பதினோராம் வகுப்பு படிக்கும் போது வெளியான படம்... நம் வயதை கணிக்கும் திரைப்பட ரிலீஸ்.. நாயகன் ரிலீஸ் ஆகும் போது நாங்கள் கல்லூரி மூன்றாமாண்டு.. அடடா என்ன வாழ்க்கை இன்று ஓய்வு பெற்ற பின்னரும் அதே நினைவுகள்
தனித்தன்மை வாய்ந்த அற்புதமான பாடல்.. டி ஆர் ரின் பாடல்களில் நல்ல தமிழ் வாழ்கிறது... என் ஊர்க்காரர் என்ற பெருமை எனக்குண்டு... இன்னும் வளர்ந்திருக்க வேண்டியவர்....
@@user-ou8ld3rb9q மயிலாடுதுறை... எந்தவொரு பின்புலம் இல்லாது அவரின் நண்பர் இப்ராஹிம் தயாரிப்பில் ஒரு தலை ராகம் திரைப்படம் மூலம் அறியப்பட்டவர்.. திரைத்துறையில் அனைத்து வேலைகளையும் ஒருவராக நின்று வென்று காட்டியவர்... தமிழ் திரையுலகில் செட் போட்டு பிரமாண்டம் காட்டியவர்..
@@sanjaykumar-oz3uz நான் 8ஆம் வகுப்பு படித்தபோது திருத்துறைப்பூண்டி பிரகநாயகி தியேட்டரில் பரபப்புகிடையே பார்த்த படம். அப்போது இருந்தே இந்த படத்தின் மீதும் TRன் மீதும் தனி ஈர்ப்பு. ஒரு தலை ராகம் மாயவரத்தில் படமாக்க பட்ட இடங்கள் அந்த படத்தில் இடம்பெற்ற. பேராசிரியர்கள் பண்ணையார் வேலையாள் கோயில்கள் AVC வேலாயுதம் ஹால் தரங்கம்பாடி ஸ்டேன் இவைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் போல் உள்ளது.
1982 ல் வெளிவந்த படம் கால் நூற்றாண்டு கடந்துவிட்டாலும் இன்று வரை எவரேனும் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் பின்னனி இசை இயக்கம் நடிப்பு நடனம் ஒளிப்பதிவு அரங்கஅமைப்பு படம் வெளியீடு என அனைத்து பணிகளை சிறப்பாக முடித்து படத்திற்கு படம் அனுபவமில்லா புதுமுகங்களை நடிக்க வைத்து எல்லா படங்களையும் வெள்ளி விழா கான வைத்து தனக்கென அரசியல் குடும்ப நபர்களின் ஈடுபாடு பத்திரிக்கை ஆசிரியர் என பிரமிக்க வைத்த T R இன்று சிலருக்கு அவரை பார்த்தால் கிண்டலாக தெரியலாம் இந்த பாடலை பாருங்கள் இதில் இருக்கிறது போல இன்று யாராவது அமைக்க முடியுமா இதுதான் T ராஜேந்தர் M A
"இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ இந்திர லோகத்து.... ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து.... தென்றலதன் விலாசத்தை தன் தோற்றமதில் பெற்று வந்தவள் மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்றுத் தந்தவள் முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள் சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஜொலிப்பதெல்லாம் கண்கள் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் பாவை புருவத்தை... லாலாலலா லாலாலலா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினாள் மின்னும் விழியை வைரம் கண்டது நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது கருவிழி உருலுது கவிதைகள் மலருது பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள் இந்த மானிடன் மயங்கி விட்டான் அந்த மானிடம் மனதை விட்டான் அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிப் பேரரசு பார்த்த வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹஆ... பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது பாவை இதழ் அது... லாலாலலா... லாலாலலா... இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ" 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். நெஞ்சை வருடும் இளமைக் காலங்கள். நினைத்துப் பார்ப்பதில் சுகமான Spbalu- TR ராகங்கள்.
