செல்வி சகோதரி உங்களை நினைத்தால் மனது வலிக்கிறது.ஆனால், உங்கள் தைரியம். பாராட்ட வெண்டும். நீங்கள் வழக்கறிஞர் போன்றே அருமையாக பேசுகிறீர்கள். உப்பு தின்னவர்கள் என்றாவது ஒரு நாள் தண்ணி குடித்தே ஆகவேண்டும். உங்கள் கண்ணீருக்கு நிச்சயம் இறைவனிடத்தில் பதில் உண்டு.
உங்கள் மகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவாள் அம்மா கவலை வேண்டாம்..நீதி கிடைக்கும் உங்க மகள் பார்த்து கொள்வாள் அம்மா..இனிமையான, கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களிடம்..பண உதவி வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள் தங்களால் முடிந்தது செய்வோம் அம்மா..மன வலிமையுடன் இருங்கள்.. காலம் கடந்தாலும்..வாய்மையே வெல்லும்
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் சரியாக இருந்திருந்தால் இந்நேரம் குற்றவாளி சிக்கி இருப்பார்கள்... ஆனால் அந்த ரிப்போர்ட்டை மாற்றி எழுதும் அளவுக்கு இங்கே அதிகார வர்க்கம் மிக மோசமாக இருக்கிறது....
போலியான போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்கு ஆதாரம் இருந்தால், டாக்டர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாது? பா.பா மோகன் போன்ற பெரிய வக்கீலுக்கு இது கூட தெரியாதா?
தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம், நீங்கள் நினைக்கிற நேரத்தில் மாத்திரம் அல்ல ,கடவுள் நினைக்கின்ற நேரத்தில் கண்டிப்பாக நடக்கும், கொலைகாரனுக்கு மட்டுமல்ல அவன் பரம்பரைக்கே இந்த சாபம் பிடித்துக் கொள்ளும் அது நிச்சயம், நீங்கள் கவலைப்படாமல் மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல், கடவுளிடம் உங்கள் குழந்தை உடைய பிரச்சனையை விட்டுவிடுங்கள், கடவுள் பார்த்துக் கொள்வார், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
தம்பீ, இதற்குப் பெயர் defeatist attitude. கடவுளிடம் வேண்டுவது, சபிப்பது இவை யாதொரு பலனையும் கொடுக்காது. தோல்வியை ஒப்புக்கொண்டதாகப் பொருள். நேரடியாக என்ன சொல்ல வேண்டுமோ இதையெல்லாம் கோர்ட்டில் சொல்ல வேண்டும். 100% கொலைதான் என்றால் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஆதாரத்தையும் வைக்க மாட்டீர்கள். 100% கொலை என்றும் பேசுவீர்கள். என்ன பைத்தியமா?
2005 ஆம் ஆண்டு நடந்த மாணவன் பிரகாஷ் மரணத்தின் போதே அவன் பெற்றோர்கள் போராடி இருக்க வேண்டும். அவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாடார் சங்கதிடமாவது புகார் கொடுத்து இருக்க வேண்டும். அப்படிச் செய்து இருந்தால் அன்றே பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்து இருக்கும். நீங்களும் ஶ்ரீமதி பாப்பாவை சக்தி பள்ளி விடுதியில் ஒரு நாளும் சேர்த்து இருக்க மாட்டீர்கள்.
செல்வி தரப்பில் ஒரு பெரிய வக்கீல் பா.பா மோகன் இருக்கிறார். பலாத்காரம் மற்றும் கொலை என்று நிரூபிக்க ஒரே ஒரு ஆதாரத்தை கூட நீதிமன்றத்தில் ஏன் கொடுக்கவில்லை? . அவரால் முடியாது. ஏனென்றால் அது ஒரு தற்கொலை. மற்றும் காரணம் செல்வி.
