KARNAN (1964)-Ullathil nalla ullam urangethenbathu-Seerkazhi Govindarajan -Viswanathan, Ramamoorthi
Вставка
- Опубліковано 16 вер 2022
- 1964ஆம் ஆண்டு B. R. பந்துலு தயாரித்து இயக்கி சிவாஜி, N. T. ராமராவ் நடித்து வெளிவந்த 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர் கொள்ளடா '. பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் . படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இந்தப் பாடல் ஆஹிர் பைரவி என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது.
இப்படி ஒரு குரல் இந்த தலைமுறையினருக்கு கிடைக்க கொடுத்து வைக்கவில்லை.
வெங்கலக் குரலோன்
சீர்காழியார்
சீர்காழி பாடிய எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கடல் பகுதியில் உள்ள சமாதிக்கு கர்னா ஒரு வழி காட்டுடா