ஏழிசை ஏந்தல், பல்கலைவித்தகர், அஷ்டாவதானி அவரை வெல்ல எவர் வந்தாலும் முடியாது.. அவருக்கு நிகர் அவரே.அவர் எழுதிய எதுகை மோனை இயைபு பாடல் அமைப்பு இது வரைக்கும் எவரும் அவரை மிஞ்சவில்லை .. அவரிடம் கெஞ்சதான் முடியும்..
Master piece by TR. This can definitely Match the works of great Ilayaraja. Particularly i like the "அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹா…ஆ…ஆ And not to Forget Nalini's dance. Excellent.
உச்சம் நின்ற வெள்ளிநிலவும்❤ என் வாசல் வந்து கதவடைக்கும்❤❤ பழகும் இசைகுழலில் பருவம் வந்த வண்டு மழையின் மேகத்தினை அழைக்கிறதே 🤯 சென்னை இருந்த மாநிலத்தின் வெப்பம் கொன்றிடவே😊😊
Indha Maanidanum manathai vittan andha maanidam ey manadhai vittan. Such great lyrics by TR. This song is pure Gold in every way. Super dance by Nalini
"சுருள் வாழையின் மென்மையை meniyil கொண்டவளே " TR இன் இந்த வரிகளை கேட்ட கவிஞர் கண்ணதாசன் இது போன்ற உவமை எனக்கு தோன்றவில்லையே... அபாரம் என்று பாராட்டினாராம்..... TR பாடல் ஆசிரியராய் மட்டும் இருந்திருந்தால்... நமக்கு இன்னும் பல அற்புதம் கிடைத்திருக்கும்.....
அந்த காலத்து நினைவுகள் மெல்ல மெல்ல.. திருத்துறைப்பூண்டி ஸ்ரீ பிரஹன் நாயகி டாக்கீஸில் படத்தை பார்த்து ரசித்த அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டே இருக்கேன்.. 😔😔
நல்ல உவமைகளை உள்ளடக்கி பாடல்கள் எழுதுவதில் வல்லவர் டி.ராஜேந்தர்..காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு கவிதைகள் நன்கு வரும் என்பதற்கு இவர் ஒரு நல் உதாரணம்... "" பாவை புருவத்தை வளைப்பது பது விதம்..அதில் பரதமும் படிக்குது அபிநயம். "" .
நான் 1982 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சூசை நகர் படிக்கும்போது ஆரணியில் இந்த படம் பார்த்தேன் இன்று அந்த தியேட்டர் இல்லை அந்த இடத்தில் புதிய கடைகள் அந்த இடத்தில் வந்துவிட்டது தியேட்டர் முன் ஒரு மாதா கோவில் இருந்தது மாதா கோவில் இன்றும் உள்ளது தியேட்டர் இன்று இல்லை நான் நிறைய படங்கள் இந்த தியேட்டர்களில் பார்த்து உள்ளேன் என்ன செய்வது காலத்தின் கட்டாயம்
❤❤❤❤❤❤❤❤.🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💔💔💔💔💔💋💋💋💋 இந்த சாங் எனக்கு ரொ...ம்ப பிடித்த பாடல் வரிகள்.. இந்த சாங்கை என் உயிர் காதலி என் யமுனாவுக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறேன்..❤💚
17 வயது என்பது அறியா பருவம் கிடையாது பருவத்தின் தலைவாசல். ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.அந்தப் படத்தில் நளினியை பார்க்கும் பொழுது உங்கள் தம்பி 90 டிகிரியில் ஆடி இருப்பானே
"இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ தென்றலதன் விலாசத்தை தன் தோற்றமதில் பெற்று வந்தவள் மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்றுத் தந்தவள் முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள் சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஜொலிப்பதெல்லாம் கண்கள் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் லாலாலலா லாலாலலா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினாள் மின்னும் விழியை வைரம் கண்டது நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது கருவிழி உருலுது கவிதைகள் மலருது பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள் இந்த மானிடன் மயங்கி விட்டான் அந்த மானிடம் மனதை விட்டான் அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிப் பேரரசு பார்த்த வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹஆ... பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது பாவை இதழ் அது... லாலாலலா... லாலாலலா... இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ" 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். நெஞ்சை வருடும் இளமைக் காலங்கள். நினைத்துப் பார்ப்பதில் சுகமான Spbalu- TR ராகங்கள்.
