் உடனே நிரந்தரமாக மூடாவிட்டால். மகாத்மா காந்திஜியை போல், எதிர்க்கட்சியினரும், பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து மதுபான கடைகள் மூடும் வரை மற்றும் வெற்றி பெறும் வரை கடைசி வரை‌ போராட்டம் செய்யுங்கள்.
      தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும்.
      தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மறுவாழ்வு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். மற்றும்
      யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே
      ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் ஒழுக்கத்துடன், அன்போடும், அமைதியோடும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழலாம்.
      இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் மற்றும் இந்த அநியாயங்களை
      தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, BJP கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ராமானுஜாய நமஹா🙏
      ஓம் நமோ நாராயணாய🙏
      ஜெய் ஸ்ரீராம் 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      உங்கள் சேவகன்,
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏
      அன்பான மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

    • @tsornahema8600
      @tsornahema8600 Рік тому

      tq swami

  • @Phoenix77766
    @Phoenix77766 Рік тому +14

    Very enjoyable......listening to you! The intermittent bursts of humor make it interesting and wholesome and apt for the layman!

  • @srichandran0
    @srichandran0 Рік тому +8

    ஓம் நமோ நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த 🙏🙏🙏🙏

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Рік тому +2

      தென்னாடடுடைய சிவனே போற்றி !

  • @kavi96594
    @kavi96594 5 місяців тому +1

    Hare Krishna

  • @bhoomar2046
    @bhoomar2046 Рік тому +6

    Namaskaram 🙏

  • @pothumani1071
    @pothumani1071 11 місяців тому +2

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya 5 місяців тому +1

    Hare Krishna swami
    Dhandawath pranam

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому +4

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 10 місяців тому +1

    Om namo narayana
    Thank you for your discourse on mukthi. Hare Rama hare Rama Rama Rama hare hare 🕉️
    Hare Krishna hare Krishna Krishna Krishna hare Krishna.

  • @ramasamymuthukrishnan3126
    @ramasamymuthukrishnan3126 Рік тому +3

    Thank you

  • @geethasathyanarayanan8661
    @geethasathyanarayanan8661 Рік тому +5

    Om namo narayanaya

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 Рік тому +2

    Super super speech

  • @nachammainarayanan9572
    @nachammainarayanan9572 Рік тому +4

    Amazing bro

  • @Littlestories2402
    @Littlestories2402 Рік тому +1

    Vazhga vallamudan

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Рік тому +11

    Our ultimate goal of this birth is to worship the Lord Lakshmi Narayana by doing Charanagathi to attain Moksha . We should teach our kids in our womb itself about bhakthi and introduce Lord Narayana to the baby by hearing His stories .

  • @umapillai6245
    @umapillai6245 Рік тому

    Tq Dushyant ji

  • @saravanansanmugam-vc5gg
    @saravanansanmugam-vc5gg Рік тому +5

    ஓம் நமசிவாய🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +2

    Yes bakthiya sumbarikkanum. Aandavaniye ninaithu melottamana bakthi illama azhthu bakthi saiyanum.

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Рік тому +2

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் பெருமாளே
    ஓம் நமோ நாராயணா🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் நாராயணா❤❤❤❤❤
    ஓம் பெருமாளே துணை 🙏❤💛❤💛❤💛❤

  • @banumathit6389
    @banumathit6389 10 місяців тому

    Excellent 👌

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 10 місяців тому

    Super super speech Super super 👌

  • @seethalakshmi468
    @seethalakshmi468 11 місяців тому

    Very great excellent legend information. Thank you so much for your kind detailed information. How true is this.

  • @udayakumari8881
    @udayakumari8881 Рік тому +1

    Namaste prabhuji

  • @anushakrishna3793
    @anushakrishna3793 Рік тому +1

    Jai Shriman Narayana! Jai Shri Krishna ❤❤

  • @visalivisali8822
    @visalivisali8822 10 місяців тому +1

    Motcham adaivathu patri sonnathu very super perumal thiruvadiyai follow pananum

  • @thangamthangam6029
    @thangamthangam6029 Рік тому +2

    Om shanthi Mera baba pyara baba meetta baba,.sukkriya baba. 😊

  • @savithrisavithri1847
    @savithrisavithri1847 10 місяців тому

    Hare Krishna Hare Krishna

  • @internetkingdoma6249
    @internetkingdoma6249 Рік тому +1

    As per perumals real direct instruction I am giving the above comment

  • @vaidehiranganathan535
    @vaidehiranganathan535 Рік тому +1

    Satbishayam.

