கவிஞர் புதுவை இரத்தினதுரை 1
Вставка
- Опубліковано 16 лип 2017
- கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணாவின் புதிய பாடல் !
நீண்ட கால இடைவெளிக்குப் பின் . . . . .
2003ம் ஆண்டு எனது வேண்டுகோளுக்காக எழுதப்பட்டு
என்னால் மிஸ்ர மாண்டு இராகத்தில்
முற்றுமுழுதாய் இசையமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.
இசைக்கு ஏது எல்லை மேடையில் என்னால் சக கலைஞர்களினதும் கற்பனை இசைகலந்து இசைக்கப்பட்டது.