15:22 [Chandogya Upanishad 7.26.2] आहार शुद्धौ सत्त्व शुद्धिः सत्त्व शुद्धौ स्मृतिः ध्रुवा स्मृति लम्भे सर्व ग्रन्थीनां विप्र मोक्षः || "Ahara suddhau sattva-suddhih Sattva-suddhau dhruva smrtihi dhruva smrti-lambhe sarva-granthinam vipra-moksah" "From purity of food comes purity of mind; from purity of mind comes constant remembrance of God, and from constant remembrance of God one becomes free from all bondage - one becomes liberated."
4:11 Sundarakandam shlokam गृहीत्वा प्रेक्षमाणा सा भर्तुः करविभूषणम्। भर्तारमिव सम्प्राप्ता जानकी मुदिताऽभवत्।।5.36.4।। भर्तुः husband, करविभूषणम् ornament that adorned his hand, गृहीत्वा having received, प्रेक्षमाणा gazing, सा जानकी Janaki, भर्तारम् husband, सम्प्राप्ता इव as if reached, मुदिता delighted, अभवत् became. She received the ornament that adorned her husband's hand and gazed at it and felt delighted as though her husband had arrived.
சார்...நிறைய பதிவுகள்ல லைவ் கமெண்ட் லைவ் கமெண்ட் என்றே வருது...இதிலிருந்து என்ன தெரியுதுன்னா...நான் உங்களை கமெண்ட் பண்ணியே தொல்லை பண்ணியிருக்கேன்...ஆக பெருமாளே தங்களை காப்பதற்காய் முன் வந்துட்டார் போலும்.....சரி...சரி...இருக்கட்டும் எத்தனை நாள் காவல் இருக்கார்னு பார்ப்போம்....எனக்கு இப்போ ஆண்டாளோட கிளி கிடைச்சிருக்கு... தரும்போது திருப்பாவை தெரிஞ்சா பாடுங்கோ இல்லேன்னா பரவாயில்லைன்னார்....இந்த பரவாயில்லைக்குல்லாம் வேலையே இல்லை எனக்கு தெரியும்...ஆக நான் படிப்பேன்... . 😊💐🙏
Swami, unable to download the desikadaya app through playstore. It has so many other lectures etc. Please advise the exact app.details to download only your upanyasams.
சார்...அதுவந்து ஏதோ பேசணும்ன்றதுக்காக பற்றுதல் இல்லாமல் வெறுமே கேட்பதால்தான்...மறுநாளும் வந்து நீங்க எங்கே வசிக்கறீங்கன்ற கேள்வியை கேட்பது...நீங்க முதல்நாள் மாட்டுங்கான்னுட்டு மளுநாள் வேறு கூறினால் கூட...இல்லையே நேற்று வேறு ஏதோ சொன்னீங்களேன்ற கேள்வியைக் கூட அம்மனிதர் கேட்டிருக்க மாட்டார்....ஏன்னா அவரது மனம் தங்கள் பேச்சினில் இல்லை....என்கிட்டே கேளுங்க நீங்க எந்த ஆண்டு பிறந்தீங்கன்னு...மாசத்தை தேதியை கூகுள்ல போடல அதனால அது தெரியாது...ஆண்டு நினைவில் உண்டு....ஆனாலும் அதெல்லாம் கூட கொஞ்சம் முயற்சி செஞ்சா விரைவில் கண்டு பிடிச்சிடலாம்தான்....எவரேனும் மிக நெருங்கியவர்தள் தெரியாமல் கமெண்ட்ல எதிலாச்சும் வாழ்த்திடுவாங்கதானே...அப்போ கண்டுபிடிச்சிடலாம்....😊😂🙏💐💐
சார் பாண்டவர்கள் தனது அஸ்திரங்களை ஒரு மரத்தில் கட்டறாங்கள்ல்ல சார்...அப்போ அதை பாதுகாக்க ஒரு பிணத்தை வேறு அம்மரத்தில் தூக்கிலிட்டார்போல் கட்டறாங்களே சார்....அது பிழையில்லையா...அது அம்மரத்திற்கு தோஷமாகாதா...அம்மரத்தின் பலகையை எடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் கதவோ ஜன்னலோ ,நாற்காலியோ ,மேஜையோ அது ஏன்...நமது பூஜையறையில் வைக்கப்படும் மணப்பலகையோ கூட அதில் செய்யப்படலாமெனில்....அம்மரத்தில் பிணத்தை கட்டித் தொங்க விடுவது பிழைதானே சார்......எங்க ஊர்ல ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கி இறந்து போனார்...அப்போ எனக்கு முன்னரே ராஜ்டிவில சஞ்சீவி ராஜா ஸ்வாமிகளோட லைவ் பதிவொன்றில் கேட்டது நினைவிற்கு வந்தது....அது யாதெனில்....