வாலி, பேரரசு பாடல்களை தவிர்த்து விட்டு என் பாடலை ஏற்றுக்கொண்ட அஜித் - Kabilan | CWC | Part - 6
Вставка
- Опубліковано 2 лип 2024
- Don't miss out⤵
Lyricist Kabilan Episodes Part 1 : • எனக்காக படப்பிடிப்பை ர...
Part 2 : • யார் வேண்டுமானாலும் சர...
Part 3 : • ஷங்கரை திருப்திப்படுத்...
Part 4 : • விஜய் அமைதியாக இருந்தா...
Part 5 : • மணி சார் படத்துக்கு எழ...
#touringtalkies #chithralakshmanan #rajinikanth #ajith #vaali #perarasu #kabilan #arrahman #kamalhaasan #kabilan #lyricist #kabilan #rajnikanth #kamalhaasan #vijay #ajith #suriya #dasavatharam #ksravikumar #youth #vincentselva #simran #vaali #kannadasan #vijay #vairamuthu
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - Розваги
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்டா கணமே
காற்றாய் பறக்குது மனமே❤️❤️❤️🌈🌈🙏🙏🙏
திரு கபிலனின் ஆதங்கம் உண்மையே. இவர் சொன்ன விஷயங்களை திரைப்பட இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்.
யதார்த்தமான அருமையான காணொளி தொடர்
Kabilan sir nengga nice person.. unggaluku neraya vaippu varum..
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
Chitra sir fantastic..nice ...oru idathil kuda kabilan sir tadperumai illai..thannai uyarthi pesavilai.. 💯 👍..
பல நல்ல பாடல்களை எழுதியும் மக்கள் மத்தியில் இவர் இன்னும் பிரபலமாகவில்லை.
இவர் தமிழில் MA,MPhil என்பதே இப்போதுதான் தெரிய வந்தது.
கபிலன் சார் சொல்வது 100/100 உண்மை, இப்ப வர்ர பாட்டெல்லாம் ஹிட் ஆனாலும் காலம் கடந்து நிற்காது, இவருடைய பாடல்கள் இப்போது கேட்டாலும் அதில் ஒரு ஜீவன் இருக்கும், கண்டவனெல்லாம் புலவனான பாடல் கேட்கிறமாதிரியா இருக்கும்
நல்ல தரமான கற்பனை- பாடலாசிரியர் 👍
பட்டுப்புடவை... பெண்... கவிஞனின்...அழகுணர்ச்சி...
மயிலிறகாய் வார்த்தைகள்... அவர் வலிகள்... நெஞ்சம்... கனத்தது ...
க பி ல ன்.... சார்.... 👍👍👍👍👍👍👍
அருமை. வாலி போன்ற சிறந்த கவிஞர்கள் பாராட்டுகளை பெற்று அவர்களோடு இணைந்து படியாற்றிய விவரங்களை உங்கள் பேட்டி செவ்வனவே பார்வையாளர்க்கு தருகின்றது. “கரிகாலன் காலப்போல” பாடலை இப்போது தான் கேட்டேன். மூன்றுமுறை தொடர்ந்து கேட்டேன். ஒரு துள்ளல் பாடலில் புதிய கவிதை நடையை கொண்டுக் கொண்டு இப்பாடலை மிக சிறப்பாக தந்திருக்கிறீர்! இத்தனை சிறப்பான பாடல்களை தமிழ் சினிமா இலக்கியத்துக்கு கொடுத்திருக்கின்றீர்! 1980களில் கம்பன் கழக கவிதைப் போட்டிகளில் உங்களோடு கலந்துகொண்ட நான் உங்களின் நட்பு மீண்டும் செவ்வனவே கிடைத்தது எண்ணி மகிழ்கிறேன். பெருமை கொள்கிறேன்.
இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படங்களில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் காதலையும் சமூகம் சார்ந்த விடுதலை எழுச்சியையும் இந்த பேட்டியில் பகிர்ந்திருக்கலாம் என்பது மட்டும் தான் என்னைப்போன்றவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. பேட்டி எடுத்த சித்ரா அவர்கள் கொஞ்சம் உங்கள் சமூக கலக பாடல்களை குறித்தும் கேட்டிருக்கலாம் என நமக்குள் கருத்தெழுந்தது. தவிர, உங்கள் பேட்டியின் அனைத்து பகுதிகளையும் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். எத்தனை பெரிய சினிமா மேட்டிமைகளோடு பணிசெய்யும் கவிஞர் கபிலன்,எத்தனை எளிய மனிதராகத் தோன்றுகிறீர்! பல நற்சாதனைகளை எளிமையாக பகிர்கிறீர்! வாழ்த்தும் அன்பும்!
உங்களை இன்னும் அறிய நமக்கு வாய்ப்பளித்த ச்சாய் சித்ராவுக்கு நன்றி!
Pure hearted, open minded, innocent souls♥️ கவிஞர் கபிலன்♥️
அருமையான மனிதர் கபிலன் அவர்கள்
உண்மை உண்மை
திரு கபிலன் அவர்களை பற்றி அறிந்ததில்லை.இந்த உறையாடல் மூலம் முமூமையாக தெரிந்துகொண்டேன்.Stc
அருமையான ஒரு நேர்காணல் மெய் மறந்து ரசித்தேன்❤
Chai வித் சித்ரா நேயர்களுக்கு என் வாழ்க்கை முழுவதும் வணக்கம்.... கேட்டதும் மனது சிலிர்த்தது.
