Це відео не доступне.
Перепрошуємо.

சரவணா பொய்கையில் நீராடி | Saravana Poikaiyil | P. Susheela Super Hit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 641

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 місяців тому +29

    இந்த பாடலை யாரெல்லாம் கேட்கின்றார்கள் என்பதை விட கேட்டு மன அமைதி அடைந்தவர்கள் நிறைய!

  • @karthikas4356
    @karthikas4356 7 місяців тому +72

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மகிழ்கிரீர்கள்

    • @preethiacf0907
      @preethiacf0907 3 місяці тому

      குன்றத்தூர் ஒன்றியம் அமரம்பேடு நான் கேட்டுக் கொள்கின்றேன்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 3 місяці тому +2

      ஏன் உனக்கு லைக் பண்ணணுமா ? என்னடா இப்படி கிளம்பிட்டீங்க ? லைக் பெக்கர்ஸ்

    • @sheikali5141
      @sheikali5141 Місяць тому +1

      1:7:2024

  • @ecrsaravanan1089
    @ecrsaravanan1089 Місяць тому +11

    இந்த நொடியில் கேட்பவர்கள் யார் ❤️

  • @narayananc1294
    @narayananc1294 3 роки тому +206

    உலகம் அழியும் வரையிலும் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கும் இசையரசியின் தெய்வீக குரல்

    • @rajappas4938
      @rajappas4938 2 роки тому +4

      Very correct

    • @rajeshsmusical
      @rajeshsmusical Рік тому +1

      Well said

    • @tamilselvi5885
      @tamilselvi5885 Рік тому

      I too agree

    • @mahendrans9450
      @mahendrans9450 Рік тому +1

      Yes

    • @shivn2237
      @shivn2237 4 місяці тому

      அஞ்சுதலை ஆறுதலை இன்பநிலை மாறுதலை
      என்ன வரிகள்
      சுசிலா அம்மாவின் ஹம்மிங் கூடுதல் இனிமை. இப்பொழுதெல்லாம் ஹம்மிங் என்ற ஒரு அருமையான பாட்டை மெரூகூற்றும் விஷயம் காணாமல் போய்கொண்டிருப்பது வருத்தமா இருக்கு

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 2 роки тому +82

    பி.சுசிலாவின் அழியா இறவா பாடல்களில் ஒன்று....
    காவிய பாடல்....
    கண்ணாதாசா....
    திரைப்பட பாடல்களின் இறைவனடா நீ....

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 Рік тому +110

    வரும் காலங்களில் இது போன்ற தழிழ் வரிகளும் , இனிமையான குரலும் இணைவது அரிது…🙏

  • @rkmobile32
    @rkmobile32 3 роки тому +113

    நான் பள்ளியில் படித்தகாலத்தில்.கேட்ட
    இனிமையான பாடல்.சுசிலாவின்குரலின்அற்புதம்.மீண்டும்அந்தகாலம்வராதோ

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 роки тому +69

    குயில் கூவும் போது அதில் குற்றம் காண முடியுமா ?
    இனிமையான விஸ்வநாதன் இசையில் , இசைக்குயிலின் குரல் இனிக்கிறது.

    • @KARUNAIVELT
      @KARUNAIVELT 8 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 роки тому +189

    முதல் இரவு கூட 🇮🇳🇮🇳🇮🇳
    இந்த சுகம் தராது!
    வாழ்வின் கடைசி இரவும் கூட
    எந்த சோகமும் தராது,
    இப்பாடலைக் கேட்கும் போது!

    • @balujaya6124
      @balujaya6124 Рік тому +3

      Pp

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN Рік тому +6

      What an imagination

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому +8

      சகோதரியின் பதிவு அருமையிலும் அருமை அந்த மருதமலயான் அருள் புரியட்டும்நம்போன்ற தெய்வீக பக்தியாளர்களுக்கும். நன்றி சகோதரி....