ஒரு வீட்டின் நாய் தெருவில் வருவோர் போவோரைக் கடித்துள்ளது...அதனால் வருவோர் போவோரெல்லாம் வசைபாடவே...நாயின் உரிமையாளர் தனது வீட்டில் வளர்த்த மாமரத்தில் அந்நாய்தனை கட்டித் தூக்கில் இட்டு கொன்று அம்மரத்தினடியிலேயே புதைத்து விட்டார்.... அதன்பின்னர் அக்குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு... அந்த அம்மா வந்து கண்ணீரோடத்தான் பேசினாங்க...அதிருக்கட்டும்...அதை விடுவோம்....நீங்க சொல்லுங்க.... ஒரு மரத்தில் பிணத்தை தொங்க விடுவது அம்மரத்திற்கு தோஷமாகாதுங்களா....🤔🤔😊🙏🙏
Pranamam Guruji Hari om
Hari om Guruji
Excellent upanyasam as though the dam of a river has been opened so fluent so coherent so interesting so much enlightening
🙏🙏🙏🙏🙏🇲🇾
So nice upanyasam 👌👌
Jai Sita Ram
Thank you so much Swamiji 🙏 My most humble obeisances onto your lotus feet.
Excellent upanyssam 👌👌👌. Thank you 🙏 Radhekrishna
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏
Tight 🎉🎉❤😂4
Qk😊
மிகவும் நன்றாக உள்ளது
Very nice Upanyasam always 🙏🙏🙏🙏🙏
Superb swamy
31:31 Nachiyar Thirumoli
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை*
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே?*
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்*
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே.
Saranam saranam swamy 🙏🙏🙏
🙏🙏🙏
Fine
Namasakaram 🙏
Koti namaskaram swamy
Namaskaram swamy
👍
15:22 [Chandogya Upanishad 7.26.2]
आहार शुद्धौ सत्त्व शुद्धिः
सत्त्व शुद्धौ स्मृतिः ध्रुवा
स्मृति लम्भे सर्व ग्रन्थीनां
विप्र मोक्षः ||
"Ahara suddhau sattva-suddhih
Sattva-suddhau dhruva smrtihi dhruva
smrti-lambhe sarva-granthinam
vipra-moksah"
"From purity of food comes purity of mind;
from purity of mind comes constant remembrance of God, and from constant remembrance of God one becomes free from all bondage - one becomes liberated."
Not able to get desikadaya app
4:11 Sundarakandam shlokam
गृहीत्वा प्रेक्षमाणा सा भर्तुः करविभूषणम्।
भर्तारमिव सम्प्राप्ता जानकी मुदिताऽभवत्।।5.36.4।।
भर्तुः husband, करविभूषणम् ornament that adorned his hand, गृहीत्वा having received, प्रेक्षमाणा gazing, सा जानकी Janaki, भर्तारम् husband, सम्प्राप्ता इव as if reached, मुदिता delighted, अभवत् became.
She received the ornament that adorned her husband's hand and gazed at it and felt delighted as though her husband had arrived.
3:24 resumes after recap
Sravana yazghjam.
சார்...நிறைய பதிவுகள்ல லைவ் கமெண்ட் லைவ் கமெண்ட் என்றே வருது...இதிலிருந்து என்ன தெரியுதுன்னா...நான் உங்களை கமெண்ட் பண்ணியே தொல்லை பண்ணியிருக்கேன்...ஆக பெருமாளே தங்களை காப்பதற்காய் முன் வந்துட்டார் போலும்.....சரி...சரி...இருக்கட்டும் எத்தனை நாள் காவல் இருக்கார்னு பார்ப்போம்....எனக்கு இப்போ ஆண்டாளோட கிளி கிடைச்சிருக்கு... தரும்போது திருப்பாவை தெரிஞ்சா பாடுங்கோ இல்லேன்னா பரவாயில்லைன்னார்....இந்த பரவாயில்லைக்குல்லாம் வேலையே இல்லை எனக்கு தெரியும்...ஆக நான் படிப்பேன்... . 😊💐🙏
Swami, unable to download the desikadaya app through playstore. It has so many other lectures etc. Please advise the exact app.details to download only your upanyasams.
