அடுத்த பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது|The next cosmic secret is revealed

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #vallalar #religion #immortal #spiritual #spirituality #vallalar200 #tamil #vallalarvadalur #spiritualexperience #vallalarmission
    #அகத்தியர்#சுப்ரமணியர்#கொங்கனர்
    #சுந்தரனார்#கருவூரார்#திருமூலர்
    #தன்வந்திரி#கோரக்கர்#குதம்பைசித்தர்
    #இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
    #சட்டமுனி#வான்மீகர்#நந்திதேவர்
    #காளாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
    #புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
    #தக்ஷிணாமூர்த்தி#புலஸ்தியர்#சிவம்
    #அழுக்காணி#நாரதர்#பாம்பாட்டிசித்தர்
    #பதஞ்சலி#கமலமுனி#சைவசித்தாந்தம்
    #சைவசமயம்#சிவம்#சிவபெருமான்
    #மாணிக்கவாசகர்#நடராஜர்#சுந்தரர்
    #திருஞானசம்பந்தர்#திருநாவுக்கரசர்
    #63நாயன்மார்கள்#சிவாயநம#நமசிவாய
    #நாராயண#ஓம்சரவணபவ#திருவாசகம்
    #தேவாரம்#திருமந்திரம்#12திருமுறை
    #திருக்குறள்#வைணவம்#மகாவிஷ்ணு
    #கருடன்#ஆண்டாள்#நம்மாழ்வார்
    #பொய்கைஆழ்வார்#பூதத்தாழ்வார்
    #பெரியாழ்வார்#பேயாழ்வார்#திருமிசை ஆழ்வார்#மதுரகவிஆழ்வார்#குலசேகர ஆழ்வார்#வேதம்#உபநிடதம்#உபநிஷத்
    #பகவத்கீதை#பஞ்சாட்சரம்#ஆகமம்
    #சாத்திரம்#தோத்திரம்#மகாபாரதம்
    #ராமாயணம்#பாகவதம்#விஷ்ணு
    #தசாவதாரம்#பிரபஞ்சம்#பிரபஞ்சரகசியம்
    #spiritual#திருவுந்தியார்#சிவஞானபோதம்
    #திருக்களிற்றுப்படியார்#சிவஞானசித்தயர்
    #சிவஞானசித்தியார்#இருபாஇருபது
    #திருவருட்பையன்#திருவருட்பா#ஜோதி
    #அருட்பெருஞ்ஜோதி#உண்மைவிளக்கம்
    #ஞானவெட்டியான்#சிவப்பிரகாசம்
    #உண்மைநெறிவிளக்கம்#துவைதம்
    #அத்வைதம்#வசிஷ்டாதுவைதம்#சைவம்
    #வைணவம்# பிரம்மா#ருத்திரன் #சதாசிவம்#சாத்தம் #மேல்மருவத்தூர்
    #ஆதிபராசக்தி#திருவண்ணாமலை
    #கானாபத்தியம்#கௌமாரம்#சௌரம்
    #ஆத்மஞானமையம்#பரம்பொருள் பவுண்டேஷன்#நான்நானிஅல்ல
    #சேலம்குப்புசாமி#சத்திய தீபம்Tv
    #அருள்ஜோதி#நித்தியத்தைதேடும்சத்திய பயணம்#TAFIASACADEMY #திருஅருள்ஒளி
    #meivazhuchannel #vallalarspeeches
    #parithabangal #ஞானத்தினை
    #வள்ளலார்யோகசாலை#தயவுபிரபாவதி
    #Aanmigamspeechtamil#வேதாத்திரிமகரிஷி
    #சாய்பாபா#பாபாஜி#கலிபுருஷன்
    #vallalarmissionkids#பாவமன்னிப்பு
    #சனாதனதர்மம்#இந்துஆலயங்கள்
    #சித்தர்கள்ரகசியம்#சித்தர்மார்க்கம்
    #வேகன் #சைவஉணவு#சிவவாக்கியர்
    #முருகப்பெருமான்#விநாயகப்பெருமான்
    #விவேகானந்தர்#தாயுமானவர் #திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trend
    #trendingvideo #trendingnews #பெருவெளி ரகசியம்#கசாயம்#சித்தவித்தை#கிரியா யோகம்#வாசியோகம்#சித்தர்பாடல்
    #சித்தர்பூமி#சஞ்சீவிமூலிகை#காயகற்பம்
    #மந்திரங்கள்#எந்திரங்கள்#தந்திரங்கள்
    #சித்தர்கள்வழிபாட்டுமுறை#கணக்கம்பட்டி
    #சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
    #சிதம்பரம்#காஞ்சிபுரம்#காலகஸ்தி#காசி
    #வடலூர்வள்ளலார்#வள்ளலார்200
    #மரணம்இல்லாபெருவாழ்வு#சன்மார்க்கம்
    #சுத்தசன்மார்க்கம்#சத்தியஞானசபை
    #சித்திவளாகம்#மேட்டுக்குப்பம்#கருங்குழி
    #வள்ளலார்இல்லம்#மருதூர்#dmk
    #admk #pmk #அருட்பெருஞ்ஜோதி
    #திருவருட்பிரகாசவள்ளலார்#கடவுள்
    #அறநூல்கள்#vallalar #religion #immortal #spiritual #spirituality #vallalar200 #tamil #vallalarvadalur #spiritualexperience #vallalarmission #பௌத்தம்#கிறித்துவம்
    #இஸ்லாம்#நபிகள்நாயகம்#ஏசுநாதர்
    #EasyEnlightment #vallalaruniversalTv
    #vallalarswami#vaasiyogasecerts#vallalarspiritually#vallalarsattvicvegkitchen#kayakallpamTv,
    #vallalarmissionssongs#அருட்பெருஞ்சோதி
    #Arutperunjothi