    • @savitha21177
      @savitha21177 Рік тому +9

      கண்ணதாசனின் கவி தைரியம் உங்களுக்கு இருக்கிறது.👍👏👏👏💐

    • @thavamani424
      @thavamani424 Рік тому +5

      உண்மைங்க

  • @sivasakathisivasakathi2014
    @sivasakathisivasakathi2014 3 роки тому +135

    என் அப்பன் முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @arumugamk2928
    @arumugamk2928 2 роки тому +15

    அந்த அண்ணலிடம் சொன்னேன் என்அஞ்சுதலை.அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை.என்னே சொல்வளம்.கவிஞர் தெய்வீக பிறவி.முருகனின் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +73

    அவனிடம் சொன்னேன் "அஞ்சுதலை, அந்த ஆண்டவன் தந்தான் ஆறுதலை"....
    நல்லவர் என்றும் நல்லவரே... மனம் துயரத்தின் உச்சத்தில் தள்ள படாத வரை

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +33

    என்றுமே நிலைத்து நிற்கும் அருமையான பாடப்பாடல்🍁👍👍🍀

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +107

    2023ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.?

    • @padmanabants8795
      @padmanabants8795 8 місяців тому +6

      ஏனப்பா, பல ஆயிரம் பேர் கேட்கிறார்கள் தானே! பலருக்கு நேரம் இல்லை!

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому +2

      அற்புதமான ஒரு தேன் காவியம்🙏

    • @sarojini763
      @sarojini763 7 місяців тому +7

      2024

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому +1

      @@sarojini763 🙏🍍

    • @sivansivan5836
      @sivansivan5836 7 місяців тому +1

      இன்றும் கேட்கிறேன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +76

    இதைக் கேட்டுட்டே இருந்தாலும் சலிக்காது! அற்புதமானப் பாடல்!சுசீலாவின் தேன்குரல் கவர்கிறது! எம்எஸ்வீயின் இசை நெஞ்சை அள்ளுது! இனிமையான இசையமுதம்! சந்திரகாந்தா அழகாக இருக்கிறாங்க! அருமை நன்றீ

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek6942 3 роки тому +114

    நான் பிறப்பதற்கு பல பல ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப்பாடல் வந்திருக்கும்.ஆனால் இதை இன்று கேற்பதற்கும் இவ்வளவு அருமையாக இருப்பதற்கு என்ன காரணம். இதுவல்லாம் பாடல். அதுதான் காரணம்

    • @Palaiyandi
      @Palaiyandi 11 місяців тому +6

      இனிமையான பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது.

    • @moorthyd3268
      @moorthyd3268 8 місяців тому +2

      உண்மை

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 2 роки тому +14

    சுசிலா. அம்மா. உங்கள். குரல். உலகம். இருக்கும். வரை. அழியாது. தாயே. எங்களுக்கு. கிடைத்த. பொக்கிஷம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏👏👏👏

  • @salimabaasha5765
    @salimabaasha5765 3 роки тому +192

    முருகன் அருள் இப்படி ஒரு பாட்டு கேட்க இறைவன் தந்த பரிசு சுசீலா அம்மா எங்களுக்கு தந்தது நாங்க செய்த பாக்கியம்

  • @kongunaadu6914
    @kongunaadu6914 2 роки тому +88

    எங்கள் கொடிவேரி
    அணையின்
    60 ஆண்டுகளுக்கு
    முன்புஇருந்த
    எழில் மிகுந்த
    காட்சி

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 роки тому +11

    காலத்தால் அழியாத அருமையான இது சத்தியம் திரைப்பட பாடல்.எனக்கு மிக மிக பிடித்த பாடல். நன்றி.அசோகன் கதநாயகனாக நடித்த படம் ஒவ்வொரு பாடலும் அருமையாக இருக்கும்.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 роки тому +112

    மெல்லிசை மன்னர் M. S. V. அவர்களின் 7500 வகை இனிமை பாடல்களை கேட்க ஒரு ஜென்மம் போதாது -ஹாஜி ஹாஜா கத்தார்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 2 роки тому +1

      எத்தனை முறை பிறந்தாலும் தமிழனாய் பிறக்க வேண்டும் ,தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    • @venkatesana.d1506
      @venkatesana.d1506 2 роки тому +1

      MSV is a rare of rarest creation of God.