Actor Ganga passed away on 11/11...May his soul rest in peace!. 40 yrs ago, this film and songs were hit all over TN. unfortunately, actor Ganga could not succeed... All credit goes to TR. he was able to do all by himself...including music and lyrics...which is really great....this song takes one back to good old 80s..
Super Good T R Anna arumainga brother indrum neengal Tamil Nadu fulla district vice music program pannalam full responsibility irukum vaalthukkal brother
இதுபோல இசையும் பாடல்களும், SPBயின் குரலில் இனிமையும் இனி எப்போதும் கிடைக்காது
எஸ்.பி.பாலசுப்ரமணியன் is great ! T.ராஜேந்தர் அவரை பயன்படுத்திக் கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.
பாடலின் நடுவில் வரும் லால்ல ல லால் ல... அற்புதம் 💞
Lala LA nice ❤
It is B.S.Sasirekha...
பதினோராம் வகுப்பு படிக்கும் போது வெளியான படம்... நம் வயதை கணிக்கும் திரைப்பட ரிலீஸ்.. நாயகன் ரிலீஸ் ஆகும் போது நாங்கள் கல்லூரி மூன்றாமாண்டு.. அடடா என்ன வாழ்க்கை இன்று ஓய்வு பெற்ற பின்னரும் அதே நினைவுகள்
டி. ராஜேந்தரின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . நளினி அப்ப எவ்ளோ அழகா இருக்காங்க ? இப்ப .........? ? ?
தனித்தன்மை வாய்ந்த அற்புதமான பாடல்..
டி ஆர் ரின் பாடல்களில் நல்ல
தமிழ் வாழ்கிறது...
என் ஊர்க்காரர் என்ற பெருமை
எனக்குண்டு...
இன்னும் வளர்ந்திருக்க வேண்டியவர்....
நீங்கள் எந்த ஊர் சார். T.R பற்றி நிறைய குறிப்பிடுங்கள்.
Spb tr song sr., 80 களில் உள்ளத்தை கவர்ந்த பாடல்கள் வரிகள் இன்றும் கூட இளைஞர்களை தள்ளாட செய்துகிறது.
@@user-ou8ld3rb9q மயிலாடுதுறை... எந்தவொரு பின்புலம் இல்லாது அவரின் நண்பர் இப்ராஹிம் தயாரிப்பில்
ஒரு தலை ராகம் திரைப்படம் மூலம் அறியப்பட்டவர்..
திரைத்துறையில் அனைத்து வேலைகளையும்
ஒருவராக நின்று வென்று காட்டியவர்...
தமிழ் திரையுலகில் செட் போட்டு பிரமாண்டம் காட்டியவர்..
@@sanjaykumar-oz3uz நான் 8ஆம் வகுப்பு படித்தபோது திருத்துறைப்பூண்டி பிரகநாயகி தியேட்டரில் பரபப்புகிடையே பார்த்த படம். அப்போது இருந்தே இந்த படத்தின் மீதும் TRன் மீதும் தனி ஈர்ப்பு. ஒரு தலை ராகம் மாயவரத்தில் படமாக்க பட்ட இடங்கள் அந்த படத்தில் இடம்பெற்ற. பேராசிரியர்கள் பண்ணையார் வேலையாள் கோயில்கள் AVC வேலாயுதம் ஹால் தரங்கம்பாடி ஸ்டேன் இவைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் போல் உள்ளது.