  • @manface9853
    @manface9853 Рік тому +1

    Om siva jai hind super

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Рік тому +6

    பெருமாளுடம்சரணாகதிஅடைந்துபிரவாவரவண்டும்

  • @Pranavi-pg7pf
    @Pranavi-pg7pf Рік тому +3

    🙏🙏🙏

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 10 місяців тому

    Om namo narayana

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Рік тому +3

    🙏🙏🙏🙏

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +1

    Meditation pannumbothu yedhuvume theriyadhu. Edhu extreme level. But abyaasam pandravaaku yepdi

  • @sreelatharavindran9391
    @sreelatharavindran9391 Рік тому +1

  • @TOXIC-cit
    @TOXIC-cit Рік тому +6

    👏👏👏👍🙏

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Рік тому +2

    யாரும் பிள்ளை ப்பெறவில்லையென்றால் மறு பிறவி ஏது?.பிள்ளை பெறுபவர்கள் பாவம் செய்கிறார்களா?

  • @lakumi6178
    @lakumi6178 9 місяців тому

    Can the titles at the bottom be also in English for those who can't read Tamil?

  • @padmapraba1441
    @padmapraba1441 9 місяців тому

    बहुत धन्यावाद जी

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Рік тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushkalaseshan2825
    @pushkalaseshan2825 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @NARAYANAKALYANASUNDARAM-ht3lh
    @NARAYANAKALYANASUNDARAM-ht3lh Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lotusthamarai7921
    @lotusthamarai7921 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Рік тому +4

    🙏🏼🙏🏼🙏🏼🕉️🕉️🕉️

  • @prasannabhss
    @prasannabhss 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @padmabalaji3935
    @padmabalaji3935 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 10 місяців тому +1

    Who will be the next King - India wants to know😂😂

  • @vijayan1428
    @vijayan1428 6 місяців тому

    Borning again and again is not a tiring process. It is an evolutionary principle. Moksha misses fulfilment. Read and interpret Vedhas and Upanishads correctly.

  • @esivaramaniyer
    @esivaramaniyer Рік тому +1

    Your next birth or sareera is quickened by almighty when death comes..

  • @subramanianramanathan5365
    @subramanianramanathan5365 Рік тому +2

    Punarabi maranam Punarabi jananam thaan

  • @shakthidasan2312
    @shakthidasan2312 Рік тому +1

    Indha kadhaila kaadhula poo vachitu varuva ava kita solungo partiality dha Hindhusim

  • @AnonymousEnergy369
    @AnonymousEnergy369 11 місяців тому +1

    Aiyo... thirupiyum lkg ukg engineeringaaaaa?????? 😮😮😮😮😮. Kandippa innoru pirappu koodathu sami

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +3

    தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும்.
    தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும்.
    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான தயாரிப்பு நிறுவனங்களை திமுக அரசு கட்டாயம் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் மற்றும் உடனடியாக டாஸ்மார்க் டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மற்றும் இதர போதை வஸ்துக்களை தயாரிக்கும் நிறுவனங்களையும் இழுத்து மூட வேண்டும் எடுத்துக்காட்டு சிகரெட் புகையிலை பான் மசாலா குட்கா கஞ்சா போன்ற தயாரிப்பு நிறுவனங்களை நிரந்தரமாக மூட வேண்டும்.
    திமுக அரசு தமிழ் மக்களை அன்பாகவும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க உதவ வேண்டும்.
    யோகா பயிற்சி இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களுக்குமானது ‌உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள அனுதினமும் அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் தியானம் செய்ய வேண்டும்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழலாம். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்!
    நன்றிகள்!
    உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்த கிஷோர் குமார் 🙏
    தயவுசெய்து, திமுக அரசு தமிழ் மக்களை அன்பாகவும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்க்கை வைக்க உதவ வேண்டும்.
    நன்றிகள் 🙏

    • @kumudhabakthipadalgal9820
      @kumudhabakthipadalgal9820 Рік тому +1

      எத்தனை பிறவி எடுத்து வந்தாலும் கட்சிகள் மட்டுமேஆண்டுகொண்டிருக்கும்மாறாது கடவுளே வந்தாலும் மாத்தமுடியாது இதற்கு ஒரேமுடிவு. கல்கிஅவதாரம் தான் ஓம்நமோநாராயணா