КОМЕНТАРІ • 169

  • @sathiyame
    @sathiyame 9 місяців тому +10

    கோடான கோடி நன்றிகள்❤🙏🙏🙏🌹🌹

  • @sudhanath6812
    @sudhanath6812 9 місяців тому +6

    Crore and crores of Gratitude... Vallal Peruman showed me truth.. Removed all my confusions through your talk... Thank you very much ❤❤❤

  • @uday751
    @uday751 9 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருண அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @ramalingamb1291
    @ramalingamb1291 9 місяців тому +4

    எல்லாம் ஆனவரே எல்லாம் கடந்தவரே கடவுள்.

  • @sabarisabari9350
    @sabarisabari9350 9 місяців тому +4

    ஓம் நமசிவாய 🎉❤

  • @devaraj.m7524
    @devaraj.m7524 9 місяців тому +4

    அருளே செயல், கேட்க வைத்த பெருமான். மற்றும் சகோதரர்களுக்கு தயவு, தயவு, தயவு.தேவராஜ் வாத்தியார்

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 9 місяців тому +37

    புகழேந்தி மற்றும் ஞானவேல் ஐயா அவர்களே மிகவும் மிகவும் அருமையான பதிவு. இந்த ஒரு காணொளியை பார்த்தால் போதும் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன வள்ளலார் நம்மை எங்கே அழைத்து செல்கின்றார் என்பது நன்கு புரியும். 🙏🙏🔥🔥🔥🔥🙇👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️ இதுவே சுத்த சன்மார்க்க காலம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @vallalarramalingam3131
    @vallalarramalingam3131 9 місяців тому +2

    அருமை... அருமை .... நன்றி

  • @yoga9455
    @yoga9455 9 місяців тому +1

    உங்கள் நட்பே அழகு ...🌿🌷💐🌺

  • @kavithaikangal.live___
    @kavithaikangal.live___ 9 місяців тому +2

    சன்மார்க்கம் உலகம் முழுவதும் paravattum

  • @captainsvn1489
    @captainsvn1489 7 місяців тому +2

    Superb tambigaley

    • @SowndarS-ic8yo
      @SowndarS-ic8yo 6 місяців тому

      😮😮😮😮😮😮😮😮

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 9 місяців тому +1

    ஓம் தகஒ போற்றி போற்றி போற்றி

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 9 місяців тому +1

    Arumai iya

  • @rrkopal5454
    @rrkopal5454 3 місяці тому

    கந்தகுரு கவசத்தில் அருட்பெருஞ்ஜோதியே அன்பெனக்கு அருள்வாயே என்று கூட வருகிறது இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறவும்

  • @kinthukinthushan8755
    @kinthukinthushan8755 9 місяців тому

    எது சிறந்தது,இந்த மார்க்கம் சரியில்லை என்று கேட்கும்போது மிகவும் நன்றாக உள்ளது.ஆனால் முயற்சியொன்றும் செய்யாமல் எந்த மார்க்கத்தையும் பின்பற்றி முறையாக நடக்காமல், கண்மூடித்தனமாக சுத்த சன்மார்க்கத்தை நம்பிக்கொண்டு பின்னால் ஓடுவது சரியல்ல,அப்படிபார்த்தால் வள்ளலாருக்கு பின் எத்தனையோ பேர் ஒளி தேகத்தை அடைந்திருக்க முடியும்.ஒரே பிறவியில் ஒளி தேகத்தை அடைவது அசாத்தியம்.எமக்கு எந்த மார்க்கம் உகந்தது என்று திருவருள் எமக்கு உணர்த்தும்.அந்த மார்க்கத்தையே பின்பற்றி செல்லுகிறோம்.வள்ளலார் ஒரே பிறவியில் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது.அவரும் நீங்கள் குறிப்பிட்ட நம் சமயம் கூறிய மார்க்கத்தில் இருந்து வந்தவர்தான்.அப்படி நாம் ஏதாவது மார்க்கத்தை கடைபிடித்து சென்றால்தான்.நமக்கு ஒரு அனுபவம் கிடைக்கும்.அந்த அனுபவம் ஒவ்வொரு பிறவிகளாக பிறந்து உயர்ந்த நிலையை அடையும்.முதலில் நாம் தாயுமானவர்,திருமூலர் போல் ஆகிறோமா என்று பார்ப்போம் அதன்பிறகு அந்த அனுபவத்தைக்கொண்டு வள்ளலார் அடைந்த நிலையை நாம் அடைவோம்.முதலில் முயற்சி செய்வோம்.முயற்சி திருவினையாக்கும்.