Yes true
முகத்தை தாமரையாய் நினைத்து மொய்க்க வந்த வண்டுகள் ஏமாந்த கதை தான் கண்கள். Uff வேற லெவல் தான்.T. R 👌👌👌👌👌👌💞💞💞😍😍
1982 ல் வெளிவந்த படம்
கால் நூற்றாண்டு கடந்துவிட்டாலும்
இன்று வரை எவரேனும்
கதை திரைக்கதை வசனம்
பாடல்கள் பின்னனி இசை
இயக்கம் நடிப்பு நடனம்
ஒளிப்பதிவு அரங்கஅமைப்பு
படம் வெளியீடு என அனைத்து
பணிகளை சிறப்பாக முடித்து
படத்திற்கு படம் அனுபவமில்லா
புதுமுகங்களை நடிக்க வைத்து
எல்லா படங்களையும்
வெள்ளி விழா கான வைத்து
தனக்கென அரசியல்
குடும்ப நபர்களின் ஈடுபாடு
பத்திரிக்கை ஆசிரியர்
என பிரமிக்க வைத்த T R
இன்று சிலருக்கு
அவரை பார்த்தால் கிண்டலாக
தெரியலாம்
இந்த பாடலை பாருங்கள்
இதில் இருக்கிறது போல
இன்று யாராவது அமைக்க
முடியுமா
இதுதான் T ராஜேந்தர் M A
duraisamy duraisamy
He is a great man
Nice Expressions..
உண்மை நண்பரே...
adiyo song SPB Janaki audio songs audio songs
காலத்தால் அழியாத பாடல் நன்றி TR SPB
நளினையை அழகாய் காட்டிய இயக்குநர் நீர் ஒருவர்தான்...
அப்பொழுது அவள் அழகாகத்தான் இருந்தா .அவளது மாங்கனிகளும் குண்டியும் செம்மையாக இருந்தன ..டி ஆர் அவரை செம்மையாக வேலை எடுத்தான்
அருமையான மறக்கமுடியாத எக்காலத்திலும் அழியாத இசை பெட்டகத்திலிருந்து உதிர்ந்த ரத்தினம - TR பக்தன்
Ok
Hi
"இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல்
காளையின் உயிரினை
பருகியும் சென்றாளோ
இந்திர லோகத்து....
ரதியென்பேன்
மதியென்பேன்
விதியென்பேன் நீ வா
உடலென்பேன்
உயிரென்பேன்
உறவென்பேன் நீ வா
இந்திர லோகத்து....
தென்றலதன்
விலாசத்தை
தன் தோற்றமதில்
பெற்று வந்தவள்
மின்னலதன்
உற்பத்தியை
அந்த வானத்திற்கே
கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய்
நினைத்து மொய்த்த வண்டு
ஏமாந்த கதைதான்
கண்கள்
சிந்து பைரவியின்
சிந்தும் பைங்கிளியின்
குரலில் ஜொலிப்பதெல்லாம்
கண்கள்
பாவை புருவத்தை
வளைப்பதில் புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது
அபிநயம்
பாவை புருவத்தை...
லாலாலலா லாலாலலா
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தேனோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றேனோ
கலைமகள் ஆடினாள்
சலங்கைகள் குலுங்கினாள்
மின்னும் விழியை
வைரம் கண்டது
நாணம் தழுவ
பூமி உள்ளே ஒளிந்தது
கருவிழி உருலுது
கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது
பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா
நடக்குது
தேனில் பலா ஊறும் சுவை
அவள் சிரிப்பு
பொன்னுருகும்
கன்னம் குழிய
ஒரு புன்முறுவல்
சிந்திச் சென்றாள்
இந்த மானிடன்
மயங்கி விட்டான்
அந்த மானிடம்
மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை
ஆராய்ச்சி செய்வதற்கு
அவனியில் அவளே ஆதாரம்
பாண்டிப் பேரரசு
பார்த்த வியந்ததொரு
முத்துச் சரங்கள்
இதழோரம் ஹஆ...
பாவை இதழ் அது
சிவப்பெனும் போது
பாவம் பவளமும்
ஜொலிப்பது ஏது
பாவை இதழ் அது...
லாலாலலா... லாலாலலா...
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தேனோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றேனோ
ரதியென்பேன்
மதியென்பேன்
விதியென்பேன் நீ வா
உடலென்பேன்
உயிரென்பேன்
உறவென்பேன் நீ வா
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றாளோ"
35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். நெஞ்சை வருடும் இளமைக் காலங்கள். நினைத்துப் பார்ப்பதில் சுகமான Spbalu- TR ராகங்கள்.
