சிறந்த நடிகர் தான் இவரும் சீத்தாராமன் ஆவர்கள் ஒன்றாக இருந்த பொழுது பரமேஸ்வ மங்களம் என்ற கிராமத்தில் இவர் வரவில்லை என்று நாடகத்தையே நிறுத்தினார்கள் ஆக சிறந்த நடிகர் வாழ்த்துகள்
மிக சிறந்த நேர்காணல்.. ஶ்ரீமான் துரை ஆசிரியரின் நடிப்பு வசனம் அதிஅற்புதம்.. வாழ்த்த வமதில்லை வணங்கி மகிழ்ச்சி அடைகின்றேன். சி.எல். ரவிக்குமார் ஆடிட்டர் பாண்டிச்சேரி..❤ ❤ 🙏
வாழ்க வளமுடன் ஐயா. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து பல கலைஞர்களை உருவாக்க வாழ்த்துக்கள்
சிறந்த நடிகர் தான் இவரும் சீத்தாராமன் ஆவர்கள் ஒன்றாக இருந்த பொழுது பரமேஸ்வ மங்களம் என்ற கிராமத்தில் இவர் வரவில்லை என்று நாடகத்தையே நிறுத்தினார்கள் ஆக சிறந்த நடிகர் வாழ்த்துகள்
சிறப்பான நடிகர் வாழ்த்துகள்
மிக சிறந்த நேர்காணல்.. ஶ்ரீமான் துரை ஆசிரியரின் நடிப்பு வசனம் அதிஅற்புதம்.. வாழ்த்த வமதில்லை வணங்கி மகிழ்ச்சி அடைகின்றேன். சி.எல். ரவிக்குமார் ஆடிட்டர் பாண்டிச்சேரி..❤ ❤ 🙏
உங்களுடைய கலைபயணம் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
நீங்கள் நீண்ட நாள் கலை தாய் துணையுடன் வாழவேண்டும்.
அய்யா சிற்றுயிடைச்சி என்பது அந்த இடைப் பெண்ணின் அழகுதான் அய்யா ஏன் என்றால ஆழ்வார் பாடகளில் இடையர் குல பெண்களின் அழகு வர்ணித்து உள்ளார்கள்
துரை ஐயா உங்களின் புகழ் என்றென்றும் பேசப்படும்
ஐயா நடிப்பு அற்புதம்.காண்டீபன் அண்ணா நன்றி
நன்றி
அருமை அருமை ஐய்யா மகிழ்ச்சி
அணக்காவூர் மணி அவர்கள் இல்லையென்றால் திருப்பனங்காடு துறை என்பவர் கட்டைக்கூத்து நடிகராக இருக்க முடியாது என்பது உண்மை
இதயகணிந்த பெரிய வணக்கம் ஐயா.
சிறந்த தெருக்கூத்து
கலைஞர்
Super 👌
நன்றி ஐயா வணக்கம்
Super Ayya
Super
Seetharaman pidikuma iyya ungalakku
🙏🙏🙏🙏🙏
கீழ்புதுபாக்கம் பார்த்திபன் ஆசிரியர் சைந்தவன் வேடம் பார்த்து இருக்கீங்களா நீங்க
ஜாதி பற்றி இந்த மாதிரியான வீடியோ பதிவுகளில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே
அவர் பிறந்த குலத்தை சொல்ல அவருக்கு உரிமை உண்டு. மற்றகுலத்தை அவர் தவறாக பேசவில்லையே