திருமந்திரம் | 10 ம் திருமுறை | 9 தந்திரங்கள் | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan
Вставка
- Опубліковано 1 лют 2018
- திருமந்திரத்தின் முதல் பாகம் , டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம்
ஆசிரியர் திருமூலர். 63 நாயன்மார்களில் ஒருவர் , 18 சித்தர்களில் ஒருவர் , திருவள்ளுவரின் குருவாகவும், சிவபெருமனுடைய அருள் பெற்றவர்கள் 8 பேர்
1. சனகர்
2. சனந்தனர்
3. சானாதனர்
4. சனற்குமாரர்,
5. பதஞ்சலி,
6. வியாக்கிரபாதர்,
7. சிவயோக முனிவர் மற்றும்
8. திருமூலர்
Thirumoolar, one of the 63 Nayanmargal
Thirumoolar, one of the 18 siddhas
#thirumanthiram #திருமந்திரம் #sudhaseshayyan #attaveeratanam #அட்டவீரட்டானம் #thirumandhiram #thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #ashtaveerasthanam #திருமந்திரம் #திருமூலர் #tirumular #gvijayan #sudhaseshayyan #tirumurai #ஓம்நமசிவாய #அன்பேசிவம் #10திருமுறை #nayanmargal #சுதாசேஷயன்
-
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
Playlist - • Thirumanthiram - திரும...
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN UA-cam channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
Follow me on UA-cam 📽️
►► bit.ly/VIJAYANUA-cam
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANTWEETS
.
TAGS:
#trichy kalyanaraman upanyasam
#rajagopalaganapatigal
#rajagopala #ganapatigal
#devi #mahatmyam
#trichykalyanaraman
#sivapuranam in tamil
#trichy kalyanaraman upanyasam latest
#sudhaseshayyan speech
#kolaru pathigam tamil
#sudha #seshayyan
#damodara dikshitar upanyasam
#ganesasarma maha periyava
#dhanam tharum kalvi tharum
#devibhagavatam in tamil
#sivapuranam
#indirasoundarajan maha periyava
#indra soundar rajan speech
#mahaperiyava mahimai
#drsudhaseshayyan
#erodebalajibhagavathar
#thirumanthiram
#nannilam rajagopala ganapatigal
#abirami anthathi in tamil
#ganeshsharma
#thirumoolar thirumanthiram in tamil
#erode balaji bhagavathar upanyasam
#sivapuranam explanation in tamil
#thiruvasagam
#thirumandiram
#தேவி மகாத்மியம் பாராயணம்
#thiruvasagam speech in tamil
#thila homam in tamil
#ananthapadmanabhachariar upanyasam
#vertigo exercises
#mahaperiyava experiences
#discourses
#indra soundar rajan speech
#திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
#sivapuranam meaning in tamil
#soundarya lahari
#shyamala dandakam
elon musk
#swaminathan speech
#narayaneeyam
#thirumandiram
devi mahatmyam full
#thirumoolar
அழகான வெளிப்பாடு. திருமந்திரத்தைப் பின்பற்றுங்கள்
என் அம்மா விளக்கத்துக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது. சிவனே சொல்கிற மாதிரியிருக்கு. ஓம் நமசிவாய
தாயே சதாபிஷேகம் கண்ட எனது தாயின் தோற்றம் என்ன ஓர் பொறுமையான ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் ஈடில்லை உங்களுக்கு.நீடூழி வாழ்க.வாழ்க விஞ்ஞான வளம்.நமஸ்தே மாதாஜி
என்னை நன்றாக இறைவன்
படைத்தன்ன் தன்னை நன்றாகத்
தமிழ் செய்யுமாறே என்னும்
திருமூலரின் திருவாக்கினைத்
தங்களின் பல்துறை அறிவும்
பன்மொழிப் புலமையும் நிறைந்து
இலங்கும் ஆன்மீகப் பேருரைகள்
மெய்ம்மைப்படுத்துகின்றன.அரிய
கருத்துகளையும் எளியமுறையில்
விளக்கிக் கூறும் தங்களின்
உரைத்திறன் போற்றற்குரியது.
நன்றியும், வணக்கமும்.