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      @@kumudhabakthipadalgal9820 மகாத்மா காந்திஜி அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தர கடைசிவரை போராடி 1947 இல் இந்திய நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதுபோல, இப்பொழுது தமிழ் நாட்டில் மதுபானங்களையும், சிகரெட் புகையிலை, பான் மசாலா குட்கா, கஞ்சாக்களையும் ஒழிக்க ஒரே வழி மகாத்மா காந்திஜியை போல் கடைசி வரை‌ போராட்டம் செய்ய வேண்டும். இந்திய நாட்டு மக்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா நலனுக்காகவும் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் தமிழக அரசு மற்றும் இந்திய அரசும் டாஸ்மாக் மது போதை கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா புகையிலை, கஞ்சா தயாரிப்பு நிறுவனங்களையும் உடனே நிரந்தரமாக மூட வேண்டும்.
      நாட்டு மக்களின் நலன் கருதி. தமிழக அரசும் மற்றும் இந்திய அரசும் உடனே நிரந்தரமாக மூடாவிட்டால். மகாத்மா காந்திஜியை போல், எதிர்க்கட்சியினரும், பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து மதுபான கடைகள் மூடும் வரை மற்றும் வெற்றி பெறும் வரை கடைசி வரை‌ போராட்டம் செய்யுங்கள்.
      தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும்.
      தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மறுவாழ்வு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். மற்றும்
      யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே
      ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் ஒழுக்கத்துடன், அன்போடும், அமைதியோடும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழலாம்.
      இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் மற்றும் இந்த அநியாயங்களை
      தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, BJP கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ராமானுஜாய நமஹா🙏
      ஓம் நமோ நாராயணாய🙏
      ஜெய் ஸ்ரீராம் 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      உங்கள் சேவகன்,
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏
      அன்பான மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      @@kumudhabakthipadalgal9820 தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிருஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் மொழி கட்டாயம் வளராது. ஏனென்றால், தமிழ் மொழி தமிழ்நாட்டில் வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்த தெய்வங்களின் உபதேசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும்.
      தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள், தமிழ் இலக்கியங்களை படித்து பின்பற்றுவதில்லை. ஏனென்றால், இவர்கள்
      தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
      தமிழன், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் நாட்டில் கட்டாயம் தமிழ் வளராது. கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி அழிந்து விடும். பிறகு தமிழ் நாட்டில் மக்கள் ஆங்கில மொழியையும் மற்றும் உருது மொழியையும் தான் மக்கள் பேசுவார்கள். ஏனென்றால், இதற்கு பின்னால் வெளிநாட்டில் பிறந்த அரேபிய முஸ்லிம்களாகிய ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துபாய், கங்கிஸ்தான், பஹ்ரைன், கல்ஃப் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அரேபிய நாடுகள் இந்தியாவை கை பற்ற இந்தியாவில் பிறந்த மக்களை முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் நாடு உள்பட இந்தியாவை கை பற்ற சதி திட்டம் தீட்டி உள்ளார்கள்.
      இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கிருஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய நாட்டைக் கைப்பற்ற பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்றார்கள் தமிழர்கள் உள்பட. மீண்டும் இந்திய நாட்டைக் கைப்பற்ற அப்பாவி மக்களை அடிமை படுத்த மதம் மாற்றம் செய்து வருகிறார்கள்.
      இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை
      தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      தமிழ் நாட்டில், தமிழ் மொழியை காக்க, அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் !
      உங்கள் சேவகன்,
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏
      தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும், இலக்கியங்களையும் படித்து பின்பற்றி வாழ்ந்தால் தான் தமிழ் நாட்டில், தமிழ் வளரும்.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 Рік тому +1

      ​@@kumudhabakthipadalgal9820 யோவ், நீயும்லயா செத்துப் போயிடுவ!!..😂😂😂

  • @guruganapathy8900
    @guruganapathy8900 Рік тому +1

    நிறைய பேர் சரணாகதி அடைந்து மோட்சம் பெற்றிருப்பின் பின் மக்கள் தொகை பெருகியது எப்படி

  • @tsMuthuraman-hm6wg
    @tsMuthuraman-hm6wg Рік тому +3

    யாரும் திரும்பி வந்து எதுவும் சொன்னதில்லை.
    இதெல்லாம் வெறும் வாய் ஜாலம் !