கபிலன் சார் ❤ உங்கள் ஆதங்கம் அப்படியே எனக்குள்ளும் இருக்கு... உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதுவும் தேங்காய்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே...அதுபோல் பல சிந்தனைக்குரிய பல பாடல்வரிகள் உங்களை தனித்துவமாக தெரிய வைக்கிறது..
பெரிய மனுஷன் வாலி
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
மொத்த நேர்காணலுக்கும்
ஒத்த பாராட்டு
செத்த கவிஞர் களின்
வித்து கவிஞர்
கபிலன்
இயல்
இயற்பியல்
இவர்
இயல்பியல்
வாழ்க கபி(வி)லன்🎉....
அருமையான காணொளி இலக்கியம் தெரியாததால் என்னவோ தமிழ் வார்த்தைகள் தவிக்கிறது தமிழ் பாடல்களில்
சிறப்பான உரையாடல் வாழ்த்துக்கள் கவிஞருக்கு
அஜித்குமார், ஆகச்சிறந்த மனிதன் ❤
Aanjaneya film 'Agapporula Nee Agapporula' song one of my favorite. Thanks KABILAN sir.
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்டா கணமே
காற்றாய் பறக்குது மனமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ……
ஆள், அம்பு, சேனை பார்த்து பயம் கொள்பவனல்ல கவிஞன்.கபிலன் அந்த ரகம்.என் இனமடா நீ...
கரிகாலன்… பாடல் மிகமிக அருமையான பாடல்.
இன்றைய தமிழ் திரை சூழல் மாறவேண்டுமாயின், லைக்கா போன்ற காப்ரேட் தயாரிப்பாளர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த நேர்காணல் எமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.
நன்றி TT.
இப்போது வருகின்ற பாடல்கள் பற்றி இவர் கூறிய கருத்துக்கள் போலவே கங்கை அமரனும் கூறியிருந்தார்
வாலிபன் வாலி ❤️❤️❤️🙏🙏🙏
நேர்காணல் அனைத்தும் இயல்பும் நேர்த்தியுமாய் இருந்தது. வாழ்த்துகள் கபிலன் அண்ணா
வாழ்க தமிழ்,வளர்க உன் தமிழ் இலக்கிய சேவை.
மிகச் சிறந்த உரையாடல் நேர்மையான பதில்கள் ❤❤😍😍
kabilan anna... nice interview...stay blessed...thank you chitra sir
நேர்காணல் அனைத்தும் இயல்பும் நேர்த்தியுமாய் இருந்தது. வாழ்த்துகள்
Kabiĺan sir, GREAT POET SIR YOU ARE....SUPER INTERVIEW SIR...❤❤❤❤
Super 👍 interesting interview.
Hats off,chithra sir.Very natural. Kabilan sir ❤️❤️❤️
Exceptional interview with Kabilan sir, it was undoubtedly one of the best interview in recent days .
"எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது ....
.....
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்டா கணமே
........
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே"
இந்த வரிகளுக்கு சொந்தக்காரரை வெகு நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்...
வாழ்த்துக்கள் அண்ணே !
அருமையான பதிவு. நன்றி.
Intresting interview with kabilan...kudos dear chitra
Lots of love and respect, Chitra sir !!
16:02 ❤சிறப்பான கருத்து
அருமை ❤
Very simple words with lot of meaning.
He shown the current pain in TN Cinema.
Today`s TN Cinema music industry is not HEALTHY is a fact due to "Sound Engineer" such Aniruth who kept spoils music.
enga urukavinjaruku vaazhthukkal ❤❤ unga paadalkal anaku romba pudikum❤azhthamana varikal
Nandri ayya kabilan
Super sir.
Great man kabilan sir🎉🎉🎉
Make more episodes of his interview.
உ. பி.லனாய் இல்லாமல் கபிலனாய் மட்டுமே இருந்தால் இன்னும் கூட சிறப்பு..❤😊
ஆரியனுக்குஅடிமையாய் இருப்பதுதான் சிறப்பு🎉🎉
Sappi yaga illaamal iruppadhey sirappu thaan😂😂
❤
❤❤❤👍👍
14:11 உண்மை 😢
👍👍👍👍👍
Kavigar🎉kapilan🎉🎉🎉🎉arumayana🎉pechi🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Sir. Unmayagave Tamil Singers and Lyricist Ku Chance Kuranji Pochi. Ipo irukka Songs Ellam Ipo Mattum than Ketka Nalla irukkum. Future la Antha Songs Waste Agidum. Nalla Lyrics than Song ku Uyir.... Nalla Lyricists Ku Chance Kodunga
ஆழ்வார் படத்துல அப்படி என்ன பா 3 கவிஞர்கள் பாட்டு எழுதி அதுல ஒரு பாடலை தேர்வு பண்ணுறாமாதிரி situation 🤔🤔🤔
தயவு செய்து இந்த படம் பெயர் தெரியவில்லை ஆனால் நடித்த நடிகர் நடிகை பெயர் தெரியும் சுதாகர் ராதிகா சீட்டுகுருவிமீரா நடித்த படம் பெயர் தெரியவில்லை தெரிந்தால் படம் பெயர் போடுங்கள் தெரியவில்லை
Enga Ooru Rasathi
❤