    • @rajasaker8489
      @rajasaker8489 Рік тому

      உன்மை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      VARIETY kodukka mudintha
      Isai amaippalane Kaalamellam NIRPAN.
      AVANIN ISAIYE YENRUM NIRKUM!
      VAAZHGA annan MSV yin pugazh!

  • @srk8360
    @srk8360 Рік тому +29

    நெஞ்சை விட்டு நீங்காத தேவகானம் என்றும் என்றென்றும்..
    நன்றி

  • @saravananmohan869
    @saravananmohan869 3 роки тому +59

    முருகன் பாடலை கேட்கும் போது அமைதி கிடைக்கும்

  • @kulasekararajp9570
    @kulasekararajp9570 2 роки тому +136

    'நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே' பாடலின் வரிகள் என்றும் நினைவில் நிற்கும்.

    • @prabhu7581
      @prabhu7581 2 роки тому +4

      அந்தவரி எனது போன் ரிங்டோன் ஆக வைத்துள்ளேன்

    • @gita453
      @gita453 Рік тому

      True

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +28

    சாந்தசொருபன்
    சண்முகம்பாடல்
    அருமையிலும்
    அருமை.
    அரோகராஅரோகரா

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 роки тому +28

    தெய்வீகமானது.....சுசீலா அம்மாவின் குரல்.....

  • @cvajaleel1181
    @cvajaleel1181 3 роки тому +56

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கும் அருமையான பாடல்

    • @mylsamik8883
      @mylsamik8883 3 роки тому +3

      கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do Рік тому +65

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💐💐🥰🥰

    • @prabhu7581
      @prabhu7581 10 місяців тому

      சில பாடல் தொடர்ந்து கேட்டால் சலித்துவிடும் இது போன்ற பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 роки тому +11

    கண்ணதாசனின் கைவண்ணம், பின்னணிக் குரல், இசை - இம்மூன்றும் சிறப்பு...

  • @sankarramanathan690
    @sankarramanathan690 Рік тому +11

    முருகனைவணங்கும் பாடலில் ஆறுதலை என்ற வார்த்தை வேறு பொருளில் வருகிறது!
    வணங்குகிறேன் கவிஞரே!

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 роки тому +15

    இறைவன் நம்மை படைத்து நாம் மகிழவும் தான் மகிழவும் இப்படி தெய்வீக குரலை படைத்து நமக்கு தந்துள்ளான்.

  • @pattasubalu3165
    @pattasubalu3165 3 роки тому +30

    பலைய பாடல்கள் போல் இன்றும் அதே பாணியில் பாடல்களை இசையமைத்திருந்தால் இன்றைய இலைஞர்களிடம் இவ்வளவு வண் முறைகள் இருந்திருக்காது.அன்றய பெரியோர்கள் சமூக நலன் கருதி பாடல்களை இசையமய்த்தார்கள் 'இன்றைய கவிஞ்ஞர்கள் இசைக்கும் பாடல்கள் இன்றய இலைஞர்களை வண்முறை பாதைக்கு இட்டுச் செல்கிறது.

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 роки тому +3

      Sariyaga sonneeergal

    • @murugesans5123
      @murugesans5123 3 роки тому

      @@nasirahamed9490 இது என்ன படம் சார்

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 роки тому

      @@murugesans5123 sir film name Idu sathiyam Asokan hero

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому

      இதான் உண்மை

    • @rkmobile32
      @rkmobile32 3 роки тому

      செல்போனில்.பலரும்.இந்தபாடலைதான்.ரிங்கடோனில்உள்ளது

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 3 роки тому +8

    படம்..துளசிமாடம்.முருகன் அருள் கிடைத்தால் மட்டுமே இந்தப் பாடலை கேட்கமுடியும்.சுசிலா அம்மா அவர்களின் இனிமையான குரலில் என்றும் ஒலிக்கும் பாடல்.இப்பவும்தான் சிலபேர் பாடுறாங்க.கேட்க சகிக்கலை