வாழ்க பல்லாண்டு! நல்வாழ்த்துகள்!
அம்மா தங்களின் ஆன்மீக ஞானம் மொழி ஞானம் மருத்துவ ஞானம் அனைத்தையும் கண்டு வியக்கிறேன். இறையருள் தங்களுக்குள் நிரம்பி இருக்கிறது. நூறாண்டு வாழ்க.
Arumai amma
அவன் அருளால் உங்கள் திருமந்திர உரை கேட்க நான் இறைவனுக்கே நன்றி. உங்கள் பாதங்களை வணங்குகிறேன் .
தூய மனிதர்களின் உள்ளத்தில் இருந்து வரும் அனைத்து சொற்களும் மந்திரம்
....
மிகவும் அற்புதமான இனிமையான விளக்கம்.
பணிகின்றேன் சிவனடியாரை.
ஓம் நமசிவாய.
தென் நாட்டுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏
அற்புதமான பேச்சால் எங்களுக்கு சிவ தீட்சை கிடைக்கும் அம்மா
என்ன ஒரு தமிழ் புலமை.... வாழ்க தமிழ் தொண்டு
உண்மை தான் ஆனால் தமிழ் தான் முதன்மை மொழி என்று சொல்ல மனமம் முன்வரவில்லை.
Oooo
O
O
O
O
Onoo mujhe lunga movie
ஆன்மீகத்தின் ஆழத்தை இனிமையாக விளக்கிய பெருந்தகையே வாழ்க வளமுடன்..
அம்மா தாயே
உங்க பாதம் வணங்குகிறேன்
ஆசீர்வாதம் செய்யுங்கள்
சரஸ்வதி போல நீங்க
கேட்டேன்
மிக்க பயன் கண்டேன்
நன்றி அம்மா
தங்களுடைய மெய்சிலிர்க்க வைக்கும் மெய்ஞானமும் விஞ்ஞானமும் விளக்க உரையினை கேட்கும் பொழுது தாங்களுக்கு எனது இதயம் கனிந்த பாதை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
ஞான தாய் உங்களுக்கு 1000🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் அம்மா 🙏🙏 நீங்கள் தமிழில் சொல்வது தான் எனக்கு நன்கு விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் இல்லை... நன்றிகள் அம்மா 🙏🙏
சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சிவராயன் கோயில் தெருவில் சிவாய நம சிந்தனை அரங்கம் சார்பில்
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பேசிய ஆன்மீக உரை இன்று வரை எனக்கு வாழ்வில் வழி காட்டியாக உள்ளது அதே காலகட்டத்தில் திரு சுகி சிவம் அவர்களது பேச்சுக்களும் என் வாழ்வை
மலர செய்தது இன்று வரை
நீங்கள் இருவரும் ஆன்மீக உலகிற்கு செய்யும் சேவைகள் வியக்கத்தக்கது
கோ.சேரலாதன். அம்மாவுக்கு என் தலை தாழ்த்தி வணக்க ங்கள்,,,,தெரி வித்து க் கொள்கிறேன்.தங்கள் ஆன்மீக உரைகளை தினம்தோறும் கேட்டுக் கேட்டு மகிழ்கிறேன்.தங்கள் திருமந்திர உரை அற்புதம் அற்புதம். நான் யார் என்ற உரை கேட்டு ஆன்மீகம் அறிந்தேன் தாங்கள் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்
அம்மா தங்கள் இறைபணியை. இறையானார் அருளட்டும்
அம்மா தங்களது சொற்பொழினை கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி அம்மா
வாழ்க வளமுடன்!
தங்களுடைய இறையாற்றலுடன் கூடிய சொல்லாடலுக்கு தலை வணங்குகிறேன். திருமூலரின் திருமந்திரத்தை செவிக்கொடுத்து கேட்க வாய்ப்பளித்த தங்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த பேராற்றல் பரம்பொருளுக்கும் நன்றி
நன்றி
நமக்கு இறையாற்றல் என்ன செய்தது என்பதை விட நாம் அந்த இறையாற்றலுக்கு என்ன செய்திருக்கிறோம்.