அம்மா இதை கேட்க எனக்கு அழுகைய வருது நான் ஶ்ரீ மதி க்காக முருகர் கிட்ட வேண்டி இருக்க முருகர் கிட்ட வேண்டிய பிறகு இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு ஒரு நம்பிக்கை நிச்சியமாக அந்த கேடு கேடவனுங்களுக்கு தண்டனை கிடைக்கும்.நீங்களும் முறுகருக்கு கடுமையாக வேண்டிக்கொலுங்கள் அம்மா
அம்மா பயம் வேண்டாம் உங்கள் மகள் ஶ்ரீமதி நல்ல இடத்தில் இறைவன் அருகில் இருப்பாள் உங்கள் மற்ற பிள்ளைகள் நீங்கள் நன்றாக வளர்த்து நல்லா படிக்க வைங்க கவலை வேண்டாம் தயிரியமாக இருங்க நீங்க கண்டிப்பா உங்கள் மகளை மறுபடியும் சந்திபிங்க இந்த உலகில் அல்ல ஆனால் சந்திப்பிங்க நம்புங்க நல்ல சாப்பிடுங்க உடம்ப பாதுங்கங்க நம்ம எல்லோரும் நம்ம எல்லோரும் சொன்னது நல்ல மனிதர்களை திருடர்களிடம் மற்றும் மனசாட்சி இல்லாத எல்லோரும் பெரிய பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள் ஒருநாள் எல்லாம் மாறும் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் ஜல்லிக்கட்டுகு வந்த கூட்டம் இதுக்கு வரலங்கிர மண வருத்தம் எனக்கு இருக்கு God is great. உங்கள் வேதனையை என்னால் 200 சதவீதம் புரிஜிக்க முடியுது ஆனால் என்னால் எதும் செய்ய முடியவில்லை நான் ஒரு கோலை என்று எனக்கு தோன்றுகிறது
"அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்" தாயே! நீங்கள் மனம் கலங்காதீர்கள், அநியாயம் செய்தவர்கள் ரொம்ப நாள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. கயவர்கள் ஒருநாள் தண்டனை அடைந்தே தீருவார்கள். மொத்தத்தில் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.
அம்மா கவலைப்படாதீங்க..... நிச்சயம் நீதி ஜெயிக்கும் ......உங்க பாரத்தையெல்லாம் கர்த்தராகிய இயேசு என்கிற நீதியுள்ள நியாதிபதி மேல் இறக்கி வச்சிருங்க... இந்த உலகம் பணமுள்ளவனுக்கு நீதியும் ஏழைகளுக்கு அநீதியும் செய்யும் உலகம்... தேவன் ஒருவரே பட்சபாதமில்லாதவர்..... ரொம்ப ரொம்ப சீக்கிரம் நீதி கிடைக்கும்மா.... உங்களுக்கு ஆறுதல் கிடைக்கட்டும்.
பள்ளியில் இருந்த 210 cctv யும் அன்று நிகழ்வில் இருக்கும்போது பாப்பா விழும் காட்சிகள் மறைக்கப்படும்போதே அங்கு தவறு நடந்துள்ளது தெளிவாகி உள்ளது, ஏன் பல பதிவுகள் பார்க்க முடியாமல் உள்ளது? ஆக அனைத்து துறைகளுமே பள்ளிக்கு ஆதரவாக உள்ளது நன்றாகவே தெரிகிறது.
எல்லாம் cbcid உடன் உள்ளது. முறைகேடு எதுவும் இல்லை என்றார்கள். நீதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு ஆதாரம் இல்லாததால், செல்வி தரப்பு எதிர்ப்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் கதை சொல்கிறார்கள். சிபிசிடி செல்வியிடம் ஸ்ரீமதியின் போனைக் கேட்டது. செல்வி தற்கொலை செய்து கொண்டதற்கும், செல்வி சித்ரவதை செய்ததற்கும் ஆதாரங்கள் இருப்பதால் கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு போனை 5 முறை பார்மட் செய்து 6 மாதம் கழித்து cbcid க்கு கொடுத்தாள்.