  • @Aurotzodeep
    @Aurotzodeep 9 місяців тому +1

    Flash body ku Ash yedhukku? Param paraapara uththira gnaana chidambaramey

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 8 місяців тому

    படி
    படி
    படி
    படி
    ஏறி
    அடைய
    வேணும் 🎉

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 8 місяців тому

    Vallal perumanar samaya mathathi edhirthar siru theiva valipadu ethirghar athavathu arutperunjothi than kadavul avarai thavira sivan vishnu murugan ellam kala kadavulgal siru theivangal athanal payanillai endrar aanal inru sanmargigal endru thannai adayalam paduthikbavargal siva vazhipadu pathi perumai peethi kolgirargal. Avargalal vallal peruman aonnagbai tbayiramaga solla mudiyavillai. Vallal peruman uruthiyaga vedham agamam kala kadavulgal veen engirar. Indru vadaloor madatbinar apsi aolvargala athey sadangugal sambrathayang thane pinpatrugirargal.

  • @balajib785
    @balajib785 9 місяців тому

    நிங்கள் இருவரும் உங்களை
    சூயமதிப்பிடு செய்து கொள்ளலாம்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  8 місяців тому

      நீங்களே செய்து கொடுக்கலாம்

  • @nijanthannijanthan5613
    @nijanthannijanthan5613 9 місяців тому +1

    நாதனை மட்டும் ஏன் மறுக்கிறாய் மூடனே நாதன் தான் முடிவே இல்லாதது என்று சொல்லி விட்டாயே

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    🌾🌾🔥🔥🌳🔥👍

  • @rammuruganrammutukan315
    @rammuruganrammutukan315 9 місяців тому +1

    இரண்டு பேரும் உட்கார்ந்து கிட்டு அவர் என்ன சொல்லிட்டு போயிருக்கிறார் யார சொல்லிட்டு போயிருக்கிறார் என்றே தெரியாம யானைக்கு விளையாட்டு தெளிவில்லாத கற்பனைக்கும் உணர்த்திக் கொண்டு இருக்காமல் மனிதன் மனிதன் மனிதனுக்கு பொருள் கூறி இருப்பாரே அதை தான் சொல்லுங்களேன் மனிதன் என்ன அதற்கு நிமிர்ந்து நடந்து தெரியுமா விளங்காதது என்பது பொருள் சொல் சாஸ்திரம் என்பது 2000 சாஸ்திரங்கள் இருக்குது 200 மந்திரங்கள் இருக்கிறது வேதங்கள் என்னில் அடங்காத அளவுக்கு இருக்குது வேதம் சொல்லிட்டு வள்ளலார் வேதம் படிக்காம சாஸ்திரம் செய்யாமல் மந்திரம் சொல்லாமல் அவர் ஜோதியாக முடியாது அது தெரியுமா அதுக்கு ஆதாரம் இருக்குது பலவாறு பத்தி தெரிஞ்சுக்கணும் முழுசா அப்புறம் போல இருந்து இப்படி இருக்கிறார் எப்படி இருக்கிறார் எங்க வந்திருக்கிறார் நீங்கள் எல்லாரும் அடுத்த வீடியோ போட்டேனா மனிதனுக்கு பொருள் என்ன சாகாக்களின் வரலாறு சொன்னார்களா அந்த சாகா கலக்கி ஆதாரம் உங்ககிட்ட இருக்குது ஏன் கலைஞர் பொருள் என்ன வகை என்ன கலைகள் என்ன அனைத்து தெரிந்துகொண்டு வீடியோ போடு எல்லாரும் கட்ட சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்காங்க ஒருத்தங்க தெரிஞ்சுக்கோ

  • @muruganthevarasan5330
    @muruganthevarasan5330 2 місяці тому

    Stop stop stôpe your speech

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா புகைஏந்தி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @jayavarma6674
    @jayavarma6674 9 місяців тому +16

    புகழேந்தி மற்றும் ஞானவேல் உங்களை என்னவென்று புகழுவது...? அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பிள்ளைகள் என்றும் நிருபித்துவிட்டீர்.....❤🎉 மிக அருமையான பதிவு...தங்களின் சேனலின் பெயருக்கு ஏற்ப தங்களின் பெருவெளி ரகசியம் தொடரட்டும் ❤❤❤❤🥁🔥🙏😊🗝️🫂

    • @stvalavan832
      @stvalavan832 8 місяців тому

      வணக்கம். அருட்பிரகாசவள்ளல் பெருமானார் நமக்கு உரைத்து சொல்லி சென்றது, தனிிசுத்த
      சன்மார்க்க சத்திய பாதை, நாம் இதுவரை அறியாமல்
      இருந்து விட்டோம் . இது சத்திய யுகம், தலைத்தோங்க
      வந்தவர்தான் வள்ளல் பெருமான் . அவர் சொல்லிய
      தனிநடராஜ பதியை வணங்குவோம். அருள்பெருவோம் முக்த்தி
      பெருவோம்.இப்பிரபஞ்ச
      உண்மையை உரைத்து சொன்னமைைக்கு கோடி நன்றியை காணிக்கையாக்றோம்

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 8 місяців тому +1

    இறைசக்தியை வணங்கவோ அறிய வோ மதம் தேவையற்ற குப்பை.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 9 місяців тому +6

    அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉❤

  • @PremHBK-z6l
    @PremHBK-z6l 9 місяців тому +2

    Arputhamaana Vilakkam Vallalarin perarivu Samayathai Pidithukondu Erukum Aththanai Periyorgalum Jeevakarunyam Seithu Suththa Sanmaargam Vazhiyil Arutperumjothi Aandavarin Arul Kidaikatum Jaathiyum Mathamum Samayamum Poi Poiye