    • @manimekalaichandrasekar4954
      @manimekalaichandrasekar4954 2 роки тому +2

      இது சத்தியம் படம்
      இந்த கதாநாயகி நடித்த வேறு படம்தான் துளசி மாடம்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +12

    மெய்யாலுமே கேட்ட வரம் பரிபூரணமாக கிடைக்கப் பெற்றேன்

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அழகான பாடல் 💯🙏

  • @SenthilKumar-nm3sp
    @SenthilKumar-nm3sp 3 роки тому +16

    கேக்க கேக்க தேன் போன்ற வரிகள் மிகவும் அருமை

  • @kvonion1249
    @kvonion1249 3 роки тому +22

    20 வருடத்திற்கு முன்பு எங்க ஊர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் அன்று இரவு நேரத்தில் நடந்த பாட்டு கச்சேரியில் முதலில் பாடிய பாடல் இதுதான். அன்று முதல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @subramanian.j7196
    @subramanian.j7196 Рік тому +12

    ஆயிரம் பாடகர்கள் வந்தாலும் அம்மா அம்மா தான்.

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 6 місяців тому +1

    எத்தனையோ ஆண்டுகளாக இந்த பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன இனிமை தமிழோடு விளையாடும் இனிமை அழியாது இந்த இனிமை தமிழே தாகம் தீர்க்க வந்த தாயே வணங்குகிறேன் உயிர் உள்ளவரை.

  • @nanthivarmannanthivarman2190
    @nanthivarmannanthivarman2190 3 роки тому +8

    அழகிய குரல் வளம் அருமையான இசை அமைப்பு அற்புதமான பாடல் வரிகள் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  • @sramasamysamy4613
    @sramasamysamy4613 Рік тому +4

    இனிமை இளமை மூன்று உலகையும் ஆட்கொள்ளும் தன்மை கேட்டால் நின்று கேட்க தோன்றும் இசை. நன்றி அம்மா

  • @arumugamk5498
    @arumugamk5498 9 місяців тому +2

    ஏங்குகின்ற உள்ளங்களுக்கு அருமையான பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புதுக்கோட்டை ❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      அற்புதமான ஒரு தேன் காவியம். தூத்துக்குடி. பாடல் சூப்பர்🙏🙋🌹

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp 18 днів тому

    சுமார் ஐம்பதுவருடங்களுக்குமுன்பு.வானொலியில்.கேட்ட.இனிமையான.அருமையானபாடல்.படம்இதுசத்தியம்

  • @dreambig....408
    @dreambig....408 2 роки тому +31

    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை (ஆறு தலை முருகனுக்கு)

  • @gita453
    @gita453 Рік тому +14

    Wow Susheela voice breezing through Kannadasan words is absolutely superb. Excellent composition.

  • @abdulskm1007
    @abdulskm1007 2 роки тому +23

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @banumathis3429
    @banumathis3429 2 роки тому +4

    நாம் வாங்கியது நல்ல வரம் இது போன்ற பாடல்களை பி சுசீலா அம்மையார் குரலில் கேட்பது

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar5696 3 роки тому +8

    தெவிட்டாத.. பாடல்.. மீண்டும் மீண்டும்.. கேட்க. துாண்டும்.. பாடல்..

  • @subramanismani3109
    @subramanismani3109 2 роки тому +2

    இந்த பாடல் நான் என் குழந்தை பருவம் முதல் இன்று வரை ரசிக்கிற வாய் பு தந்த முருக perumanukku நன்றி.