இந்த பள்ளகூடம் ரொம்ப ரொம்ப நல்ல பள்ளிகூடம் தான். ஏன் இப்படி ஒரு சம்பவம் இந்த நல்ல பள்ளிக்கூடத்தில் நடந்தது. சரியான தீர்வை நீதியரசர் சொல்லவில்லை என்றால் அவரும் தண்டனை அனுபவிப்பார். நீங்கள் கலங்காதிருங்கள். நாம் எல்லாரும் ஒரு நாள் ஷிரிமதியிடம் போவோம். அங்கும் தவறு செய்தவன் தண்டிக்கப்படுவான். இதுவே நியதி.
After a very long time, I saw you Amma tho always praying for Dear Srimathy. I also trust that GOD will bring justice, Maa. Keep up your work. Someday soon, justice will be served, Maa. Sending Prayers. GOD BLESS. MeenaChandramouli.
ஶ்ரீமதி ஆன்மா savukku and felix i சும்மா விடாது தெய்வம் தனது தீர்ப்பை எழுதத் தொடங்கி விட்டது mr.. felix and mr. savukku sir .u both will end soon bec of karma
வருத்தபடாதீங்க செல்வி மா இன்று வேண்டுமானால் குற்றவாளிகள் வென்று விட்டோம் என்று இருக்கலாம் இறுதி தீர்ப்பில் இறைவன் உண்மை குற்றவாளிகளை கண்டிப்பாக தண்டிப்பார் இறுதி தீர்ப்பு குற்றவாளிகளை காட்டிக் கொடுக்கும் இறைவன் இருக்கின்றார் கவலைப்படாதீர்கள்.
நடந்தது வருத்தமே.இழப்பே. உண்மை வெல்லும். கவலைப்படாதீர்கள் மனச்சாட்சி உள்ள எவருக்கும் தங்கள் மகள் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியும். காலம் மாறும்.உண்மை வெளிவரும் கவலைகள் தீரும்.
உண்மை ஒரு நாள் வெல்லும் அம்மா.கவலைப் படாதீங்கம்மா. இறைவன் துணை நிற்கட்டும்🙏
ஸ்ரீமதி நம் அனைவரின் குழந்தை❤ ஸ்ரீமதிக்குநீதி வேண்டும்
செல்வி சகோதரி உங்களை நினைத்தால் மனது வலிக்கிறது.ஆனால், உங்கள் தைரியம். பாராட்ட வெண்டும். நீங்கள் வழக்கறிஞர் போன்றே அருமையாக பேசுகிறீர்கள். உப்பு தின்னவர்கள் என்றாவது ஒரு நாள் தண்ணி குடித்தே ஆகவேண்டும். உங்கள் கண்ணீருக்கு நிச்சயம் இறைவனிடத்தில் பதில் உண்டு.
Justice for ஸ்ரீமதி 😭😭😭😭💔
உங்களின் விடா முயற்சி நிச்சயம் வெற்றி உண்டு அம்மா
பாப்பாவின் மரணத்திற்கு காரணமான கயவர்களின் இறுதிக்காலம் கொடூரமாக அமையும்,
உண்மை வெளிய. வர வேண்டும்.
Unga Vali yeanakku puriuthu ma
அம்மா உங்களின் முயற்சி வீண் போகாது😢
தைரியமாக இருங்கள் அம்மா, இறைவன் கண்டிப்பாக தண்டிப்பார்.
கவலை வேண்டாம் அம்மா. உங்களுக்கு நீதி கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் முயற்சிகள் பயணடையட்டும். அந்த கடவுள் உங்கள் துணை நிற்பார்.