Tr sir
P
P
P
P
L
01
@@muthukrishnan8433 supper👍 TrR SIR
ண்
ஏழிசை ஏந்தல், பல்கலைவித்தகர், அஷ்டாவதானி அவரை வெல்ல எவர் வந்தாலும் முடியாது.. அவருக்கு நிகர் அவரே.அவர் எழுதிய எதுகை மோனை இயைபு பாடல் அமைப்பு இது வரைக்கும் எவரும் அவரை மிஞ்சவில்லை .. அவரிடம் கெஞ்சதான் முடியும்..
👌👌👌👌👌💎💎💎💎🙏🙏🙏🙏
Super.its true
Nalla
Tamilan
Tr
@@barakath1233
......,, mm,,
@@barakath1233
......,, mm,,
Salute to T. Rajender Sir. 80's Nostalgia.
With Love from Malaysia 🇲🇾
Master piece by TR. This can definitely Match the works of great Ilayaraja. Particularly i like the "அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு
அவனியில் அவளே ஆதாரம் பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹா…ஆ…ஆ
And not to Forget Nalini's dance. Excellent.
துவரங்குறிச்சி அழகப்பா தியேட்டர்ல பார்த்த திரைப்படம்
என் சிறுவயதில் இந்த பாடல் இலங்கை வானொலி ல் அதிகமாக கேட்டு யாசித்து பாடல் இன்று தான் கண்வழியாக பார்த்தேன்
Annum pro
@@raja-hl8lz ttygghvjm.mvuv
Gyixixhcu PC v cc v ifvhjfth
@@raja-hl8lz
இன்று கேட்டாலும் உயிரை மீட்டும்
உச்சம் நின்ற வெள்ளிநிலவும்❤ என் வாசல் வந்து கதவடைக்கும்❤❤ பழகும் இசைகுழலில் பருவம் வந்த வண்டு மழையின் மேகத்தினை அழைக்கிறதே 🤯 சென்னை இருந்த மாநிலத்தின் வெப்பம் கொன்றிடவே😊😊
Indha Maanidanum manathai vittan andha maanidam ey manadhai vittan.
Such great lyrics by TR.
This song is pure Gold in every way. Super dance by Nalini
ரசிக்கத்தான் மனது மறக்குமோ?
பாடலில் இனிமை!...
பாடல் வரிகள் அருமை!..
Fantastic excellent super song ❤❤❤❤❤wonderful
வரிகள் ஒவொன்றும் மிக அற்ப்புதம் 🙏🏽
இளமையின் இரவுகள் வண்ணக் கனவுகள் நிரம்பியது....அதில் மனதிற்குப் பிடித்த நாயகி இன்பம் வாரி வழங்குவாள்.
1982 to 1985 எங்கள் தூக்கத்தை தொலைத்த பாடல்
"சுருள் வாழையின் மென்மையை meniyil கொண்டவளே " TR இன் இந்த வரிகளை கேட்ட கவிஞர் கண்ணதாசன்
இது போன்ற உவமை எனக்கு தோன்றவில்லையே... அபாரம் என்று பாராட்டினாராம்..... TR பாடல் ஆசிரியராய் மட்டும் இருந்திருந்தால்... நமக்கு இன்னும் பல அற்புதம் கிடைத்திருக்கும்.....
🙏👍🙏👍🙏👍🙏👍🙏
@@gopalakrishnanthulasidasan5488 அது இரயில் பயணங்களில்
கதாசிரியர் ஒருவரை உதவிக்கு வைத்திருந்தாலே போதுமானது! மற்ற துறைகளில் எல்லாம் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தவர் தானே!
பாடல் வெளியான ஆண்டும் கண்ணதாசன் ஆண்டும் .. உதைக்கிறதே
@@progressoffice377 Yes
உயிருள்ள வரை உஷா படம் எக்காலத்திலும் மறைக்கமுடியாத நினைவுலைகள்
அந்த காலத்து நினைவுகள் மெல்ல மெல்ல..