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Рік тому +6

    இதை நம்ம 📱 ல கேக்குறத விட எங்கோ தூரத்தில் காற்றில் பறந்து வந்து நம் காதுக்குள் நுழையும் போது..ஆஹா..அடடடா...😪இதயம் வலிக்குது பாருங்க. என்னமா..மெய் சிலிர்க்கும் போங்க.

  • @nadigan
    @nadigan 5 місяців тому +2

    இந்த பாட்டை ஒரு முறை கேட்டேன் வேறு பாட்டை கேட்க விருப்பம் இல்லை

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 3 роки тому +38

    பக்தியில் உண்மை பொதிந்த வார்த்தைகளை கொர்து அழகா ன இசையை பொறுத்தி மனதை இலகுவாக்கும் அற்புத படைப்பு.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 роки тому

      இந்த பாடல் கேட்டால் இந்த ஜன்மம் போது அடுத்த ஜன்மம் கேட் திரும்முருகா முருகா

    • @jrthelegend1069
      @jrthelegend1069 Рік тому

      Super

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +23

    நல்ல வாழ்க்கை துணை நலம் அமைய கன்னியர்கள் முருகனிடம் வேண்டி கார்த்திகை விரதம் இருப்பது வழக்கம்..
    இங்கு கவிஞர் கண்ணதாசன் கற்பனையில் சரவணப் பொய்கையில் நீராடி பின் தலை நிறைய பூச்சூடி .. பாவாடை தாவணி அழகில் முருகனிடம் தனக்கு நல்ல துணை தரவேண்டும் என்று வேண்டி வீட்டு வாசலில் மாக்கோலமிடும் மாம்பழக்கன்னம் மிளிரும் அழகு கன்னி சந்திரகாந்தா..
    தபேலாவின் தாளம் கும்.. கும்..என்ற குமுற.. கிளாரினெட் மங்கள ஓசையில் "இருகரம் நீட்டி "... வரம் கேட்ட சுசீலா... பெண்மையின் வேண்டுதலுக்கு இசை சாமரம் வீசி.. இசை மாலை சூடிய மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி..
    சரவணப் பொய்கையில் சந்திரகாந்தாவுடன் நீராடிய நமது கற்பனை ....

  • @kamatchig3839
    @kamatchig3839 3 роки тому +10

    மிக மிக அருமையான பாடல்.🎼🎵🎶🙏🌼🌺🌸

  • @elasudhagar6706
    @elasudhagar6706 2 роки тому +15

    கண்ணதாசனே கவிக்கு அரசனே🙏

  • @s.n.selvakumar8404
    @s.n.selvakumar8404 3 роки тому +13

    அந்த நாட்களில் கோயில் திருவிழாக்களில் எல்லாம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அப்படிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெறாத கச்சேரிகளே இல்லை தெருவோரம் நின்று இசையை ரசித்த அந்த நாட்களுக்கு என்னை அழைத்துச் செல்கிறது இப்பாடல்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 роки тому

      முருகர் பாட்டு கேட்டால் இனம் புரியாத பக்த்தி முருகா

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 Рік тому +1

    Iravu velaiil vurakka illamal indha paadalai kettukonde irukkiren olikkaseiyungal MS V in isai il appadi oru arpudham super super 👌👌👍👍🙏🙏🙏🌹🌹🌹

    • @anbuanbarasan3353
      @anbuanbarasan3353 Рік тому

      Nandrygal 1000 Ayya Avargalukku 🙏🙏🙏🌹🌹🌹🎇nilaiyatthar Anaivarukkum En iniya pongal Nall vazhtthukkal 💐💐💐🎈🎈🎈🙏🙏🙏🎇🎇🎇🌹🌹🌹

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 3 роки тому +24

    பக்தி பாடல் என்று பல வருடங்களாக நினைத்து இன்று காட்சியாக பார்த்த போது பழனி முருகன் கோவிலை காட்டவில்லை நாயகி பாடிய பாடல்