அரசன் அன்று கேப்பார் தெய்வம் நின்று கேட்கும் கவலை பட வேண்டாம்
இந்த தாயின் கனவுகளை களைத்த கயவர்கள்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் இறைவா . உதவி செய் ❤🎉🙏
🙏❤️🙏
எத்தனை தெளிவான பேச்சு.... உங்களுக்கு வெற்றி நிச்சயம்...கவலை வேண்டாம்...
பேசிப் பேசியே, இப்படிப் பேசிப் பேசியே ..... என்ன நடந்தது? என்ன நடக்கப் போகிறது பார்ப்போம்! ஹ்ம்ம்ம்... சிபிசிஐடி விடாமல் செல் போனை வங்கினார்கள்! ஏன்? எதற்கு? சிந்திக்கவும்!
ஆட்சியாளர்கள் நேர்மையாக நடந்து கொண்டால் இது போன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை
அன்பு சகோதரியேபொறுமையாய்நீதிக்காககாத்திருக்கிறீர்கள்கண்டிப்பாகநீதி வெல்லும்
உன்மை வெளிய வரும் எத்தனை நாள் ஒளிய முடியும்?
அம்மா கவலை வேண்டாம்.பாப்பாவின் இறப்பிற்கு யாரெல்லாம் காரணமோ அவர்கள் கடவுளிடம் இருந்து ஒரு நாளும் தப்பிக்க முடியாது
கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.
Justice for Srimathi papa 🙏🏾❤️.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்...
Don't worry Ma, The truth will be reviled soon and those involved will be behind bars. God is great... don't give up 🙏 God bless you Ma
நீதி தேவன் இயேசு கிறிஸ்து கட்டாயம் உங்களுக்கு நீதி கிடைக்கும் சகோதரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@@vijisekarsekar7364 ஜெபஜீவப்பிரியாவுக்கு தேவாலயம் செல்லும் பழக்கம் இருக்குமா?🥺
Judgement day is coming from Lord Jesus , andha naalil endha manithanum thappa mudiyathu , Jesus Srimathi Amma odu irrikkirar
Super Amma Justice for srimathi 😢😢😢😢😢😢❤❤❤❤👍
உங்கள் மகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவாள் அம்மா கவலை வேண்டாம்..நீதி கிடைக்கும் உங்க மகள் பார்த்து கொள்வாள் அம்மா..இனிமையான, கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களிடம்..பண உதவி வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள் தங்களால் முடிந்தது செய்வோம் அம்மா..மன வலிமையுடன் இருங்கள்.. காலம் கடந்தாலும்..வாய்மையே வெல்லும்
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும்
பாப்பாவுக்கு நீதி கிடைக்க வில்லையே... ஸ்டாலின் ஐயா
குழந்தைக்கு நீதி கிடைக்க செய்யுங்கள்
நக்கலா
கர்மாவில் இருந்து தப்ப முடியாது அம்மா
அம்மா நீங்க கவலை படாமல் இருங்க கடவுள் கண்டிப்பா தண்டனை குடுப்பார்
அன்று கேட்க அரசு மனது இல்லாமல் இருக்கலாம்.பூமியும் வானத்தையும் அனைத்தையும் உண்டாக்கியவர் தண்டனை கொடுப்பார்.
You are Absolutely Correct 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤
💯 %
Correct 💯
100% Correct
Yes... God is there to judge 🙏
உங்களுக்கு கட்டாயம் நீதி கிடைக்கும். இறைவனின் கருணை எப்போதும் உங்களுக்கு உண்டு.
மனசாட்சி தூங்க விடாது
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் சரியாக இருந்திருந்தால் இந்நேரம் குற்றவாளி சிக்கி இருப்பார்கள்... ஆனால் அந்த ரிப்போர்ட்டை மாற்றி எழுதும் அளவுக்கு இங்கே அதிகார வர்க்கம் மிக மோசமாக இருக்கிறது....
போலியான போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்கு ஆதாரம் இருந்தால், டாக்டர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாது? பா.பா மோகன் போன்ற பெரிய வக்கீலுக்கு இது கூட தெரியாதா?
