КОМЕНТАРІ •

  • @thulasiramann1183
    @thulasiramann1183 9 місяців тому

    வணக்கம் ஐயா தங்களின் இந்த பதிவு அருமை. மனிதர்களை இணைக்கும் இந்த மொழி எப்படியாக இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக விளக்கத்துடன் எடுத்துரைத்தீர்கள். இப்படியாக நம் தமிழ் மொழி உள்ளபடியால் தான் இன்றளவும் செம்மொழியாக உள்ளது. தமிழ் கடவுள் மொழி அல்லவா. மிக்க நன்றி ஐயா 🙏

  • @rubyYT333
    @rubyYT333 9 місяців тому

    🙏🙏

  • @thankaraj5186
    @thankaraj5186 9 місяців тому

    RAMABIRAANUM...SITHAMADHAVUM...SRILANKAVIL... IRUNTHU..VANTHATHU... TAMIL NADU....TAMILMANNAI....VANANGUVOM.. NANRI... JAYARAJ...IYAA.....

  • @NilaaMuttram
    @NilaaMuttram 9 місяців тому

    ஐயா நீங்கள் வெகுகாலம் நலமுடன் வாழவேண்டும்