ஆச்சாரம் பார்க்கிறவனின் கதை! சிரிப்பலையில் அரங்கம்! Lakshmana Perumal Speech | Writer
Вставка
- Опубліковано 23 сер 2024
- வைகை இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ்.லட்சுமணப்பெருமாள் ”கரிசல் வாழ்வியல்” என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/c...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#video #india #tamil #theekkathir | #tamilcomedy | #story | #comedystory
ஐயா நீங்கள் சொன்னது கதை அல்ல நிஜம் இத போல சுத்தம் பார்க்கிறாவர்கள் இருக்கிறார்கள்
இனி அவன் வாழும் நாளெல்லாம் சுத்தமே பார்க்கமாட்டான்.
yen unga amma poi kaluvi viduvaala??
ஏன் எப்போதுமே பெண்தான் கழுவ வேண்டுமா ஆண் கழுவக்கூடாதா
Super sir
என் தந்தை சொல்வார் ....ஒருவன் திருப்பதிக்கு போய் பரதேசி காலில் விழுந்தானாம்.
அருமை
ஆச்சாரம் என்றாலே பார்ப்பனர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். இளம் மனைவியைவிட்டுவிட்டு எந்த ஆசாரக்காரன் எந்தக் காலத்தில் காசிக்குப் போவான். பாழடிக்கும் பகுத்தறிவுக்குக்கூட பொருந்தாத அருவருப்பான கற்பனைக் கதை. எழுத்தாளர்தானா நீங்கள், ஐயோ தோழரே, நீங்களே பேசி நீங்களே கை தட்டிக் கொள்ள வேண்டிய சிறப்பான பேச்சு! எப்பேர்ப்பட்ட அயோக்கியர்களும் மூத்திர சட்டியை விருந்தினருக்கு சாப்பிடக் கொடுக்க மாட்டார்கள், அப்படி கொடுத்தால் அது தமிழ்நாடாக (விழுப்புரம் என்றார் பேச்சில்) நிச்சயம் இருக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் மண்ணில் கதைக்குக் கூட இப்படி கற்பனை செய்யாதீர்கள். பார்ப்பன எதிர்ப்பையே சற்று நாசூக்காக செய்யுங்கள் தோழர். பல்லி விழுதல் பலன் பஞ்சாங்கத்தில் இருக்கிறது, படிப்பார்கள், பயப்பட மாட்டார்கள். பல்லி உச் கொட்டுவதை வட தமிழகத்தில் கௌளி சொல்லுதல் என்பார்கள். பல்லியின் மூத்திரம் அமிலம் போன்றது, அது பட்டால் அக்கினியை ஊற்றியது போன்ற எரிச்சலுடன் தோலில் கொப்புளங்கள் வரும். அதை அக்கி என்பார்கள். அதற்கும் பஞ்சாங்கம் பார்க்க மாட்டார்கள். மண்பாண்டம் செய்யும் குயவர்கள் (குலாலர்) மண்ணைக் குழைத்து அக்கி மீது எழுதினால் குறையும் என்பது பழங்காலத் தமிழ் வைத்தியம். தீக் கதிர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களுடைய காணொலியே சாட்சி. அது சரி, அரசியல் பிழைப்புக்கு யார் தயவில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது இதைவிட மோசமாக க் கூட தரம் தாழ்ந்து பேசுவீர்கள் என்று புரிகிறது. பாவம் மார்க்சீயம்! ஜீவா, ஜெயகாந்தன் போன்றவர்கள் இருந்த இடதுசாரி இயக்கமா இது!
இந்த நாதாரிகள் வாய் இருக்குன்னு பேசும் உண்டியல் குலுக்கிகள்...... சல்லி கொத்தடிமைகள்..... கூவியே சாகட்டும்
So many problems like Vengai Vayal are there, but these people won't talk about those serious matters....
குடிக்கிற குடிநீரில் மலத்தை கலக்கும்போது இது ஏன் நடந்து இருக்கக்கூடாது.கண்டிப்பாக நடந்திருக்கும்.