This is foolish. Jipmer post-mortem report cannot be manipulated.
@@karuna1955 jipmer ஐ jimper னு சொல்ற கோமாளி கூட்டம் இதுங்க. வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவானுங்க. செல்வி ரசிகர்கள் மற்றும் செல்வி பக்தர்கள்.
குற்றம் புரிந்தவன் நிம்மதியாகவே வாழ முடியாது மன உளைச்சலால் அவன் ஆயுள் குறைந்து போகும்
தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம், நீங்கள் நினைக்கிற நேரத்தில் மாத்திரம் அல்ல ,கடவுள் நினைக்கின்ற நேரத்தில் கண்டிப்பாக நடக்கும், கொலைகாரனுக்கு மட்டுமல்ல அவன் பரம்பரைக்கே இந்த சாபம் பிடித்துக் கொள்ளும் அது நிச்சயம், நீங்கள் கவலைப்படாமல் மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல், கடவுளிடம் உங்கள் குழந்தை உடைய பிரச்சனையை விட்டுவிடுங்கள், கடவுள் பார்த்துக் கொள்வார், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
தம்பீ, இதற்குப் பெயர் defeatist attitude. கடவுளிடம் வேண்டுவது, சபிப்பது இவை யாதொரு பலனையும் கொடுக்காது. தோல்வியை ஒப்புக்கொண்டதாகப் பொருள். நேரடியாக என்ன சொல்ல வேண்டுமோ இதையெல்லாம் கோர்ட்டில் சொல்ல வேண்டும். 100% கொலைதான் என்றால் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஆதாரத்தையும் வைக்க மாட்டீர்கள். 100% கொலை என்றும் பேசுவீர்கள். என்ன பைத்தியமா?
எல்லாம் வல்ல முருக பெருமான் தீர்ப்பு இறுதியானது.
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
ஒரு தாயின் கொடுமையான வலி😭 கடவுளே இவங்களுக்கு துணையாக இருந்து உண்மையை வெளிக்கொண்டு வர உதவியாக இருங்க ஏசப்பா🙏
கடவுள் இருபது உண்மையானல் நீதி கிடைகும்🙏🙏🙏
2005 ஆம் ஆண்டு நடந்த மாணவன் பிரகாஷ் மரணத்தின் போதே அவன் பெற்றோர்கள் போராடி இருக்க வேண்டும். அவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாடார் சங்கதிடமாவது புகார் கொடுத்து இருக்க வேண்டும். அப்படிச் செய்து இருந்தால் அன்றே பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்து இருக்கும். நீங்களும் ஶ்ரீமதி பாப்பாவை சக்தி பள்ளி விடுதியில் ஒரு நாளும் சேர்த்து இருக்க மாட்டீர்கள்.
11:25
ஶ்ரீ மதி ஆன்மா FELIX AND SAVUKKU SANKER i சும்மா விடாது . SISTER DONT WORRY
சவுக்கு பணம் வாங்கிகொண்டு ஜால்ரா அடித்தான், எப்படி சிறையில் வழுக்கி விழுந்தான், இன்னும் இருக்கு
பாப்பாவின் ஆன்மா மந்திரவாதிகளை வைத்து கட்டப்பட்டுள்ளது. கட்டு விலக அதற்கான சிறப்பு பூஜைகள் பண்ணினால்தான் பாப்பா ஆன்மா செயல்படும்.
Justice for Srimathi
இந்த கொலை வழக்கில் எத்தனையோ ஆதாரங்கள் வெளிப்படையாக உள்ளன.ஆனா காவல்துறைய முழு ஆதரவும் கொலைகாரனுக்கு கொடுத்து காப்பாத்த உதவுதே.