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 9 місяців тому +5

    சன்மார்க்க காலம் துவங்கிவிட்டது என்பதற்கு இவர்களே சாட்சி

  • @marans22
    @marans22 2 місяці тому

    அற்புதமான விளக்கம்... 22.53 .. பாடல் முழுமையாக பதிவிடுங்கள்.
    நன்றி ❤❤❤❤

  • @AthilingamARUMUGAM
    @AthilingamARUMUGAM Місяць тому

    நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள் எப்படி பாரட்டுவது எ‌ன்று தெ‌ரிய வில்லை ..சுருக்கமாக இருந்தாலும் ஆனித்தரமான பதில் ..வள்ளல் பெருமானரின் ஆசிர்வாதம் நிச்சயமாக உங்களுக்கு உண்டு ..

  • @SowntharrajenSowntharraj-vt5pk
    @SowntharrajenSowntharraj-vt5pk 8 місяців тому +2

    மில்லியன் வாடிக்கையாளர் வர வேண்டுக்குறேன்

  • @subramani.l7479
    @subramani.l7479 9 місяців тому +4

    சமரச சுத்த சத்திய சன்மார்க்கம என்பது உண்மையில் சொல்வது தனி நெறியே நன்றி

  • @v.palanikumar9459
    @v.palanikumar9459 8 місяців тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤v.p.kumar

  • @karumpuli2181
    @karumpuli2181 9 місяців тому +2

    அய்யா,சோதி தரிசனத்தில் காட்டப்படும் சோதி யாது,எப்படி ஒளிர்கிறது?

  • @sudhanath6812
    @sudhanath6812 9 місяців тому +3

    Very great knowledge.. Removes so much confusions.. Thank you very much❤❤❤❤❤❤

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 9 місяців тому +2

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி. பரசிவம, பரநாதம்,பரவிந்து, சுத்த சன்மார்க்கம, நித்திய தேகம், நடராஐர், பராபர சிவம், சதுரயுகம், கோடி நன்றி ஐயா.

  • @Jagath-mata
    @Jagath-mata 9 місяців тому +7

    கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
    "சுத்தசிவம்" எங்கும் தோய்வுற்று நிற்கின்றான்
    குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்
    பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.
    - திருமூலர், திருமந்திரம்
    இதிலே குறிப்பிடபட்ட கழுதைகள் நீங்கள்தான் உங்களுக்காகவே திருமூலர் அப்பவே இந்த பாடலை எழுதிவிட்டார். இந்த வீடியோவிற்கு இந்த பாடல் பொருந்து திருமந்திரத்தை எடுத்து பாரு பச்சையாக அப்படியே சொல்லி இருப்பார் இந்த வரிகளை.... மேலும்
    எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
    நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
    எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
    சொல்லார்ந்த நற்குருச் "சுத்த சிவமே."
    சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
    "சுத்த சிவபதம்" தோயாத தூவொளி
    அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
    ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.
    சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
    முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
    அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
    "சுத்த சிவமாவரே" சுத்த சைவரே.
    - திருமூலர், திருமந்திரம்
    போய் திருமந்திரத்தை தேடி படித்து பார்த்துட்டு பேசனும், சுத்தசிவம் என்று பச்சையா உள்ளது. ஆர்வ கோளாறு தனமா அரைவேக்காட்டு அறிவில கேக்கிறவன் கேனயனு உழறக்கூடாது😂😂😂🤣🤣🤣

    • @jayavarma6674
      @jayavarma6674 9 місяців тому +2

      சைவ சமய நூல்களில் பல அறியாமையில் எழுதப்பட்டது, அதில் ஒன்று தான் சுத்த சிவம்.... வள்ளல் பெருமானார் தெளிவாக கூறியுள்ளார்....நடராஜர் நடனம் ஊன நடனம் என்றும்...அவர் நமக்கு மரண மில்லா பெருவாழ்வு அளிக்க முடியாது என்றும்..... அருட்பெரும்ஜோதி ஆண்டவரே கடை நிலை நம் ஆதி நிலை....இது ஞான சித்தன் காலம்....உண்மை கசக்க தான் செய்யும்....😅

    • @Jagath-mata
      @Jagath-mata 9 місяців тому

      @@jayavarma6674 🤣🤣🤣🤣😂😂

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  9 місяців тому +2

      ஐயா அவர்களே வணக்கம்
      திருமந்திரத்தில் ஐந்தாம் தந்திரத்தில் சுத்த சைவம் அசுத்த சைவம் மார்க்க சைவம் கடும் சுத்த சைவம் மேலும் சன்மார்க்கம்
      இதில் சொல்லப்பட்ட சுத்த சிவத்தை கையாளுகிறீர்கள் தவறு ஐயா திருமூலர் காட்டுகின்ற சிவம் சுத்த சிவம் பரசிவம் மற்றும் பராபர சிவம்

    • @Jagath-mata
      @Jagath-mata 9 місяців тому

      ​@@pugazhenthis8663உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா? புகழேந்தி ஐயா😂😂😂
      ஏன் ஐயா இந்த பிரிவினை வேண்டும்... எல்லாரும் கடவுளை அடைய வேண்டும் என்று தான் சொல்லி வச்சாங்க யாரும் நாசமா போனும் என்று சொல்லவில்லை. நல்லது சொன்னதுலயும் அது பெரிது இது சிறிதுனு பிரிவினை ஏற்படுத்தினால் எப்படி...