திருத்துறைப்பூண்டி
ஸ்ரீ பிரஹன் நாயகி டாக்கீஸில் படத்தை பார்த்து ரசித்த அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டே இருக்கேன்.. 😔😔
அந்த நாள் நியாபகம்.... அந்த தியேட்டர் இல்லை
ஆம் சகோ.. தற்போது ஸ்ரீ பிரஹன் நாயகி டாக்கீஸ் இல்லை என கேள்வியுற்றேன் 😔
T.ராஜேந்தர் ஒரு கலை பொக்கிஷம் அனைத்து திறமையும் உள்ள ஒரே ஒரு உண்னத தமிழ் கலைஞன் வாழ்க பல்லாண்டு
qqqqqqqqqqqqq
qqqqqqqqqq
qqq2qqqåqqq3zqq q++₩
qqqqqqqq
நல்ல உவமைகளை உள்ளடக்கி பாடல்கள் எழுதுவதில் வல்லவர் டி.ராஜேந்தர்..காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு கவிதைகள் நன்கு வரும் என்பதற்கு இவர் ஒரு நல் உதாரணம்... "" பாவை புருவத்தை வளைப்பது பது விதம்..அதில் பரதமும் படிக்குது அபிநயம். "" .
X An ç n CV nn. C CB CVC
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சுளிக்காமல்
கேட்டு கொண்டே இருக்கலாம்
பாடல் வரிகள் மற்றும் இசை தயாரிப்பு அருமை
Miss you spb sir. Wow mesmerizing voice,.female voice also super
நம்ம TR சார் போல் பெண்மையை வர்ணிக்க யாரால் முடியும் இனிய பாடல்
T,R-ன் அடைமழை காலத்தில் பெய்த அமுத மழை இது....P,S,K,
Wow wonderful music T.R paadal varihal ssshh Appa Appapa SPB Anna golden voice drums naliniyin alho alahu super vaalthukkal vaalha valarha
நான் 1982 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சூசை நகர் படிக்கும்போது ஆரணியில் இந்த படம் பார்த்தேன் இன்று அந்த தியேட்டர் இல்லை அந்த இடத்தில் புதிய கடைகள் அந்த இடத்தில் வந்துவிட்டது தியேட்டர் முன் ஒரு மாதா கோவில் இருந்தது மாதா கோவில் இன்றும் உள்ளது தியேட்டர் இன்று இல்லை நான் நிறைய படங்கள் இந்த தியேட்டர்களில் பார்த்து உள்ளேன் என்ன செய்வது காலத்தின் கட்டாயம்
சசிரேகா என்ன குரல் அருமை ,
பாடலைபள்ளிபடிக்கும் ரேடியோவில் கேட்பேன்
Sasireka velvet voice +SPB golden voice=This song.
இந்தபடம்13தடவைதிருப்பூர்ராம்லஷ்மன்தியேட்டரில்பார்த்தேன்அப்படிஒருகலக்கல்படம்கல்லூரிஇளவட்டங்களைகொள்ளைகொன்டபடம்உ உ வரை உஷா உஷா
if TR had continued his working only in film industry we would have got many more great songs. TR is a born genius.
Sa
Kodanu Kodi paadalgal vanthlum.... Intha paadalai adikka mudiyathu.. EVERGREEN SONGS.
Nalini ma soooo pretty,❤️❤️❤️❤️n the song is amazing
Hi uma
Hi pa
காலத்தால் அழியாத பாடல்
என் சிறுவயதில் ரேடியோ வில் கேட்ட பாடல் இன்று தான்
❤❤❤❤❤❤❤❤.🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💔💔💔💔💔💋💋💋💋 இந்த சாங் எனக்கு ரொ...ம்ப பிடித்த பாடல் வரிகள்.. இந்த சாங்கை என் உயிர் காதலி என் யமுனாவுக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறேன்..❤💚
இதுபோன்ற பாடலை தருமா இன்றையதலமுறை
அந்த காலத்தில் கேட்ட பாடல். நளினியின்..அழகில், மயங்கிய நாட்க ள், உண்மையிலேய. நளினி, இந்திரலோகத்து சுந்தரி தான்.. மறக்கமுடியாத பேரள கி.
நளிநிதியின், பரதநாட்டியம், அருமை ....
Naline butiful figar I love you darling
சினிமா தியேட்டரில் நளினியை பார்த்துக்கொண்டு கையடித்தவர்கள் ஏராளம். தட்டுவானி நளினியை வேலை எடுத்தது போல இருக்கும்
பேரள கி தவறு பேரழகி ஓகே?