செல்வி தரப்பில் ஒரு பெரிய வக்கீல் பா.பா மோகன் இருக்கிறார். பலாத்காரம் மற்றும் கொலை என்று நிரூபிக்க ஒரே ஒரு ஆதாரத்தை கூட நீதிமன்றத்தில் ஏன் கொடுக்கவில்லை?
.
அவரால் முடியாது. ஏனென்றால் அது ஒரு தற்கொலை. மற்றும் காரணம் செல்வி.
நீதி கிடைக்கும் உண் இதயத்திற்க்கு சற்று காத்திரு தாயே
அம்மா இதை கேட்க எனக்கு அழுகைய வருது நான் ஶ்ரீ மதி க்காக முருகர் கிட்ட வேண்டி இருக்க முருகர் கிட்ட வேண்டிய பிறகு இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு ஒரு நம்பிக்கை நிச்சியமாக அந்த கேடு கேடவனுங்களுக்கு தண்டனை கிடைக்கும்.நீங்களும் முறுகருக்கு கடுமையாக வேண்டிக்கொலுங்கள் அம்மா
கவலை படாதீங்க அம்மா தவறு பண்ணினவர்கள் யாராக இருந்தாலும் மனிதன் கண்ணை மூடலாம் கடவுள் கண்ணை மூட முடியாது கண்டிப்பாக உங்களுக்கு கடவுள் துணை நிற்பார்
மனசு வலிக்குது உண்மை புதைக்க பட்டு இருக்கு என்று வெளில வரும் கடவுளே
Vanakkam Sister, justice for Srimathi
கர்மாவில்இருந்துதப்பிக்க முடியாது.முற்பகலில்செய்ததுபிற்பகலில்வருயம்.
நல்லதே நடக்கும் அம்மா
கண்டிப்பாக உங்களுடைய கண்ணீர் துடைக்கப்படும்.
அம்மா பயம் வேண்டாம் உங்கள் மகள் ஶ்ரீமதி நல்ல இடத்தில் இறைவன் அருகில் இருப்பாள் உங்கள் மற்ற பிள்ளைகள் நீங்கள் நன்றாக வளர்த்து நல்லா படிக்க வைங்க கவலை வேண்டாம் தயிரியமாக இருங்க நீங்க கண்டிப்பா உங்கள் மகளை மறுபடியும் சந்திபிங்க இந்த உலகில் அல்ல ஆனால் சந்திப்பிங்க நம்புங்க நல்ல சாப்பிடுங்க உடம்ப பாதுங்கங்க நம்ம எல்லோரும் நம்ம எல்லோரும் சொன்னது நல்ல மனிதர்களை திருடர்களிடம் மற்றும் மனசாட்சி இல்லாத எல்லோரும் பெரிய பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள் ஒருநாள் எல்லாம் மாறும் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் ஜல்லிக்கட்டுகு வந்த கூட்டம் இதுக்கு வரலங்கிர மண வருத்தம் எனக்கு இருக்கு God is great. உங்கள் வேதனையை என்னால் 200 சதவீதம் புரிஜிக்க முடியுது ஆனால் என்னால் எதும் செய்ய முடியவில்லை நான் ஒரு கோலை என்று எனக்கு தோன்றுகிறது
"அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்" தாயே! நீங்கள் மனம் கலங்காதீர்கள், அநியாயம் செய்தவர்கள் ரொம்ப நாள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. கயவர்கள் ஒருநாள் தண்டனை அடைந்தே தீருவார்கள். மொத்தத்தில் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.
Justice for Srimathi from Malaysia
#justiceforsrimathi
Don't feel amma🙏🙏🙏 papa samy ya irunthu sekiram neethi vagi tharuvaga ma don't feel ma 🙏🙏🙏
Don't worry sister, God will fight for u with RICH CULPRITS & SUPPORTERS
OH MY GOD. VERY SAD 😔 VERY SAD 😔
GOD PUNISHMENT WILL BE SOON
அனைவரும் கண்ணீரோடு கடவுளை வேண்டுவோம் நாளைக்கு சாதகமான உத்தரவு வர கடவுளை வேண்டுவோம்
Don't worry sister .By god's grace truth will come
செல்வி இதை நாமும் அறிந்தோம்.