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +3

      கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
      எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
      கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
      கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
      சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
      கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
      www.iskcon.com
      இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் !
      ஹரே கிருஷ்ண!
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்தகிஷோர் குமார்🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      தி.மு.கா தமிழக அரசு தினந்தோறும் பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை தினந்தோறும் திறக்கிறோம் என்று பொய் சாக்கு சொல்லும் DMK அரசு. இப்பொழுது புதியவர்கள் பள்ளி மாணவர்கள், மாணவிகள், புதிய கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் புதிய வாலிபர்கள், பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிக்கிறார்கள்.
      பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை திறக்கும் DMK அரசு தமிழ் நாட்டில் புதிய மது குடிகாரர்களை உருவாக்கிறது. இந்த அநியாயத்தை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் எதிர் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகள், டிவி சேனல்கள், ரேடியோ சேவைகள், ஊடக சேனல்களும் இதை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதனால் தமிழ் மக்கள் ‌உடல் ஆரோக்கியம் இல்லாமல், மனம், புத்தியும் மந்த தன்மையில் தள்ளப்படுகிறார்கள். இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை.
      DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
      தமிழ் நாட்டில் பிறந்தால் மட்டும் போதாது. தமிழ் நாட்டு மக்கள் அனுதினமும் தெய்வங்களை வணங்கி பூஜைகள், பஜனைகள், கீர்த்தனைகள் செய்து அன்றாடம் வழிபாடு செய்து கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார், உண்மையான முழு முதற் கடவுள் யார் ? என்று உண்மையை தெரிந்து கொண்டு, இந்த உலகத்தில் பிறந்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி உண்மையோடும், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ்பவரே உண்மையான தமிழராவார் மற்றும் உண்மையான பக்தனாவார்.
      தயவுசெய்து, தமிழ் நாட்டில் கஞ்சாக்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களையும் மற்றும் மது டாஸ்மாக் கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும் கட்டாயம் முட வேண்டும். தி.மு.கா அரசும் மற்றும் எதிர் கட்சி ஆ.தி.மு.கா கட்சியும் இணைந்து ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆகையால், உங்களுக்காகவும் வரும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் மதுபான டாஸ்மாக் கடைகளை மூடும் வரை போராட்டம் செய்யுங்கள்.
      தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைத்து அதில் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். மற்றும் யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
      தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Рік тому +1

      @@CommonMan94369 Continuous lecture .
      OK , have you experienced moksha ?

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +2

      @@tsMuthuraman-hm6wg நான் யார் ?
      நான் ஏன் பிறந்தேன் ?
      நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
      நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
      எனது கடமைகள் என்ன ?
      கடவுள் யார் ?
      கடவுள் எங்கு இருக்கிறார் ?
      கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
      நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
      குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
      தூய அன்பு எப்படி செலுத்துவது ?
      நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
      பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
      இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
      முக்தி என்றால் என்ன ?
      மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
      எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
      தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
      இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
      உங்களுடைய உண்மையான அன்பையும், உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
      தயவுசெய்து, தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு உச்சரியுங்கள்:
      *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே*
      தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்!
      மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
      எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும, உண்மையான அன்பையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து இன்றே, உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
      வெளிநாட்டில் பிறந்த ஆங்கிலேயர்கள் பகவத் கீதை உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு. பகவத் கீதை புனித நூல் என்று ஒத்துக் கொண்டார்கள் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்கிறார்கள்.
      எல்லா ஜாதியினரும்‌ மற்றும் எல்லா மதத்தினரும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் என்கிற இஸ்கான் கோயிலில் சேரலாம்.
      ஆதாரம்: www.iskcon.com
      www.dandavat.com
      www.iskcondesire.com
      நன்றிகள் !
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      @@tsMuthuraman-hm6wg தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிருஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் மொழி கட்டாயம் வளராது. ஏனென்றால், தமிழ் மொழி தமிழ்நாட்டில் வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்த தெய்வங்களின் உபதேசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும்.
      தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள், தமிழ் இலக்கியங்களை படித்து பின்பற்றுவதில்லை. ஏனென்றால், இவர்கள்
      தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
      தமிழன், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் நாட்டில் கட்டாயம் தமிழ் வளராது. கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி அழிந்து விடும். பிறகு தமிழ் நாட்டில் மக்கள் ஆங்கில மொழியையும் மற்றும் உருது மொழியையும் தான் மக்கள் பேசுவார்கள். ஏனென்றால், இதற்கு பின்னால் வெளிநாட்டில் பிறந்த அரேபிய முஸ்லிம்களாகிய ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துபாய், கங்கிஸ்தான், பஹ்ரைன், கல்ஃப் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அரேபிய நாடுகள் இந்தியாவை கை பற்ற இந்தியாவில் பிறந்த மக்களை முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் நாடு உள்பட இந்தியாவை கை பற்ற சதி திட்டம் தீட்டி உள்ளார்கள்.
      இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கிருஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய நாட்டைக் கைப்பற்ற பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்றார்கள் தமிழர்கள் உள்பட. மீண்டும் இந்திய நாட்டைக் கைப்பற்ற அப்பாவி மக்களை அடிமை படுத்த மதம் மாற்றம் செய்து வருகிறார்கள்.
      இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை
      தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      தமிழ் நாட்டில், தமிழ் மொழியை காக்க, அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் !
      உங்கள் சேவகன்,
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏
      தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும், இலக்கியங்களையும் படித்து பின்பற்றி வாழ்ந்தால் தான் தமிழ் நாட்டில், தமிழ் வளரும்.

