இந்த பணி புறக்கணிப்பானது முற்று முழுதாக ஏழை மக்களுக்கு எதிரானது உடனடியாக இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டு ஏழைகளின் தோழலான வைத்திய அத்தியட்சருக்கு உதவி செய்யுங்கள் வாழ்த்துக்கள்
மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக போராடும் இந்த வைத்தியரை இவ்வளவு பிரச்சினைக்கு உள்ளாக்கிய நபர்களை கட்டாயம் சட்டத்தின் விசாரிக்க வேண்டும் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த இந்த டாக்டரின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்
எப்படி இந்தஅரச வைத்தியர்கள் தன்னிச்சையாக பணிப் புறக்கணிப்பு செய்ய முடியும் ? எத்தனை தடவை " தற்பொழுது " என்ற வார்த்தையை சொல்வீர்கள் . தவிர்ப்பது நன்று. சிலர் " வந்து " என்ற வார்த்தையை பல தடவை பிரயோகிப்பதையும் கேட்டுள்ளேன்
Hats off to Doctor Archana and savakachery people. They are doing well and voice out for the problem. Please keep on supporting to the Doctor Archana. You are telling the truth sangavi. I watched one you tube clip and the idiot UA-camr said Doctor Archana acting like a kathanayahan. He is a really stupid lying UA-cam. I gave him a negative comments. Really appreciating your and Tamil Adiyaan UA-cam channel.
பணியே செய்யாது ஏன் சங்கவி பணிப்புறக்கணிப்பு செய்கிறார்கள். இதைப் பற்றி கதையுங்கள். உள் நோக்கம் இருக்கிறது போலத் தெரிகிறது. மக்களை வைத்து விளையாடுகிறார்கள்.
சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்லாமல் தென்மராட்சி பிரதேசத்தில் இருக்கும் பிரதேச வைத்தியசாலைகளும் இந்த நிலையில்தான் இருக்கின்றது. நிட்சயம் மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்.
Thanks for sharing. From USA and Canada Tamil people fully support to this doctor. Where are the big youtubers? Maybe they share only Thamanna and entertainment only
Any form of corruption should be eradicated from our society. You are appriciated much for bravely updating proper information. Keep on yoor work sister!
பிள்ளை இந்தமாதம் உயிர்கொடைதந்த கரும்புலிகள் மாதம் முதல் கரும் புலி மில்லர் அவர்களின் தியாகத்தின் உச்சம் அத்தோடு யூலை படுகொலைகள் இடம் பெற்ற மாதம் இவைகளை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு கபட நாடகமாக இது இருக்கலாம் இந்த இரண்டு நாளும் ஐந்து ஆறு திதிகள் தமிழரின் வாழ்வில் மறக்க முடியாத மாதம் இது வரை உங்களைப்போன்ற வலையொழி செய்பவர்கள் எவருமே இந்த கறுப்பு யூலை கரும்புலிகள் பற்றிய எந்தவெரு காணொளி களையும் காண முடியவில்லை எமது இனத்தை முட்டாளாக்கி நடந்தவைகள் அடுத்த சந்ததிக்கு தெரியாதபடி செய்ய திட்டமிட்டு நடைபெறும் நிகழ்வுகளே இவைகள் இந்த அச்சுதனுக்கு இந்த நாள்தான் கிடைத்ததா இதை சொல்ல ஒரு கிழமை கழித்து வெளிக்கொணர்ந்து இருக்கலாம் தானே இப்ப பாருங்கள் தியாகங்கள் மறைக்கப்பட்டு ஊழல் கதைகள் வருகிறது எல்லாமே ஏதோ ஒரு நோக்கத்தில் இடம்பெறுவதாக தந்தான் நான் எண்ணுகிறேன்
No,its real.you don't need to think or worry to much. Every tamil people thinking and talking and remembering our warriors. But many warriors now no hands no legs, no money, no food, no shelter, they have only no no no.but we
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ஊழல் ஒழியட்டும்
இது உண்மையில் அடிப்படையாக மக்கள் பிரச்சினை மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும்
இந்த பணி புறக்கணிப்பானது முற்று முழுதாக ஏழை மக்களுக்கு எதிரானது உடனடியாக இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டு ஏழைகளின் தோழலான வைத்திய அத்தியட்சருக்கு உதவி செய்யுங்கள் வாழ்த்துக்கள்
ஆனால் அந்த டாக்டர் அருச்சுணா இந்த விடையத்தில் பின்வாங்க கூடாது
மக்களே விழிப்படைய வேண்டும்
மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக போராடும் இந்த வைத்தியரை இவ்வளவு பிரச்சினைக்கு உள்ளாக்கிய நபர்களை கட்டாயம் சட்டத்தின் விசாரிக்க வேண்டும் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த இந்த டாக்டரின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்
சாவகச்சேரி மக்கள் ஒன்று திரண்டு தங்கள் முழுமையான ஆதரவை டாக்டர் அர்ச்சுனா அவர்களுக்கு வழங்க வேண்டும். 🎉🎉🎉🎉
அரசு உடனடியாக பணி புறக்கணிப்பு செய்பவர்களை பணியில் இருந்து நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
You tubers ல் துணிச்சல் உள்ளவர் நீங்கள் ஒருவர் தான். இப்படியானவர்கள் தான் நம் நாட்டுக்குத் தேவை. சேவை தொடரட்டும்.....
