அறிஞ்ஞர் அண்ணா தமிழ்,ஆங்கிலம்,அரசியலில் ஓர் triple M A மிக சிறந்த அறிவாளி இஸ்லாத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு உடையவர் , அவர் இறந்த போது துக்கம் தாங்க முடியாத சூழ் நிலையிலும் கூட இரங்கல் கவிதை கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதி வெங்கல குரலோன் ஹனீபா அவர்களால் பாடபட்டது கண்ணீரை வரவவைக்கும் கருத்தான வைர வரிகள்
அண்ணா, இறுதி ஊர்வலத்தில். பாடப் பட்ட மிக (கண் கலங்க வைக்கும் பாடல்) தங்களின் கம்பீரக் கனீர் குரலில் மிக அருமை. மிக்க நன்றி. (வாழ்த்துக்கள்)
❤
அறிஞ்ஞர் அண்ணா தமிழ்,ஆங்கிலம்,அரசியலில் ஓர் triple M A மிக சிறந்த அறிவாளி இஸ்லாத்தின் மீது
அவ்வளவு ஈடுபாடு உடையவர் ,
அவர் இறந்த போது துக்கம் தாங்க முடியாத சூழ் நிலையிலும் கூட இரங்கல் கவிதை கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதி வெங்கல குரலோன் ஹனீபா அவர்களால் பாடபட்டது கண்ணீரை வரவவைக்கும் கருத்தான வைர வரிகள்
Avar kaburu kulikku sendrar