H2O is water maybe agni is Oxygen.
Day 1 required. Please upload
சார்...இந்த உள்ளத்தின் நல்ல உள்ளம் இருக்குதே....உள்ளத்தின் நல்ல உள்ளம்...அவர் இந்த பாண்டவர் ஐவருக்கும் அண்ணனாய் பிறந்ததினால் அவர்களுக்குத்தான் ஏது பிரயோஜனமும் இல்லையே...பின்னே ஏன் குந்தி வயிற்றில் பிறந்தார்....இந்த சந்தேகம் கொஞ்சநாளாகவே இருக்கு சார்....🤔🤔
சார்...அதுவந்து ஏதோ பேசணும்ன்றதுக்காக பற்றுதல் இல்லாமல் வெறுமே கேட்பதால்தான்...மறுநாளும் வந்து நீங்க எங்கே வசிக்கறீங்கன்ற கேள்வியை கேட்பது...நீங்க முதல்நாள் மாட்டுங்கான்னுட்டு மளுநாள் வேறு கூறினால் கூட...இல்லையே நேற்று வேறு ஏதோ சொன்னீங்களேன்ற கேள்வியைக் கூட அம்மனிதர் கேட்டிருக்க மாட்டார்....ஏன்னா அவரது மனம் தங்கள் பேச்சினில் இல்லை....என்கிட்டே கேளுங்க நீங்க எந்த ஆண்டு பிறந்தீங்கன்னு...மாசத்தை தேதியை கூகுள்ல போடல அதனால அது தெரியாது...ஆண்டு நினைவில் உண்டு....ஆனாலும் அதெல்லாம் கூட கொஞ்சம் முயற்சி செஞ்சா விரைவில் கண்டு பிடிச்சிடலாம்தான்....எவரேனும் மிக நெருங்கியவர்தள் தெரியாமல் கமெண்ட்ல எதிலாச்சும் வாழ்த்திடுவாங்கதானே...அப்போ கண்டுபிடிச்சிடலாம்....😊😂🙏💐💐
சார் பாண்டவர்கள் தனது அஸ்திரங்களை ஒரு மரத்தில் கட்டறாங்கள்ல்ல சார்...அப்போ அதை பாதுகாக்க ஒரு பிணத்தை வேறு அம்மரத்தில் தூக்கிலிட்டார்போல் கட்டறாங்களே சார்....அது பிழையில்லையா...அது அம்மரத்திற்கு தோஷமாகாதா...அம்மரத்தின் பலகையை எடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் கதவோ ஜன்னலோ ,நாற்காலியோ ,மேஜையோ அது ஏன்...நமது பூஜையறையில் வைக்கப்படும் மணப்பலகையோ கூட அதில் செய்யப்படலாமெனில்....அம்மரத்தில் பிணத்தை கட்டித் தொங்க விடுவது பிழைதானே சார்......எங்க ஊர்ல ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கி இறந்து போனார்...அப்போ எனக்கு முன்னரே ராஜ்டிவில சஞ்சீவி ராஜா ஸ்வாமிகளோட லைவ் பதிவொன்றில் கேட்டது நினைவிற்கு வந்தது....அது யாதெனில்....ஒரு வீட்டின் நாய் தெருவில் வருவோர் போவோரைக் கடித்துள்ளது...அதனால் வருவோர் போவோரெல்லாம் வசைபாடவே...நாயின் உரிமையாளர் தனது வீட்டில் வளர்த்த மாமரத்தில் அந்நாய்தனை கட்டித் தூக்கில் இட்டு கொன்று அம்மரத்தினடியிலேயே புதைத்து விட்டார்.... அதன்பின்னர் அக்குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு... அந்த அம்மா வந்து கண்ணீரோடத்தான் பேசினாங்க...அதிருக்கட்டும்...அதை விடுவோம்....நீங்க சொல்லுங்க.... ஒரு மரத்தில் பிணத்தை தொங்க விடுவது அம்மரத்திற்கு தோஷமாகாதுங்களா....🤔🤔😊🙏🙏
Waste of times to proceed except virata parva.
Pranamam Guruji Hari om
Hari om Guruji
Pranamam Guruji Hari om