பொறம்போக்குங்க நிறைய இது போல் செய்யுதுங்க. செல்வி.
Justice for srimathi
முதல் போஸ்ட்மர்ப்டேம் ரேபோர்டிலேயே ஆதாரங்கள் உள்ளன- நாம் கோட்டை விட்டு விட்டோம்
அம்மா கவலைப்படாதீங்க..... நிச்சயம் நீதி ஜெயிக்கும் ......உங்க பாரத்தையெல்லாம் கர்த்தராகிய இயேசு என்கிற நீதியுள்ள நியாதிபதி மேல் இறக்கி வச்சிருங்க... இந்த உலகம் பணமுள்ளவனுக்கு நீதியும் ஏழைகளுக்கு அநீதியும் செய்யும் உலகம்... தேவன் ஒருவரே பட்சபாதமில்லாதவர்..... ரொம்ப ரொம்ப சீக்கிரம் நீதி கிடைக்கும்மா.... உங்களுக்கு ஆறுதல் கிடைக்கட்டும்.
Akka na prayer pandrayn innum 1 month la nalla mudiu varum
வரணும் 😭
Unmai ⚖️⚖️⚖️
நிச்சயம் வெற்றி வரும். ஒரு நாள் வந்தே தீரும்.
Missuda Sree thangam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இவ்வளவு நடந்தும் சரியான புலனாய்வு நடக்காமல் மறைக்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்
Justice for Srimathi 👍
Justices for ஸ்ரீ மதி papa
❤🙏
பள்ளியில் இருந்த 210 cctv யும் அன்று நிகழ்வில் இருக்கும்போது பாப்பா விழும் காட்சிகள் மறைக்கப்படும்போதே அங்கு தவறு நடந்துள்ளது தெளிவாகி உள்ளது, ஏன் பல பதிவுகள் பார்க்க முடியாமல் உள்ளது? ஆக அனைத்து துறைகளுமே பள்ளிக்கு ஆதரவாக உள்ளது நன்றாகவே தெரிகிறது.
இதுதான் உண்மை
எல்லாம் cbcid உடன் உள்ளது. முறைகேடு எதுவும் இல்லை என்றார்கள். நீதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆனால், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு ஆதாரம் இல்லாததால், செல்வி தரப்பு எதிர்ப்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் கதை சொல்கிறார்கள்.
சிபிசிடி செல்வியிடம் ஸ்ரீமதியின் போனைக் கேட்டது. செல்வி தற்கொலை செய்து கொண்டதற்கும், செல்வி சித்ரவதை செய்ததற்கும் ஆதாரங்கள் இருப்பதால் கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு போனை 5 முறை பார்மட் செய்து 6 மாதம் கழித்து cbcid க்கு கொடுத்தாள்.
பணம் பணம் பணம்
@@SushaJasu உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா சிறந்து நாடு.
@@virumandi846 இந்தியா சிறந்த நாடு?🤣🤣🤣🤣🤣கோமாவில் இருக்கியா?
Justice for srimathi papa 😭😭😭🙏🙏🙏 miss u da papa🙏🙏🙏😭😭😭
Justice for zSrimayhi. . God bless you dear kind bold mother.
Justice for srimathi
நீதி செய்வார் சகோதரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Justice for srimathi ⚖️
நான் வணங்கும் முருகன் அவர்களை விடமாட்டான் ஸ்ரீ மதி 😭😭
God is with you
poru Thaayee.......needhi seiya kandippa oru aatchi varum...... annaiki ellaam veliya varum 😢😢😢😢😢 NTK Saudi Arabia 🐅🌾💪
என்ன? புது ஆட்சியே வரப்போகிறதா? எங்கே?