Super
என் காதலியின் ஞாபகம் வந்தது.
நன்றி
TR excelled himself in lyrics and music of this song. He is on the list with the best of the best in India.
சூப்பர்🙏🙏🙏🙏🙏
இது பாட்டுபலலட்சம்தடவை கேட்டேன்நான் +12படக்கும் போது வெளி வந்த படம்
நானும் +2 படித்துக் கொண்டிருந்தேன்.
அப்ப்ப்ப்பா.... என்ன கவிநயம்..... இதைவிட பெண்மையை வர்ணிக்க முடியுமோ... Tr.. TR தான்....
ஆஹா!அருமை! டிஆரின் பாடல் 👌 👸
1983 ல் எனக்கு 17வயது அந்த அறியாவதிலே என்னை கவர்ந்த பாடல் !!!!!!!!!!
1982
@@karthikdurai5249 1983 crt bro rajini tudikkum karangalsame day realeased
நான் பிறந்த வருடம்
17 வயது என்பது அறியா பருவம் கிடையாது பருவத்தின் தலைவாசல். ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.அந்தப் படத்தில் நளினியை பார்க்கும் பொழுது உங்கள் தம்பி 90 டிகிரியில் ஆடி இருப்பானே
ரதி என்பென் மதி என்பென் வரிகள் சூப்பர்
Music set dance semma
thadi karan edutha film ellamea super I love thadikaran
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்.!
ஆஹா.
பென்னை பென்னாக மதித்தவரே நீவீர்வாழ்க
டீ ஆர் பாடல் மிக அருமை செட்டிங் மிக அருமை
திரையுலகின் ஒரே ஒரு சகலகலாவல்லவன்
One of the greatest artist TR
என் சிறிய வயதில் ஒசூர் பாலாஜி தியேட்டரில் கண்டு ரசித்த படம்.கட்டணம் இரண்டரை ரூபாய்.(2-50)
Mayavaram salute u TR - what a superb song
இந்த பாடல்ல எல்லாருக்கும் ஒரு மெமரி மறைஞ்சு இருக்கும்.....08/11/21
SPB legend no one in this world can sing like him . TR is another legend no one in this world can make film like him
before 40. Years at gudiyattam. Laksmi theatre. Relese
T.R siroda Vera level paatu
காதல் ரசம் TR சார் ..உங்க திறமைக்கு அடிமை
Nan 8 th padikkum podhu.,super hit
All time... favourite...thks sir...
Reminds me of the golden days. Went to this film with my mom, aunt and cousins when I was in 8th std.
காலத்தால் அழியாத இசையின்வர்ண ஜாலங்கள் ரேடியோவில் கேட்டு கொண்டு இருப்போம்
Iduellam marakavae mudiadu. Sema,hats of to all
Beautiful remember thanks T R.
Wow what a song 🎵🌺
Siperb composition by TR
டி ஆர் செம பீக் ல இருந்த காலம்
நான் பணிரெண்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதிய காலத்தில் இந்த படம் வெளியானது.
South Indian film industries s the only one multi talented classical dynamic stylish personality the or and TR you are always rocking sir 💯🌹👊💪🙌👏👍🌟😍🙏
"இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றாளோ
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றாளோ
ரதியென்பேன்
மதியென்பேன்
விதியென்பேன் நீ வா
உடலென்பேன்
உயிரென்பேன்
உறவென்பேன் நீ வா
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றாளோ
தென்றலதன்
விலாசத்தை
தன் தோற்றமதில்
பெற்று வந்தவள்
மின்னலதன்
உற்பத்தியை
அந்த வானத்திற்கே
கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய்
நினைத்து மொய்த்த வண்டு
ஏமாந்த கதைதான்
கண்கள்
சிந்து பைரவியின்
சிந்தும் பைங்கிளியின்
குரலில் ஜொலிப்பதெல்லாம்
கண்கள்
பாவை புருவத்தை
வளைப்பதில் புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது
அபிநயம்
பாவை புருவத்தை
வளைப்பதில் புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது
அபிநயம்
லாலாலலா லாலாலலா
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தேனோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றேனோ
கலைமகள் ஆடினாள்
சலங்கைகள் குலுங்கினாள்
மின்னும் விழியை
வைரம் கண்டது
நாணம் தழுவ
பூமி உள்ளே ஒளிந்தது
கருவிழி உருலுது
கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது
பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா
நடக்குது
தேனில் பலா ஊறும் சுவை
அவள் சிரிப்பு
பொன்னுருகும்
கன்னம் குழிய
ஒரு புன்முறுவல்
சிந்திச் சென்றாள்
இந்த மானிடன்
மயங்கி விட்டான்
அந்த மானிடம்
மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை
ஆராய்ச்சி செய்வதற்கு
அவனியில் அவளே ஆதாரம்
பாண்டிப் பேரரசு
பார்த்த வியந்ததொரு
முத்துச் சரங்கள்
இதழோரம் ஹஆ...
