ஈவினையில் எரிந்த நிலையில் சடலம்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • www.tamilcnn.com/ யாழ்ப்பாணம் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை அண்மித்த புன்னாலைக்கட்டுவன் ஈவினை தோட்டப்பகுதியிலிருந்து எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை சுன்னாகம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
    இன்று காலை தோட்டத்திற்கு சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இடத்துக்குச் சென்று இன்று காலை சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
    இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வயாவிளான் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் தற்போது உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட 58 வயதான வைத்திலிங்கம் செல்வக்கணேஷ் என்று தெரியவருகின்றது.

КОМЕНТАРІ •