"வற்றாத அருள்"
Вставка
- Опубліковано 19 жов 2024
- ஆபோகி - ஆதி
ராஜம் வாசுதேவன்
பல்லவி:
வற்றாத அருட்கடலுள் மூழ்க வைத்துய்வித்து
நற்கதி அளிக்கும் யதிராஜா - அடியவரை (வற்றாத)
அனுபல்லவி:
பற்பல முறைகள் திருக்கோட்டியூர் நடந்த
பற்பமலர் பதத்தை சரணடைந்தவரை (வற்றாத)
திருமேனியாய்
சரணம்:
பாற்கடல் மகள் நாதன் புருஷோத்தமனுக்கு
பற்பதிக மாலை பக்தியுடன் புனைந்த
நற்றவத்தோன் மாறன் குருகூர் சடகோபன்
பொற்கழல் பணிந்து முடியில் அணிந்தவரே
மத்யம காலம்:
திருநாராயணபுரத்தில் தமருகந்த திருமேனியாய்
திருப்பெரும்பூதூரிலே தானுகந்த திருமேனியாய்
திருவரங்க நகரிலே தானான திருமேனியாய்
திருவடி நிழல் தந்தருளும் கற்பகத்தருவே (வற்றாத)
அம்மாவின் வற்றாக்கடல் போன்ற திறமை. அற்புதமான பாடல் வரிகள். கேட்பதற்கு இனிமை.
Thanks🙏
நமஸ்காரம். அத்புதமான இனிமையான பாடல். எம்பெருமானார் அருள் எப்போதும் இருக்க பிரார்ததிக்கிறேன்.🙏🏾🙏🏾
அடியேன்🙏🙏
அருமையான பாடல் வரிகளுக்கு ஆபோகி ராகத்தில் தெய்வீகமான இசையில் மிக அற்புதம் மா
👌👍🙏🙏🌷
🙏🙏❤️
Pl sing சென்னியோங்கு திருவேங்கடமுடையாய் பபெரிய திருமொழி in ur bhakti vooice whenever possible so that i can hear daily. Akhanda sowbhayavati bhava
அருமையான பாடல்
🙏
மிகவும் இனிமை மிக மிக அற்புதம்
🙏
Excellent
Thanks
Adiyen 🙏 arumai
Thanks adiyen🙏
Arumaiyana lines amma🙏❤ lovely rendition usha ❤
Thanks Latha🙏❤️