நியாயத்தை அடிப்படையாகக் கொண்டு பதிவிடப்படும் உங்கள் காணொளி சிறப்பு❤
டக்ளஸ் என்ற , ஊழலில் , ஊற்று , அவனே ஊழலில் ஆரம்பம் , 😢😢எல்லா குழப்படிகளுக்கும் , ஊழலுக்கும் அவனே காரணம் , வரும் பிரச்சனைகளுக்கும் அவனே காரணம் 😢😢😢😢
உலகப்பந்தில் தமிழர்கள் ⛪🌋🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
இங்குள்ள வைத்தியர்கள் ஊழியர்களை உடன் வெவ்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவேண்டும் அர்களை கண்காணிக்க வேண்டும் அதற்கு கண்காணிப்பு குழு அவசியம்
இந்த பெண் வைத்தியர் நல்ல குளிர்காய்ந்த காலம் இப்போது வைத்தியர் அர்ச்சுணா மக்களுக்கு சேவை செய்ய வந்தவர் அவருக்கு மக்கள் ஆதரவு செய்ய வேண்டும்
சாணக்கியன் ஐயா அவர்களே நீங்கள் இதையும் கொஞ்சம் பாருங்களேன் மட்டக்களப்பு தான்டி ஒரு மனிதாபிமானம் தானே
நன்றி சகோதரி பயனுள்ள காணொலி 🙏🙏🙏
பயனுள்ள காணொளி சகோதரி
பயனுள்ள காணொளி.
Please support Dr. Arjuna and our minister Douglas Devananda 🙏
We will fight all forms of corruption 😤
Doctors strike is unacceptable.those doctors should be punished by the health ministry.people should be support.
Excellent speech
பணி புறக்கணிப்பு செய்வது இந்த விடயத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கூடியது
பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள் அக்கா... 🙏🙏
எப்படி இந்தஅரச வைத்தியர்கள் தன்னிச்சையாக பணிப் புறக்கணிப்பு செய்ய முடியும் ?
எத்தனை தடவை " தற்பொழுது " என்ற வார்த்தையை சொல்வீர்கள் . தவிர்ப்பது நன்று. சிலர் " வந்து " என்ற வார்த்தையை பல தடவை பிரயோகிப்பதையும் கேட்டுள்ளேன்
மக்களே அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ஒன்றாக அணிதிரள வேண்டும். ஒற்றுமையே எமது பலம்
Hats off to Doctor Archana and savakachery people. They are doing well and voice out for the problem. Please keep on supporting to the Doctor Archana.
You are telling the truth sangavi.
I watched one you tube clip and the idiot UA-camr said Doctor Archana acting like a kathanayahan. He is a really stupid lying UA-cam. I gave him a negative comments.
Really appreciating your and Tamil Adiyaan UA-cam channel.
Arjuna , be persistent truth will survive. Go ahead
Thank you so much Shangavi sister for sharing the video with us 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பணியே செய்யாது ஏன் சங்கவி பணிப்புறக்கணிப்பு செய்கிறார்கள்.
இதைப் பற்றி கதையுங்கள்.
உள் நோக்கம் இருக்கிறது போலத் தெரிகிறது.
மக்களை வைத்து விளையாடுகிறார்கள்.
சாவகச்சேரிமககள்ஓன்றாகூடிஅர்ச்சுனாவைத்தியருக்குஆதரவுதெரிவியுங்கள்
தலையங்கமாக " தற்பொழுது " என்று வைத்திருக்கலாம் , அவ்வளவு " தற்பொழுது " வந்து போகிறது.
Hi my dear sister fantastic🙏
Support to Doctor Archuna Ramanathan Medical Superintendent
25 வைத்தியர்கள் கடமையாற்றும் ஒரு வைத்தியசாலையில் ஏன் இதுவரை சத்திரசீகிச்சை கூடம் இயங்குவதற்கு முயற்சி எடுக்க முடியவில்லை ?.