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  9 місяців тому +3

      நீங்கள் உண்மையை புரிந்து கொள்ள நாள் ஆகும் அதனால் இப்படித்தான் பேசுவீர்கள்.
      கடவுளர்கள்தான் ஆனால் இவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற ஆத்மாக்களே
      இறைவன் என்பவன் ஒருவன் மட்டுமே இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு எப்பொழுது தெரியுமோ தெரியவில்லை

  • @Keykeychain
    @Keykeychain 9 місяців тому +1

    Thiruvarutpa wrote chidambaram ramalingam only. 123456 fully wrote vallalar. Sixth only aaram thirumurai read.all

  • @vijiramesh5183
    @vijiramesh5183 4 місяці тому

    Anna..brahma vishnu sivan ivanga elaam arutperum jothi aandavanai adaiya muyarchi seiyalaya...avanga yen andha stage oda nindhanga? Vallalaar epdi andha stage ku mela ponaru?

  • @valasai.m9208
    @valasai.m9208 9 місяців тому +10

    இனி சுத்த சன்மார்க்கம் வெளிப்படும் ஐயா கூறியுள்ளார்...💗💥❤️‍🔥😍

  • @sathyamurthy1287
    @sathyamurthy1287 9 місяців тому +2

    அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 8 місяців тому +1

    Super explanation about sutha sanmargam n gnana nadanam

  • @1suthi.jsuthi.j51
    @1suthi.jsuthi.j51 9 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤

  • @natarajanlakshmi7855
    @natarajanlakshmi7855 5 місяців тому +1

    அருமையான விளக்கத்தோடு இதுவரை நீங்கள் உரையாடியதை கேட்டு நான் மகிழ்ந்தேன்

  • @yoga9455
    @yoga9455 9 місяців тому +2

    Editing super...suddha sanmarkam namm vanankum kadavularkkum aaanathu!!!!🎉

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 9 місяців тому +2

    சன் மார்க்கம் என்ற சொல்லின் பொருளுக்கு மட்டும் காணொலி குறைந்த நேரமாக பதிவிட வேண்டுகிறேன்

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 9 місяців тому +2

    சிவனும், சிவமும் ஒன்றல்ல.

  • @neethanarasu
    @neethanarasu 2 місяці тому

    சொல்ல வார்த்தைகளால் இல்லை அருமை அருமை ❤❤❤❤❤

  • @suthaparanthaman9215
    @suthaparanthaman9215 Місяць тому

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி🙏

  • @sakthikumarsakthi4235
    @sakthikumarsakthi4235 8 місяців тому +1

    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை
    அருட் பெருஞ் ஜோதி
    மிக மிக சிறப்பு

  • @vanikr4690
    @vanikr4690 Місяць тому

    வள்ளலார் அய்யா உணர்த்தும் உண்மை கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் அண்ணா.. இயற்கை உண்மை கடவுளின் பெயரை எவ்வாறு கூறி அழைப்பது

    • @vanikr4690
      @vanikr4690 Місяць тому

      Sivanum sakthi serkaiyil dhan nam uhruvanom endru sonninga na .. apdina avargalum manidha udal ah? Apdina sivan vishu epdi uruvananga anna....
      Yesu nadha atham yeval ye uruvakinar nu soluvanga...yesu vishmula pazhathai sapidakudadhu endru andha adham yeval kita soliyum kekama sapitadhala thaan yarnu marandhu maya valaiyil qgapatutanganu soluvanga ..apo atham yeval dhan sivan sakthi ya anna

  • @perulike
    @perulike 9 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 9 місяців тому +2

    சன் மார்கம் என்பது சாமானிய மக்களுக்கு புரியும்படி காணொலி வேண்டும் நண்பா

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому +2

    நீங்கள் சொல்லும் இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டு எப்படி அறிந்து கொள்வது மேலும் அவ்வழியே சென்று கடைப்பிடித்து எம் ஆன்மாவை கடைத்தேற்றுவது.

  • @palanipalanipalanipalani3365
    @palanipalanipalanipalani3365 9 місяців тому +6

    எனது எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த சுத்த சன்மார்கியே கோடான கோடி நன்றி 😂🙏🙏🙏

  • @Godandgraceorg
    @Godandgraceorg 9 місяців тому +1

    .ஆம் அருமையான பதிவு ஆகும். சிறப்பு.
    வள்ளலார்க்கு முன்பும் அருட்பெருஞ்ஜோதி வெளிப்படுத்தி உள்ளனர், உதாரணம் மாணிக்கவாசகர் அய்யாஅவர்கள்.
    அதனால், முதலில் வள்ளலார் குறிப்பாக சொன்னது ;
    " சுத்த அருட்பெருஞ்ஜோதி" என சொல்லி, அதன் பின்பு அருட்பெருஞ்ஜோதி மட்டும் சொல்லி இருப்பார்கள்.
    சுத்தம் என்பது இதற்கு முன் சொன்னவற்றை மறுக்க வந்தது எனப்படும்.
    நன்றி புகழேந்தி 🎉

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 місяців тому +7

    அண்ணா இருவருக்கும் என் மனம் கனிந்த வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் உங்களை எதிர் பார்த்து காத்து இருந்தேன் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @sgopinathan9170
    @sgopinathan9170 9 місяців тому +2

    Wonderful presentation.

