"வற்றாத அருள்"

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • ஆபோகி - ஆதி
    ராஜம் வாசுதேவன்
    பல்லவி:
    வற்றாத அருட்கடலுள் மூழ்க வைத்துய்வித்து
    நற்கதி அளிக்கும் யதிராஜா - அடியவரை (வற்றாத)
    அனுபல்லவி:
    பற்பல முறைகள் திருக்கோட்டியூர் நடந்த
    பற்பமலர் பதத்தை சரணடைந்தவரை (வற்றாத)
    திருமேனியாய்
    சரணம்:
    பாற்கடல் மகள் நாதன் புருஷோத்தமனுக்கு
    பற்பதிக மாலை பக்தியுடன் புனைந்த
    நற்றவத்தோன் மாறன் குருகூர் சடகோபன்
    பொற்கழல் பணிந்து முடியில் அணிந்தவரே
    மத்யம காலம்:
    திருநாராயணபுரத்தில் தமருகந்த திருமேனியாய்
    திருப்பெரும்பூதூரிலே தானுகந்த திருமேனியாய்
    திருவரங்க நகரிலே தானான திருமேனியாய்
    திருவடி நிழல் தந்தருளும் கற்பகத்தருவே (வற்றாத)

КОМЕНТАРІ • 17

  • @padminisundaram3594
    @padminisundaram3594 5 місяців тому

    அம்மாவின் வற்றாக்கடல் போன்ற திறமை. அற்புதமான பாடல் வரிகள். கேட்பதற்கு இனிமை.

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 5 місяців тому

    நமஸ்காரம். அத்புதமான இனிமையான பாடல். எம்பெருமானார் அருள் எப்போதும் இருக்க பிரார்ததிக்கிறேன்.🙏🏾🙏🏾

  • @radhasekar91
    @radhasekar91 5 місяців тому

    அருமையான பாடல் வரிகளுக்கு ஆபோகி ராகத்தில் தெய்வீகமான இசையில் மிக அற்புதம் மா
    👌👍🙏🙏🌷

  • @indratooppil1317
    @indratooppil1317 Місяць тому

    Pl sing சென்னியோங்கு திருவேங்கடமுடையாய் பபெரிய திருமொழி in ur bhakti vooice whenever possible so that i can hear daily. Akhanda sowbhayavati bhava

  • @AlameluRengarajan
    @AlameluRengarajan 5 місяців тому

    அருமையான பாடல்

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 5 місяців тому

    மிகவும் இனிமை மிக மிக அற்புதம்

  • @hemarangarajan1386
    @hemarangarajan1386 5 місяців тому

    Excellent

  • @mahimaanand2145
    @mahimaanand2145 5 місяців тому

    Adiyen 🙏 arumai

  • @meghalatha.gopal1158
    @meghalatha.gopal1158 5 місяців тому

    Arumaiyana lines amma🙏❤ lovely rendition usha ❤