ஓம் நமசிவாய
சந்தரமூர்த்தி
நல்ல விளக்கம் , நன்றி அம்மா
அருமை தாயே! தங்கள் பொற் பாதங்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன்!
தங்கள் தொண்டு வளர்க ... நன்றி
சேகர் ரங்கநாதன்
Sekar R அருந்ததி
DR. SUDHA SHEYYAN IS A SUPER PERSONALITY THAN ANY OTHER RELIGIOUS HEAD OF THE HINDU RELIGION, DR. HAS WIDE KNOWLEDGE NOT ONLY IN HER PROFESSION BUT ALSO HINDU PHILOSAPIES. TO MY KNOWLEDGE NO ONE ELSE TO COMPARE WITH THE DOCTOR.
அருமையான பகிர்வு தாயே
திருமூலர் மந்திரம் பெருமை உணர்ந்தேன் மிக அற்புதம் நன்றி
சிறப்பான பேச்சு🙏🙏🙏
வாழ்கவளமுடன் மேடம்
அற்புதமான விளக்கங்கள்
தெளிவானவார்த்தைகள்
நல்லதெளிவைக்கொடுக்கிறது
எளிமையானநடையில்கொண்டு
சென்றதுமிகமிகசிறப்பு
நன்றி வாழ்த்துக்கள்
அம்மையீர், ஆசானே வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன், அம்மையீர், நீர் பல்லாண்டு வாழ்க உன் குலம் வாழ்க உன் கொற்றம் வாழ்க. சர்வம் சிவமயம், ஓம் நமசிவாய.
அதிசிறந்த பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பேச்சில் சைவத்தையும் சிவனையும் திருமந்திரத்தையும் உணர்கின்றேன்
Blessed u dr I really admire your speech wat a stress relief always will love u dr
அருமை 👌 அம்மா
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே.... அம்பலத்தான் சொற்பொழிவு அற்புதம்.....வாழிய பல்லாண்டு திருச்சிற்றம்பலம்.....
வானுக்குள் ஈசனைத்தேடும் மதியீலரே
தேனுக்குள் இன்பம் கருப்பா சிவப்பா
தேனுக்குள் இனபம் சொறிந்தார்போல
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே
அகம் பிரமாஸ்மி என்ற சமஸ்கிருத வார்த்தை இந்த பாடலில் இருந்து திருடி இருப்பார்கள் போல
@@sureshn2700 🙏🙏
ஞானசம்பந்தர் இறை கடாஷ்சம் பெற்ற விதம் அபாரம் இன்றுதரன் அறிந்தேன் தேன் பாடல்கள் தரம்அறிந்தேன் அற்புதம் நன்றி
எஶன் ஒவ்வொரு உணர்விலும் ஆழமாகப் பதிந்தவர் என்குரு திருமூவர்
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம் Play list
ua-cam.com/play/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG.html
Great madam being vice Chancellor of Dr MGr medical university your well in Tamil literature especially in Divine literature .
உயர்ந்த, மிக சிறந்த சொற்பொழிவு 🌹🌹🌹
அருமை..அருமை Mam..!
Really blessed with ur speech... Thank you mam
🙏🙏🙏🙏🙏👌👌👌👌அருமை தேன் கரும்பு சாரு திருமந்திரம்
Thanks குருவே
என் வாழ்வோடு ஒன்றியது திருமந்திரம்... இரண்டாவது திருக்குறள்ஶஶஶ மூன்றாவது வள்ளலாரின்..திருவருட்பாஶஶ.ஶஶ அன்ன இருந்தாலும் "திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக"விளக்கம் இருப்பது போல் வேறு எவற்றிலும் இல்லைஶஶஶஶஶ ..உணர்வுகளோடு கலந்தது திருமந்திரம்ஶஶஶஶஶஐந்து பசுக்கயையும் இறைவன் பால் மடைமாற்றம் பண்ணுதலே உண்மையான ஞானம்
Great explanation for a complex subject.Thanks for uploading
Thanks. very good.
ஆழ்ந்த கருத்துக்கள். நன்றி. அம்மா
Divine speech. Great.
Unbelievably outstanding.
அற்புதம் நன்றி நன்றி நன்றி நன்றி....
குருவே சரணம் சரணம்..