  • @VenkatesanK-z6w
    @VenkatesanK-z6w 9 місяців тому +2

    ஜயாமிக்கமகிழ்ச்சிநன்றி

  • @guruda8699
    @guruda8699 9 місяців тому +1

    சிவன் மற்றும் சக்தி எல்லாம் வெறும் தத்துவம் என்றபோது எப்படி ஆயுட் காலம் இருக்கிறது. ஒருவர் மனிதனாக இருந்தால் மட்டுமே ஆயுட் காலம் இருக்க முடியும். ஆதலால் விளக்கமாக கூறவும்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  9 місяців тому

      இவர்கள் ஐஏஎஸ் இவர்கள் ஐபிஎஸ் அது போல் இவர்கள் தத்துவங்கள்

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 8 місяців тому +2

    Great revealayion

  • @rameshs678
    @rameshs678 9 місяців тому +2

    Vazgha valamudan
    Vazgha sugamai

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому +1

    யாராவது ஏதேனும் frad ஆகப் பேசி வள்ளலார் அவர்களின் சன்மார்க்க நெறிமுறை பற்றி மட்டமாக சொல்வர். அதை நம்பாமல் சுத்த சன்மார்க்க நெறிமுறையில் இருக்கும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 9 місяців тому +1

    arutpearumjothi arutpearumjothi thaniperum karunai arutpearumjothi

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz 3 місяці тому

    அருமை ஐயா

  • @elamuruganjothi
    @elamuruganjothi 5 місяців тому

    அருமை❤❤❤

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 9 місяців тому +1

    (Sidtha)Chidtha-mba-ram Shiva Nadarajah potri..🙏👳

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 8 місяців тому +3

    அற்புதமான இயற்கை உண்மை ஏன் ஆன்மீக அன்பர்களை சென்றடைய வில்லை.தெளிவு பெற்றேன்.மிக்க நன்றி

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm 8 місяців тому

    Arutperumjothi❤❤❤

  • @kesavang2151
    @kesavang2151 8 місяців тому +4

    மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்தமைக்கு
    நன்றிகள் பல புகழேந்தி மற்றும் ஞானவேல்

  • @SowndarS-ic8yo
    @SowndarS-ic8yo 6 місяців тому

    🎉🎉😂😮😮😮😮😊😅😅😅

  • @gokulkaliyamoorthy3424
    @gokulkaliyamoorthy3424 9 місяців тому +2

    சிறப்பு ஆன்ம நேய உறவுகளே 🎉 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை ❤ பின்வரும் கருத்து தவிர மற்ற அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது
    பராபர சிவம் /தில்லை நடராஜர் புரிவது அசுத்த நடனம் என்பது தவறு அய்யா. சம்பு பஷ பராபர சிவம் என்பது சிவானுபவம். சுத்த மகாமாயை, சர்வ மகா மாயை கடந்தது. அணு பஷ பரநாதம் மட்டுமே சுத்த மஹாமாயை கடந்தது. சம்பு பக்ஷத்தில் பக்குவம் மட்டுமே உண்டு. எனவே சம்பு பக்ஷ பரநாத நடராஜர் எல்லா மாயைகளுக்கும் அப்பார்ப்பட்டது.
    அதை பற்றி மேலும் சத்விசாரம் செய்ய வேண்டும் அய்யா.

    • @gokulkaliyamoorthy3424
      @gokulkaliyamoorthy3424 9 місяців тому

      ​@@pugazhenthis8663 தில்லை நடராஜர் சைவத்தின் இறுதியான நிலையாகிய சம்பு பஷ பரநாதம் நடராஜரை குறிக்கும். எனவே இங்கே நடராஜர் நடனம் அசுத்த நடனம் என்பது தவறா சரியா என்று நீங்களே சத்விசாரம் செய்யுங்கள். சம்பு விபு பஷத்தில் பாக்குவம் மட்டுமே உண்டு என்று வள்ளல் பெருமான் கூறுகிறார். ஆக அங்கே அசுத்த நடனம் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்று சத்விசாரம் செய்யலாம் அய்யா