இந்த பள்ளகூடம் ரொம்ப ரொம்ப நல்ல பள்ளிகூடம் தான். ஏன் இப்படி ஒரு சம்பவம் இந்த நல்ல பள்ளிக்கூடத்தில் நடந்தது. சரியான தீர்வை நீதியரசர் சொல்லவில்லை என்றால் அவரும் தண்டனை அனுபவிப்பார். நீங்கள் கலங்காதிருங்கள். நாம் எல்லாரும் ஒரு நாள் ஷிரிமதியிடம் போவோம். அங்கும் தவறு செய்தவன் தண்டிக்கப்படுவான். இதுவே நியதி.
அம்மா நீ கலங்காதே. உன் மகள் உன்னோடு தான் இருக்கிறாள். கடவுள் உன்னோடு உண்மை வந்தே தீரும்... தீரும்....
ஸ்ரீமதி வழக்கில் இரண்டு பிரேத பரிசோதனைகளிலும் இன்று வரை விவரிக்க முடியாத நிறைய கேள்விகள் உள்ளது....
Amma unga Vali ku God irukaru don't feel ma needhi God kodukum podhu neenappanga God commission waanga maatar needhi walanguwar 😂
Amma feel pannathinga papa epovum unga kodatha irupa
Nanri amma
அம்மா நீங்கள் சிறந்த தாய் அம்மா
After a very long time, I saw you Amma tho always praying for Dear Srimathy. I also trust that GOD will bring justice, Maa. Keep up your work. Someday soon, justice will be served, Maa. Sending Prayers. GOD BLESS. MeenaChandramouli.
Do u know this lady
உங்க நிலமை மிகவும் கஷ்டம் இறைவன் ஒரு நாள் காட்டுவான் கவலைப்படாதே சகோதரி.
Justice.forsrimathi
Justice ⚖️ for Srimathi 🙏🏾
#justiceforsrimathithangachi
Neethi vellum.you are great mother .god is great
ஶ்ரீமதி ஆன்மா savukku and felix i சும்மா விடாது தெய்வம் தனது தீர்ப்பை எழுதத் தொடங்கி விட்டது mr.. felix and mr. savukku sir .u both will end soon bec of karma
வருத்தபடாதீங்க செல்வி மா இன்று வேண்டுமானால் குற்றவாளிகள் வென்று விட்டோம் என்று இருக்கலாம் இறுதி தீர்ப்பில் இறைவன் உண்மை குற்றவாளிகளை கண்டிப்பாக தண்டிப்பார் இறுதி தீர்ப்பு குற்றவாளிகளை காட்டிக் கொடுக்கும் இறைவன் இருக்கின்றார் கவலைப்படாதீர்கள்.
அதில் பணக்காரன் இல்லையே
அந்த மனைவி யும் பணம் கொடுத்தால் நிரபராதி ஆவாள்
S correct
நடந்தது வருத்தமே.இழப்பே.
உண்மை வெல்லும்.
கவலைப்படாதீர்கள்
மனச்சாட்சி உள்ள
எவருக்கும் தங்கள்
மகள் கொலை தான்
செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியும்.
காலம் மாறும்.உண்மை
வெளிவரும்
கவலைகள் தீரும்.
Justice for sreemathi
ஒரு நாள் நீதி வெல்லும் அக்கா 😭😭😭😭😭😭😭😭
Justice for sreemathi thangam
உங்கள் முயற்சி கண்டிப்பாக ஒரு நாள் வெற்றியை குடுக்கும் சகோதரி
Justice for srimathi 😢😢😢😢
Amma saththiyama aram vellum pavam thorkum
Unmai 💯
இதற்கு ஒரே காரணம்
காசு பணம் துட்டு மணி மணி....
நல்லவர்களுக்கு இந்த உலகில் இடமில்லை
அம்மா கண்டிப்பா அவங்களுக்கு கொடூரமா தண்டனை கிடைக்கும்.
👍💐