பாவை இதழ் அது
சிவப்பெனும் போது
பாவம் பவளமும்
ஜொலிப்பது ஏது
பாவை இதழ் அது...
லாலாலலா... லாலாலலா...
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தேனோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றேனோ
ரதியென்பேன்
மதியென்பேன்
விதியென்பேன் நீ வா
உடலென்பேன்
உயிரென்பேன்
உறவென்பேன் நீ வா
இந்திர லோகத்து
சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து
காளையின் உயிரினை
பருகியும் சென்றாளோ"
35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். நெஞ்சை வருடும் இளமைக் காலங்கள். நினைத்துப் பார்ப்பதில் சுகமான Spbalu- TR ராகங்கள்.
My favourite song dance music semma
jeyaxerox balu
This is the correct sentence. Kindly correct.
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது..?
(தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)
jeyaxerox balu
sridhar O.S.
excellent editing! More than 100cuts, overlap video on corners, mind blowing, Hats off to TR sir, the legend in multi skills.😮❤
Extraordinary 👌
Actor Ganga passed away on 11/11...May his soul rest in peace!. 40 yrs ago, this film and songs were hit all over TN. unfortunately, actor Ganga could not succeed... All credit goes to TR. he was able to do all by himself...including music and lyrics...which is really great....this song takes one back to good old 80s..
அறியாத இலைமை. சிந்தியுங்கள். வரிகள் சூப்பர் ஹிட் பாடல்...
Verysuper
Fantastic music super👌👌👌👌
TR கூட SPB ! கேட்கவா வேண்டும் ! பிச்சு உதறிட்டாங்க ரெண்டு பேரும் ! இவங்க காம்பினேஷனில் அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட் !
Ppppppppppppoo poppy Morgan I 00
@@meenak6343 and
@@msamynathan4777 ýýýyýyý
y
y
666666
Yuýyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyuyýy6yyý6yyyyyyyyyyyyyyyyyu6yyyyyyyuyyy6yyyyyyyyyyyyyyyyuyuyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyuyýyyyyyy6yyyyyyyyyyyyyyyyyy6yýyýyyyyyyyyyýyyyyyý
@@msamynathan4777 qqqqqqqqqqq
என்னுடைய முதல் கனவு கண்ணி நளினி
??கனவுக்கன்னி நளினியின் இன்பக்குளத்தில் கடைசல் போட்டாயா
Kanavu panni
@@manmathan1194 my number
2
@@km.santhiyakmgs3666தட்டுவானி நளினியின் சாமானில் ஏராளமான தண்ணி போய்விட்டது. பஜனைக்கு செம்மையாக இருப்பாள்
Reallygood
SPB... SUPERHITSONG
உண்மையில் சகலகலா வல்லவன் டி ராஜேந்தர்
T.R.Rajender- the great entertainer .👍🌹
Asdavathini T R congratulations 💐🙏
TR the real all rounder in cine field..
Marakamudiyatha ninaivalaigal song 💖
Thank you Sir❤
அருமை இனிமை
My favourite song!
Super Good T R Anna arumainga brother indrum neengal Tamil Nadu fulla district vice music program pannalam full responsibility irukum vaalthukkal brother
Super
Super..songssuper.sa......