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  9 місяців тому +3

      ​@@gokulkaliyamoorthy3424
      8344474222
      அழையுங்கள் ஐயா பேசலாம்😊❤

    • @jayavarma6674
      @jayavarma6674 9 місяців тому +4

      ஐயா நமது (பூமி) பிரபஞ்சத்தில் சிருஷ்டிகள் அனுபசத்தில் தான் நடந்து கொண்டுள்ளது அதனால் பரசிவம் அனுபசத்தில் தான் உள்ளார்.
      இதற்கு சான்றாக வள்ளலாரை உரைநடையில் சில பாடல்களை மேற்கோளாக காட்டி உள்ளார் அந்த பாடல்களைப் படித்துப் பாருங்கள்.
      "அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
      அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
      படர்தரு விந்து பிரணவப் பிரமம்
      பரைபரம் பரன்எனும் இவர்கள்
      சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
      துணையடிப் பாதுகைப் புறத்தே
      இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
      ஏத்துவன் திருவடி நிலையே."
      "தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
      யேச்சுரன் சதாசிவன் விந்து
      நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
      நவில்பர சிவம்எனும் இவர்கள்
      இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
      இடதுகாற் கடைவிரல் நகத்தின்
      கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
      கண்டனன் திருவடி நிலையே."
      உரைநடை சான்று :
      சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் - ஆக 5. இவற்றில் சம்பு, விபு - இவ்விரண்டிற்கும் அபக்குவமில்லை. மற்ற மூன்றிற்கும் பக்குவ அபக்குவ முள. இதற்குப் பிரமாணம். "அடர்மலத்தடையால் தடையுறும்", "தடையுறாப் பிரமன்" என்னும் திருப்பாசுரங்களின்* உள்ளக்கிடையா லுணர்க.
      நீங்கள் கூறும் சம்புபசம் வேறு ஒரு பிரபஞ்சத்தில் நடந்து கொண்டுள்ளது. இதற்குச் சான்று வள்ளலார் சிருஷ்டிகள் அனந்த கோடி என்று சொல்லி உள்ளார்.
      மேலும் நீங்கள் கூறும் சம்புபசத்தில் உள்ள பரசிவம் சர்வமகாமாயா நிலையை கடந்தது என்று எங்கும் அவர் கூறவில்லை. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவம் விந்து ,நாதம் இவர்கள் தான் சுத்தமகாமாயையைக் நிலையை கடந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் . ஆனால் சம்பு பாசத்தில் உள்ள பரசிவம் எந்த நிலையை கடந்துள்ளார் என்று உரைநடையில் அவர் கூறவில்லை. ஆதலால் இவ்விரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம் !

    • @vallalar10
      @vallalar10 9 місяців тому

      ​@@jayavarma6674👍👍👍👍🙏🙏🙏🙏

  • @marans22
    @marans22 9 місяців тому +1

    aakamangal puranangal ithikasam songs full version upload pls

  • @mahes785
    @mahes785 9 місяців тому +2

    🙏🙏🙏👍🌹💖

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy 3 місяці тому

    💛

  • @nagarajannagarajan3808
    @nagarajannagarajan3808 8 місяців тому

    ஆம்,வாழையடிவாழையெனவந்தசைவதிருக்கூட்டத்தின் திருத்தொண்டர்நம்வள்ளல்பெருமான்

  • @nithyadoss9082
    @nithyadoss9082 8 місяців тому

    👌🙏

  • @kamatchik1255
    @kamatchik1255 9 місяців тому +2

    Nandri ayya

  • @Mannairamselvaraj-by1il
    @Mannairamselvaraj-by1il 9 місяців тому +1

    Arutperunjoti means The holy spirit

  • @m.parimala8884
    @m.parimala8884 9 місяців тому +2

    🙏🙏🙏

  • @suresh.ssuresh5629
    @suresh.ssuresh5629 8 місяців тому

    ❤❤❤

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 8 місяців тому

    வள்ளலார் இராமலிங்கம் அவர்களே பல படி நிலையில் கடந்து உயர்வு அடைந்தார். அப்படியானால் நாம்

  • @rammuruganrammutukan315
    @rammuruganrammutukan315 9 місяців тому

    🎉 வள்ளலார் என்ன பாஷையில் தர்மம் செய்தார் எட்டு திசை வாசகலும் ஹிட்டு திசை வேதங்களும் எட்டு திசை மந்திரங்களும் அறிந்தவர் அவர் எத்தனை பிறவி எடுத்தார் அவர் முதல் பிறவி எப்படி இறந்தார் இரண்டாவது பிறவி எப்படி மறைந்தார் அறியுமா நீ கண்ணால் எவரும் கண்டதில்லை எவரை கண்ணால் யாரும் கண்டதில்லை அவரிடம் பாடம் படித்தவன் சமய சன்மார்க்க நீதியை அறிந்தவன் எல்லோரும் ஒன்றே ஊமை செவிடு அனைவரிடம் கூறலாம் வள்ளலாரின் அகந்தை ஒளியின் குணம் கண்டவன் எம்மிடத்தில் அனைவரையும் சித்தன்ன யார் என்று தெரியாமலேயே உணர்த்திக் கொண்டு இருக்கிறார் உமக்கு கருமங்கள் பல்லாயிரம் கோடி தர்மங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறது மறந்து விட்டாய் ஆதாரம் வேணுமா சாகா கலையின் ஆதாரங்களை உணர்த்துகிறேன் கேட்கப் பொறுமை உண்டா அறியாததை அறிந்தது போல் உணர்த்தாதே உன்னை நீ தெளிந்து உன்னை வணங்கிப் பழகு எதுக்கு அந்த எல்லோரும் சொன்னது யாருக்கு என்று தெரியாமலேயே அலைந்து திரிந்து மாண்டு போறீங்க தெளிவடைய தெரியலைன்னா அது பொருள் பிரித்து சொன்னா மட்டும்தான் தெளிவடைய முடியும் அந்த நிலைக்கு வரையில அவங்களுக்கு என்னென்ன சோதனைகள் வரும் என்னென்ன அடையாளங்கள் என்று தான் சொல்றதுக்கு அவங்க சொல்லி வச்சு போனது மறைந்தது தெரியாம உலரக்கூடாது