  • @smsuja143
    @smsuja143 2 роки тому +10

    எல்லா மதத்தினரும் விரும்பிக் கேட்கும் ஒரு அற்புதமான பாடல்

    • @arona7096
      @arona7096 2 роки тому +1

      👌👌👌🎶💐✋

  • @bulletv8781
    @bulletv8781 Рік тому +1

    மனமும் உடலும் குளிர்ந்தது.முருகனருள்.கலைவாணி அருளால் P.சுசீலாம்மா.நாம் அதிர்ஷ்டசாலிகள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 2 роки тому +5

    இந்த பாடலை கேட்டால் சிரிய வயசில் நடந்த சம்பவங்கள் ஞாபகம் வருகிறது இதம் தரும் பாடல்

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 роки тому +7

    சரவணப் பொய்கையில்
    என்று தயவு செய்து உடனடியாக திருத்தி எழுதுங்கள் இதில்
    சரவணா என்றுள்ளது
    தங்கத் தமிழை வாழ்விக்க உதவுவோம் நன்றி மகிழ்ச்சி 😃

  • @karthick4592
    @karthick4592 3 роки тому +32

    இந்த பாட்ட நிரைய தடவ கேட்டுருக்கேன். இப்ப தான் முதல் தடவை பார்க்கிறேன்...

  • @ashokr6704
    @ashokr6704 4 місяці тому +1

    நான் இரவில் கேட்கும் பாட்களில் இதுவும் ஒன்று. மறக்க முடியாத பாடல் மனசு சுகமாக இருக்கும்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +3

    எத்தனை. கவலைகள்.. இருந்தாலும். இப்பாடலைக்கேட்டால். பஞ்சாப். பறந்து. போகும். 💽💽📀📀📀

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 3 роки тому +10

    பழம்பெரும்நடீகர்சண்முகம்
    அவர்கள் சகோதரி தான் இந்த
    சந்திரகாந்தா. பாடல் மிகவும் இனிமை
    அருமையாக எழுத பட்டது.படம்
    மிகவும் அருமை யாக இருக்கும் .
    எனக்கு வயது எட்டு இருக்கும் போது
    இந்த படத்தைநாண்குமுறை
    பார்த்தேன். அப்போது என்பேரன்ற
    சிறுவர்களுக்குடீக்கட்வாங்கமாட்டார்
    கள்.சந்திரகாந்தா இப்போது அவர்
    இருக்கிறர அல்லது இல்லையா
    என்றுஎனக்குதெரியவில்லை
    தெரிந்தவர்கள் எனக்கு தெறிய
    பருத்தவும்.வணக்கம்
    உசிலை கண்ணா 17.6.21.

    • @balabalu2254
      @balabalu2254 3 роки тому

      Bro, chandrakantha, is no more

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 роки тому

      Sivaji, Jaisankar, Ravichandran, MGR, Jayalalitha, Sujatha, Manjula, ena niraya paire seththuvittanar..
      Chandra Kantha-vai, vida youngsters, niraya actor-kal, irandhu poi vittaarkal.. So, it is too late searching,Mm.Chandra kantha..

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 2 роки тому

      @@narayanaswamys8786 so sadddd
      😥😥😥😥😥

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      லட்சுமி காந்தம்என்ற இயற்பெயர் கொண்ட சந்திரகாந்தா அவர்கள் 19 78 ஆம் ஆண்டில் இயற்கை எழுதிவிட்டார்கள்.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 Місяць тому

      Well yes Shanmugam means TK Shanmugam ?

  • @velmuruganv5420
    @velmuruganv5420 10 місяців тому +2

    அதீத பாசம் வைத்தேன் அக்காவிடம் இன்று இந்த பாடலை கேட்கும் போது நினைவில் நின்று போனவையாக .....அக்காவின் ஞாபகம் . உயிர் போனாலும் உணர்வுகள் அழிவதில்லை

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +21

    இன்னும் இந்த பாடலை வரமாக கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்..

