மழைத் தண்ணீர் வடிந்து கண்மாய்களுக்கும் வைகை ஆற்றுக்கும் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் வளர்ச்சி, விரிவாக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைக்கப்பட்டு விட்டதால்தான் இந்த நிலைமை.
மதுரை மாவட்டத்தில் எந்த கண்மாயின் தூர் வார வில்லை எல்லா கண்மாயும் ஆளப் படுத்தினால் நீர் நிலைகளை சுத்தப்படுத்தினால் இந்த நிலைமை வராது ஒரே தீர்வு கண்மாயில் ஆழப்படுத்த வேண்டும் நீர் நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும்
மழைத் தண்ணீர் வடிந்து கண்மாய்களுக்கும் வைகை ஆற்றுக்கும் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் வளர்ச்சி, விரிவாக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைக்கப்பட்டு விட்டதால்தான் இந்த நிலைமை.
மதுரை மாவட்டத்தில் எந்த கண்மாயின் தூர் வார வில்லை எல்லா கண்மாயும் ஆளப் படுத்தினால் நீர் நிலைகளை சுத்தப்படுத்தினால் இந்த நிலைமை வராது ஒரே தீர்வு கண்மாயில் ஆழப்படுத்த வேண்டும் நீர் நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும்
Rain starts around 2.30 pm afternoon.
it was heavy downpour at 3.00 pm
Water staggered around city
Traffic jam
People suffering...
சென்னைக்கு மட்டும் தான் ஸ்டாலின் மட்டும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர்... மதுரைக்கு இல்ல 😂😂
மதுரையை லண்டன் ஆக்குவோம் என்று கூறி வெற்றி பெற்ற திமுக மற்றும் கம்யூனிஸ்ட் எம்பி எங்கை?
கண்மாய் வீடு கட்டினால் அப்படித்தான் இருக்கும்