  • @aanmayinatthana6416
    @aanmayinatthana6416 9 місяців тому +3

    சிறப்பான பதிவு ஐயா.
    சுத்த சன்மார்க்கத்தை நோக்கி இனிமேல் பல அன்பர்கள் வருவார்கள்.
    இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 9 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா🙏💕

  • @Mannairamselvaraj-by1il
    @Mannairamselvaraj-by1il 9 місяців тому +1

    Arutperunjoti intanam umakke

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 9 місяців тому +1

    🙏👳

  • @madhuraji6706
    @madhuraji6706 9 місяців тому

    @ SRY yogam ஐயா அவர்கள் விளக்கம் தர வேண்டும்.. 🙏🙏🙏❤️

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 9 місяців тому

    நண்பரே ❤சன் மார்கம்❤ பற்றி தெளிவான விளக்கமான பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @Sellakasu
    @Sellakasu 9 місяців тому +1

    நன்றி சகோ ஸ் 🎉

  • @leninrajaleninraja2723
    @leninrajaleninraja2723 9 місяців тому +1

    அருமை நன்று. தொடர்பு எண் / முகவரி இடவும்

  • @umab174
    @umab174 9 місяців тому +1

    ,🙏🙏🙏🙏

  • @nijanthannijanthan5613
    @nijanthannijanthan5613 9 місяців тому

    அவர் என்ன காரணத்தை நீ காரணத்திற்காக சொன்னார் என்பதே அறியாமல் நீங்கள் தோன்றிய அறிவிற்கு ஏற்பது போல போல நீங்களே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அவர் உணர்ந்து சொல்லியதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அவர் உணர்ந்து சொல்லியதைப் போல் ஆகாது மூடர்களாக நீ திரிந்து போது உங்களை ஆட்டுவிக்கிறது இறைவனை ஆயிரம் பேர் என்னவென்றாலும் சொல்லலாம் இறைவன் அடிபோற்றி ஈசன் அடி போற்றி தேசன் அடி போற்றி என்றுதான் அவர் சொல்லுகிறார் இறைவன் தான் அவர் உணர்ந்துதான் சொல்லுகிறார் ஏனென்றால் அவர் அந்த பாடலில் வைப்பது என்னவென்றால் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை யாம் பாட கேட்டேயும் என்றுதான் முடிக்கிறார் அருட்பெருஞ்ஜோதி என்று தான் சொல்லுகிறார் மாணிக்கவாசகர் அறியாமையால் பரம்ஜோதி என்று சொல்லவில்லை அடேய் மூடர்களே உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே அதை உணர்ந்து சொல்லுங்களேன் நான் கேட்கிறேன் அதில் நாத்திகம் பேசி நாட்களும் கூட்டம் என்று அவர் பேசியது உங்களைத்தான் இறைவனை எப்படி வணங்க வேண்டும் எப்படி கூட நினைக்கவில்லை நீங்கள் பரஞ்சோதி என்று அவர் சொல்லவே இல்லை பரஞ்சோதி யார் சிவம் சுத்த சிவம் எல்லாமே சிவம் தான் அதை எடுத்துப் போகும் நிலைதான் ஒரு படிக்கட்டு ஒரு படிக்கட்டு எப்படி இருக்கும் அது எப்படி இருக்கும் சபரிமலைக்கு போறீங்களா ஒரு ஒரு படி சொல்லுப்பா நம்ம ஒரு படி வந்து மகாலட்சுமி ஒரு படி விஷ்ணு ஒரு படி சிவா அது மாதிரி ஒரு ஒரு படியும் ஒவ்வொரு விளக்கத்தை குறிக்கும் அதுபோல் தான் எல்லா தெய்வங்களும் ஒவ்வொரு படி இறைவன் சிவபெருமான் மட்டும் தான் இதை உணராத மூடர்கள் நீங்கள் அனைத்து நண்பர்களையும் உணரச் செய்து ஈசன் அறிய செய்ய வேண்டும்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  9 місяців тому

      உங்களுக்கு உண்மை உணர காலம் தேவை

  • @ganesanr3553
    @ganesanr3553 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @venugopalkrishnan1427
    @venugopalkrishnan1427 9 місяців тому

    Mudhalum mudivum illathavan sivam

  • @velus4547
    @velus4547 9 місяців тому

    அருமையான பதிவு 🎉❤❤❤

  • @krishnaswamy4783
    @krishnaswamy4783 8 місяців тому

    அருமை யான விளக்கம்

  • @kannanmoorthy9362
    @kannanmoorthy9362 9 місяців тому +1

    Suppar

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 9 місяців тому +1

    எதை விடணும்?

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  9 місяців тому +7

      சமய மத மீதுள்ள பற்றுகள்

    • @NageshKumar-ux4rq
      @NageshKumar-ux4rq 9 місяців тому

      ​@@pugazhenthis8663நன்றி 🎉

    • @sripapapriya2
      @sripapapriya2 7 місяців тому

      சமய மத மீதுள்ள பற்றுகள் அகல வேண்டும் அதே போல் சுத்த சன்மார்க்கம் மீதுள்ள பற்றும் அகல வேண்டும். எதன் மீதும் பற்றுஅற்று இருப்பதே உண்மையான மெய்ஞ்ஞானம். சிவ சிவ🙏🏻🙏🏻🙏🏻