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 роки тому +25

    இது பாடல் அல்லக் கேட்பவர்கள் ஆனந்தம் உயிர் மூச்சு.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +5

    நீராடி இறைவனை வழிபட்டு வரும் நிலையில் தன் மனதின் எண்ணங்களை எழுதி. பாடலாக்கிய சுவை. அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன்.

    • @sundaramr9188
      @sundaramr9188 3 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +8

    Susheela amma kuralil, bhakti, panivu n theninum inia kural nammai Saravana Poikaike azhaithu sellukirathu . Ohm MURUGA 🙏

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 роки тому +6

    எட்டுக்குடி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே எனக்கு துணை.

  • @nvijayakumar1569
    @nvijayakumar1569 5 місяців тому +1

    இனிமேல் இம்மாதிரியான இனிமை நிறைந்த பாடல்களை இயற்ற கவிஞர்கள் பாடலை பாடுபவர்களை காணவே முடியாது 'padubavargalai

  • @arumugammurugan311
    @arumugammurugan311 3 роки тому +8

    எங்க ஊர்ல சின்ன வயதில் திருவிழா ஞாபகம் வருகிறது....

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதமான பாடல்

  • @r.navamaninavamani6277
    @r.navamaninavamani6277 3 роки тому +44

    என் மொபைல் போனில் ரிங் டோன்இதுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sounakaramia1396
    @sounakaramia1396 2 роки тому +6

    இனிமையான நேரங்கள்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +34

    இந்த பாடலை கேட்டால் தெய்வம் எங்கிருந்தாலும் வந்து விடும்

    • @balamurugana2703
      @balamurugana2703 3 роки тому +2

      Ithu love song

    • @satheeshn1703
      @satheeshn1703 3 роки тому

      Unmai nanba, athukku munnala azhuka vanthrum Suseela voice melt aayiruvom

    • @nabeeskhan007
      @nabeeskhan007 3 роки тому

      @@balamurugana2703 கடவுள் என்று வழிபாடு செய்யும் அம்பாளைப்பற்றியே கொச்சை படுத்தி பாடல்கள் பாடினால் , உங்கள் தெய்வத்தை யார் தான் மதிப்பார்கள்?
      அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வைத்தேன்! என்பது இரட்டை அர்த்தம் இல்லையா ?

    • @rajappac7303
      @rajappac7303 3 роки тому

      K
      Ll
      llllllll
      llllll

    • @venkatavaradansundaram4362
      @venkatavaradansundaram4362 3 роки тому +2

      @@nabeeskhan007 After living 330 years with your beloved wife and if she becomes sick patient unable to take bath of her own you as husbend help her to take bath. She will look like Ambal
      Now iam 71. For u it will take time.Goddes bless you.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +8

    அருள் மிகு ஶ்ரீ ஆறுமுகக் கடவுளாம் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திருவடிகளுக்கு அடியேன் A.S.Rathinavelu ஆயிரம் நமஸ்காரங்கள்.பகவானே உனது மண்ணில் பிறந்த என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தவிக்கிறேன்.உன்னை நம்பி வாழும் என் மகன் மகள் இருவருக்கும் வம்சம் விருத்தி செய்தல் வேண்டாம் என்று நினைக்கிறாயா ? அப்பா முருகா அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.

    • @ravindranbm7359
      @ravindranbm7359 Рік тому

      வருந்தாதிர்கள். முருகப் பெருமான் உங்கள் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பார். நல்லதே நடக்கும்.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 роки тому +10

    Kaviyarasar Kannadasan.... Mellisai mannan MSV.... Suseelamma-TMS..Sirgaazhi...
    Ninaivugal thean unnum neram❣️❣️❣️endrum vazhum evergreen songs💓💓💓🙏🙏

  • @S.MuthukumarMurugeshwaran
    @S.MuthukumarMurugeshwaran 11 місяців тому +1

    அற்புதமான வரிகளால்,
    அமைதியான இசையில்,
    அழகான குரல்.

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 2 роки тому +13

    I'm not a religious person but
    P. Susheela's melodious voice makes me love this song!