  • @internetkingdoma6249
    @internetkingdoma6249 Рік тому +1

    Jollu is drooling in English

  • @vijayalakshimiravichandran8851

    ராமன்குதிரைக்குபிறந்தகதைதெரியுமாஉங்களுக்கு

  • @muthukumaran0101
    @muthukumaran0101 10 місяців тому

    மரியாதைக்குரிய துஷ்யந்த் அவர்களே , ஹார்ட்அட்டாக் வந்தால் பெருமாள் காப்பாற்றுவார் என இருப்பீர்களா ? அல்லது மருத்துவரிடம் செல்வீர்களா ? மருத்துவரிடம் சென்றால் , பெருமாள் வீண் ! பெருமாளிடம் சென்றால் , மருத்துவம் தேவையில்லை ! ஆனால் பிழைப்பீர்களா ?

  • @durgadevinataraj
    @durgadevinataraj Рік тому +2

    First wear dress pls...thn we watch video...👎

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому +1

    பொது இடத்தில் நாகரிகமா.. மொதல்ல சட்டைய போட்டு பேசு...

    • @kumar-rp1zk
      @kumar-rp1zk Рік тому

      Shirt is a leftover product of British slavery... avan aai ponal thudaithukolvan.. neengalum appadithane..

  • @krithivasansundaresan9943
    @krithivasansundaresan9943 Рік тому +1

    அடுத்த உருட்டு

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +3

      கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
      எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
      கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
      கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
      சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
      கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
      www.iskcon.com
      இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் !
      ஹரே கிருஷ்ண!
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்தகிஷோர் குமார்🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      தி.மு.கா தமிழக அரசு தினந்தோறும் பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை தினந்தோறும் திறக்கிறோம் என்று பொய் சாக்கு சொல்லும் DMK அரசு. இப்பொழுது புதியவர்கள் பள்ளி மாணவர்கள், மாணவிகள், புதிய கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் புதிய வாலிபர்கள், பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிக்கிறார்கள்.
      பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை திறக்கும் DMK அரசு தமிழ் நாட்டில் புதிய மது குடிகாரர்களை உருவாக்கிறது. இந்த அநியாயத்தை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் எதிர் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகள், டிவி சேனல்கள், ரேடியோ சேவைகள், ஊடக சேனல்களும் இதை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதனால் தமிழ் மக்கள் ‌உடல் ஆரோக்கியம் இல்லாமல், மனம், புத்தியும் மந்த தன்மையில் தள்ளப்படுகிறார்கள். இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை.
      DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
      தமிழ் நாட்டில் பிறந்தால் மட்டும் போதாது. தமிழ் நாட்டு மக்கள் அனுதினமும் தெய்வங்களை வணங்கி பூஜைகள், பஜனைகள், கீர்த்தனைகள் செய்து அன்றாடம் வழிபாடு செய்து கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார், உண்மையான முழு முதற் கடவுள் யார் ? என்று உண்மையை தெரிந்து கொண்டு, இந்த உலகத்தில் பிறந்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி உண்மையோடும், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ்பவரே உண்மையான தமிழராவார் மற்றும் உண்மையான பக்தனாவார்.
      தயவுசெய்து, தமிழ் நாட்டில் கஞ்சாக்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களையும் மற்றும் மது டாஸ்மாக் கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும் கட்டாயம் முட வேண்டும். தி.மு.கா அரசும் மற்றும் எதிர் கட்சி ஆ.தி.மு.கா கட்சியும் இணைந்து ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆகையால், உங்களுக்காகவும் வரும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் மதுபான டாஸ்மாக் கடைகளை மூடும் வரை போராட்டம் செய்யுங்கள்.
      தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைத்து அதில் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். மற்றும் யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
      தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 11 місяців тому

    என்னவெல்லாம் உருட்ட முடியுமோ உருட்டுங்கோ அம்பி

  • @shaamsiddharthan9589
    @shaamsiddharthan9589 Рік тому

    🙏🙏🙏

  • @radhadevip529
    @radhadevip529 Рік тому +3

    🙏🙏🙏