Dr. Arjuna Ramanathan really good man. He is a great dr. Mayuran dr . . Drs always must work harmly
Great 👍 shangavi
வைத்தியர்கேதீஸ்வரன்வந்தால்உள்ளேவிடாதுதுரத்துங்கள்
Great news sister
Well related
💪💪💪👍👍❤️🌷super Swlss
Great doctor 👍❤
இவங்கள திருத்த முடியாது பணப் போய்கள்
சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்லாமல் தென்மராட்சி பிரதேசத்தில் இருக்கும் பிரதேச வைத்தியசாலைகளும் இந்த நிலையில்தான் இருக்கின்றது. நிட்சயம் மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்.
Thanks for sharing. From USA and Canada Tamil people fully support to this doctor. Where are the big youtubers? Maybe they share only Thamanna and entertainment only
Great 👌
Vilakkam athikamaka irukku mandai kalandavaikku sonnamathiri
நன்றி
🙏👍👍👍
டாக்டர் 🔥🔥🔥🔥🔥
Kandippa arjenaa Dr. neethe kidaikkum
Sangavi,Very thanks for your information.I am from Germany. I was schoked. I also Born in Jaffna. Dr.Arjuna Ramanathan is best
👍
God is Great 🙏 👍
❤❤❤❤❤❤🙏🙏
Good
Super do
Super akka 😊
😊
❤❤❤
அச்சனடாக்டர்அச்சமின்றிநில்லுங்கள்மக்கள்இருக்கினம்உங்கள்பக்கம்
Congratulations
Singala Dr...podunga tamil edathukku evangala singala aeriyakku podanum😊
😢
Any form of corruption should be eradicated from our society. You are appriciated much for bravely updating proper information. Keep on yoor work sister!
சங்கவி அக்கா பியூமி கன்சமாலி பற்றிச் சொல்லுங்கள் அக்கா
2:23
Makal inainthu poradinal veti nichayam
😂
சங்கவிநல்லதுசூப்பராகவிளக்கம்கொடுத்தீர்கள்தனிமனிதனாகசெயறபடும்வைத்தியருக்குஆதரவுபெருகுவாழ்த்துகள்
Jvp newsஇல் வந்த அதே News😅😅😅
சங்கவிகாணோளிமூலம்மக்களைஓன்றுதிரட்டுங்கள்
பிள்ளை இந்தமாதம் உயிர்கொடைதந்த கரும்புலிகள் மாதம் முதல் கரும் புலி மில்லர் அவர்களின் தியாகத்தின் உச்சம் அத்தோடு யூலை படுகொலைகள் இடம் பெற்ற மாதம் இவைகளை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு கபட நாடகமாக இது இருக்கலாம் இந்த இரண்டு நாளும் ஐந்து ஆறு திதிகள் தமிழரின் வாழ்வில் மறக்க முடியாத மாதம் இது வரை உங்களைப்போன்ற வலையொழி செய்பவர்கள் எவருமே இந்த கறுப்பு யூலை கரும்புலிகள் பற்றிய எந்தவெரு காணொளி களையும் காண முடியவில்லை எமது இனத்தை முட்டாளாக்கி நடந்தவைகள் அடுத்த சந்ததிக்கு தெரியாதபடி செய்ய திட்டமிட்டு நடைபெறும் நிகழ்வுகளே இவைகள் இந்த அச்சுதனுக்கு இந்த நாள்தான் கிடைத்ததா இதை சொல்ல ஒரு கிழமை கழித்து வெளிக்கொணர்ந்து இருக்கலாம் தானே இப்ப பாருங்கள் தியாகங்கள் மறைக்கப்பட்டு ஊழல் கதைகள் வருகிறது எல்லாமே ஏதோ ஒரு நோக்கத்தில் இடம்பெறுவதாக தந்தான் நான் எண்ணுகிறேன்
No,its real.you don't need to think or worry to much. Every tamil people thinking and talking and remembering our warriors. But many warriors now no hands no legs, no money, no food, no shelter, they have only no no no.but we
ஐயா நான் தமிழன் தமிழில் தாருங்கள் நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் எனக்கு ஆங்கிலம் வராது
@@vethanayagamjeyarajah5395 sorry, I don't know how to type in tamil in phone
தனி மரம் தோப்பு ஆகுமா?
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
மக்கள் ஆதரவு இருந்தால்
H9spital0robl3amwecañtb9àtiñgañel3ctioñ
🩺🩺😍😍👺