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 3 роки тому +30

    No words to describe the beauty of this song

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Рік тому +3

    எட் டுக்குடியில் கோயில்கொண்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே ! உன்னை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ.

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 роки тому +3

    நல்ல பாடல் வரிகள்
    மனதிற்கு இதமான பாடல்
    நன்றி

  • @balajias2172
    @balajias2172 3 роки тому +13

    VERRY NICE SONGS THANKS P SUSELAA AMMA

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 5 місяців тому

    சுசீலா அம்மாவின் தெய்வீக குரல் உலகம் உள்ளவரை இந்த பாடல் நிலைத்து நிற்கும் அருமை

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 4 місяці тому

    🎉❤Good morning valthukal god’s blessings Murukan songs very nice beautiful Excellent Sweet voice valthukal nanriekal vanakam 🎉❤

  • @rajadashesh3796
    @rajadashesh3796 3 роки тому +14

    A nice and devotional song penned by T.K Rama Murthy sir excellent,the music by MSV mesmerizing which heard from childhood

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 роки тому +1

      Penned by kannadhasan not t k rama moorthy .t k rama moorthy only music with msv.

  • @murugesansir6564
    @murugesansir6564 2 роки тому +32

    இந்த பாடல் படமாக்கப்பட்ட இடம் எங்கள் ஊர் பக்கம் கொடிவேரி அணைக்கட்டு ❤️

  • @kalais8586
    @kalais8586 Рік тому +14

    ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ
    ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
    ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
    ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
    ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்
    அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    • @umaa1153
      @umaa1153 Рік тому

      Om Muruga.

    • @nirmalavenkatesh78
      @nirmalavenkatesh78 11 місяців тому

      Many many thanks for the magnificent song displayed here. Such a beautiful song, which makes me hear innumerable times

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv 2 роки тому +2

    Om.Saravana.Bhav.Appa.Murugany.
    To.Day.Bless.Snd.Save.My..Family.
    This.Song.Is.Very.Superb

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 роки тому +24

    ஓம் சரவணபவ
    ஓம் முருகா சரணம்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому +2

    P. Susilaamaa பாடிய பலய பாடல்களை கேளுங்கள். அது மனதிற்கும் மருந்தாகவும், இதமாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.

  • @uthirapathiv8509
    @uthirapathiv8509 3 роки тому +19

    What a fantastic background music. I feel Lord Murugan blessing us when I hearing this song.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 роки тому +5

    கவி அரசர் இசை அரசர் இசை அரசி நடிகை சந்திரகாந்தா உலகம் உள்ளவரை இப்பாடல் என்றும் நிலைத்து நிற்கும்

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 місяців тому

    A sweet voice from Susela Amma,Om Muruga Om muruga saranam.

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 роки тому +4

    எனக்கு வயது 42 22 06 2021 இந்த பாடல் காட்சி பார்க்கிறேன் இது காதல் பாடலா பக்தி பாடலா என்று குழப்பம்

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 роки тому +1

      Kaadhalaal, "thannudaiya thunai-yai kandupidikka mudiyum".. But, bakthy evvalavu seithaalum, " endha kadavulum naeril varamaattaar".
      Stone Statue-vai, pray panni, vaazhkai thunai-yai thaedum muyarchi- this song...

  • @maharajanm9953
    @maharajanm9953 3 роки тому +2

    எனது அலைபேசியில் இந்த பாடல் தான் ரீங்டோன் . குரல் அருமை

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 2 роки тому +5

    Susheela amma's humming so sweet would like to hear again and again

  • @rkmobile32
    @rkmobile32 9 місяців тому

    காலத்தால் மறக்கமுடியாத.இனிமையானபாடல்.சுசிலாஅம்மாவின்.குரல்மனதைஉறங்கசெய்கிறது

  • @ravindrenlee8724
    @ravindrenlee8724 2 роки тому +1

    இந்தபாடல் கேட்கும்போது ப ழனிமுருகனை தரிசிக்க மனதில் ஆசை பிறக்கிறது