நற்பவி நற்பவி சிவ சிவ சிவ சிவ சிவ....
Amma Thanks a lot for showing the right path
Madam is blessed and showing the right PATH.
தலை பணிந்த நன்றி தாயே! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நன்றி🎉
Amma thanks a lot really tears roll out ...really a melting voice spiritually you r connected and ur a blessed mother....thank u again very nice speech...its make to know the full
நன்றி அம்மா
சிவ சிவ
Nandri.. Arumaiyana discourse, Vazgha Valamudan!
மிக மிக அருமை
Smt sudha' s explanation is very soothing and enlightening and giving a clear definition about bhakti. I want to listen the whole tirumandiram through her.help me.regards vani
Vazhga vazhamudan
மிகவும் அருமையான விளக்கம்
நன்றி
Amma arumiya pesuringa neenga pasuniengana super aga pasuringa 😍😍😍🙏🙏🙏
It's Excellent.
Good sharing. Thank you amma.
திருமந்திரமேஶஶஶஶஶ முதல் வேதமாகவே கருதலாம்..தாங்கய் சொன்லது முற்றிலும் உண்மைஶஶஶஶ"அக்சாட்டா மந்திரம் சிறப்புடையதேஶஶஶ
Madam,
What an explanation!!! & for a long time I am waiting for to clear exact meaning about few verses in tirumantiram. Thank you very much
அன்பான வாழ்த்து
Thanks a lot Mam
Great... amma has explained very well
அருமையான பதிவு
Thanks Guru
Namachivayam vazhka..
Great explanation
🙏🙏🙏
Great ma. Tq
arumai thaaye
நன்றாக ஷொல்கிறீகள்!
Excellent
Thanks for explaining mandiram
திருச்சிற்றம்பலம் சிவாயநம மிகவும் சிறப்பு இதை கேட்க தவம் வேண்டும் திருச்சிற்றம்பலம்
அருமை அம்மா
Very great& deep speech....
அருமையம்மா..
sivaththamiltv யில்
திருமந்திரம்
பாடலும்
எழுந்தும்
வடிவில்
வெளியிடுகிறது
அதனையும்
காணுங்கள்.✍️👏👏👏
நன்று..
Vanakkam Amma Aum Namahshivaya !!!💐💐💐
Hgl
சிவசிவ🙏🙏🙏
Thank you
Excellent explanation
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
Playlist - ua-cam.com/play/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG.html
Good mam
திருமூலரே எனது "ஆஸ்தான குரு
பெரிய துன்பம் கொடுத்து என்னை ஆட்டுவிக்கிறான்.என் 32வயது மகனை இழந்து தவிக்கும் அபலையாகி விட்டேன்.இதற்கு பதில் கூறுங்கள் சகோதரி.
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Good speech doctor amma
Sathyam Paramdhemagi.⚘🙏🙏🙏⚘
Namasivayam vaizhga, Thirumular vaizhga, ammavin aanmiga thondu vaizha, ellam valla easan arul
Melted out.
ஒரு வருடத்திற்கு ஒரு பாட்டு என்றால் பாட்டில் எவ்வளவு மதிப்பு கூட்டி வடித்ததினால். இன்றும் நிலைத்து நிற்கிறது.மூவாயிரம் வருடங்களில் மூவாயிரம் பா என்றால். சிவன் திருவிளையாடல் தானே
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
்
@@porchelviramr4404த்த்தத்த்க
ங
Ji min ni no. Ni no use no😢😅 ok no ko ni ni um kli😅
Ji
சிவ சிவ....
சமசுகிருதத்தின் மூலம் தமிழே என்பது எனது அனுபவ நம்பிக்கை. அதன் அடிப்படையில் நான் சிந்தித்ததில், லோக் என்கிற சொல்லின் மூலம் (நோக்)கு, உ+(ல+க்)+உ (உலகு) ஆக இருக்கலாம்.
அம்மாதங்கள்பாதம்பணிகிறேன் தமிழ்தொண்டு வளரட்டும்
The word 'mantra' in Sanskrit means consider, ponder over, meditate, in not becoming. You understand? - not becoming. And also that word means 'put aside all self-centred activity'.
Arumai Amma arumai