Just to get applause from few, talking some nonsense, criticising the community which is not interfering in any unwanted thing.
Can this man has guts to talk about other communities like this.
பொதுவுடைமை சித்தாந்தங்களை வீராவேசமாக பேசிய ஜெயகாந்தன் தனது வாழ்வின் இறுதி காலத்தில் ஒரு கேடு கெட்ட திராவிடனின் காலில் விழுந்தார். பாவம். தமிழ் நாட்டில் தமிழர் நலனுக்கு எதிரான எண்ணற்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதை ஊழலை தாங்கிச் செல்லும் இந்த பொதி கழுதைகள் உணர்வதில்லையே ஏன்.?
Arumaiyana utharana kathai,unmai😂
விளங்கிடும் 😂😂😂
உண்மை சரியாக சொன்னிங்க ஐயா 👌👌👌👍
ஆமா உண்மைய கண்டுவிட்டார்...... நாளைக்கு தூக்கில் தொங்குவார் 😂😂😂
Super cute🎉and
சுத்தம் சோறு போடும் என்பதில் ஐயமில்லை. அந்த சுத்தம் அவர் அவர் மனநிலையைப் பொறுத்தது. அனைவரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் தவறு இல்லை. இதில் வெறுப்பு இருத்தல் கூடாது.
கோரானா காலத்தில் எவன் தான் ஆச்சாரம் கடை பிடிக்கவில்லை. உயிர் பயத்தால் மனிதன் சுத்தம் பார்த்தான். உயிர் வெல்லக் கட்டி அல்லவா?
Ayya. No body give feast to newly wed couple … mocha Kottai!
ஆக நீங்க அண்ணாச்சி 😅😅
😂😂😂🎉🎉🎉
Aa saram how to live in regular life with peaceful and happy with family members. Aasarakovai 100 poem in tamil pls read it everyone
எச்சில் துப்பிய பொருளை சாப்பிடுபவர்கள் ஆதாரத்தை பேசுகிறார்கள்
பள்ளி இல்ல ஐயா பல்லி.பல்லி பல்லி.....ஒரு கரிசல் எழுத்தாளரா இப்படியா உச்சரிப்பது?
வாய் டொக்கு
பிராமண வெறுப்பை உமிழும் பரதேசி வெளிநாட்டு விசுவாசக்காரன் .
Thoppi Amma endra moolai pirandravarin eachcha kaiyila oru koottam. TT WE UM oruvan
நினைத்த பயன் கிடைக்காது.மோசமான அருவருக்கத் தக்க கதை
They use all the scientific inventions like automobile,trains,Mobile but superstious Brahmins and their slaves thinking is still Backwards
😂😅😊
கேவலமான கற்பனை. கதை என்றாலும் தரமற்ற கற்பனை.
They use all the scientific inventions like automobile,trains,Mobile but superstious Brahmins and their slaves thinking is still Backwards
Acaram papan mutum parkalada other high cast samugathulayum eruku example khezhzku vasal l
Cinema
😂😂😂😂
Loose payan poi poiya solran
Achaaram leads to Anachharam ends in
Abachharam
Nee மொதல்ல பல்லி ன்னு சரியா சொல்லு
There are 90 fools among 100 people.
Whatever you say they won't change.
Nee kocharampKira kombanaa prnathal
எச்சில் பிரியான சாப்பிடும் போது தெரியல இதெல்லாம்
They use all the scientific inventions like automobile,trains,Mobile but superstious Brahmins and their slaves thinking is still Backwards
ஐயா உங்க தலையெல்லாம் தயிர்....
Appan , Avan aachcharam pakkurano alladhu anacharam pakkurano , adhu avanavan viruppamaiya ! Idhu naththigavadhigalana communistgalukku thevailladha visayam ?
Nee enna kochara kumbanna
Avar solradu sari
ஏன்யா கதை உடுவதற்கு அளவே இல்லையா. உன்னை போன்ற மடையன்கூட நம்பமாட்டான்.
மடையன உளறல்