இன்று "செவ்வரளி"என்று டைப் பன்னியதும்பாடல் ஒலிக்கும் ... ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன அன்று படத்தில் இந்த பாடலை கேட்டு விட்டு திரும்ப கேட்பதற்கு வசதி கிடையாது ஒன்று வானொலியில் எப்போதவதுவரும் இல்லை என்றால் அவ்ளோதான் திரும்ப படத்தை பார்க்க வேண்டிய நிலை.... எவ்வளவு போராட்டம் ஏக்கம் தவிப்பு... ஆனாலும் 70"80". S நாங்கள் இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டாடி தீர்த்தவர்கள் என்றால் மிகையில்லை... அன்று தினம் தினம் தியேட்டர்களின் வாசல்களில் திருவிழாவை போல கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்ப்பரித்ததை பார்த்து விட்டு இன்று அந்த தியேட்டர்கள் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போனதை நினைத்து நினைத்து மனம் ஏங்கி தவிக்கிறது... ஆரம்ப காலத்தில் சென்ற ஒரு தலைமுறை மக்கள் சினிமாவை கொண்டாடி ரசித்திருந்தாலும் 70=80s, ரசிகர்களுக்கு சினிமா விதவிதமாக விருந்தளித்து... தென்றலாய் வருடிச்செல்லும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் ஒரு புறம் திரை கதை வசனம் பாடல்கள் ... பாலுமகேந்திரா அசோக்குமார் ரின் கேமரா...என அதகலப்படுத்திய கலைஞர் கள் ஒரு புறம் என்று சினிமாவின் ஆனந்த கடல் அலைகளுக்குள் சிக்கி புறன்ட நாட்கள் அவைகள்... சொத்தாக நினைப்பது அன்றைய நினைவலைகள் மட்டுமே ... நிச்சயம் ஒரு நாள் மரணம் வரும் ஆனால் 80பதுகளின் சுகமான நினைவுகளுடன் என் பயணம் என்றென்றும் தொடரும்... சந்தோஷம் ...இதை படிக்கும் அனைத்து இசை நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹👍🙏
நான் தமிழனாக பிறந்ததில் அந்த இறைவனுக்கு ஆயிரம் முறை நன்றிகள்..... இல்லையேல் இப்படி ஒரு இசை சக்கரவர்த்தியின் பாடல்களை கேட்க முடியாமல் போயிருக்கும்.... அதுவரை நான் அதிஷ்ட சாலியே.....
என்னுடைய சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்...இன்று வரை இந்த பாட்டு இளமையாகவே இருக்கிறது..... இளையராஜா அவர்களே உங்களை என்னால் வணங்க மட்டுமே முடியும்...நன்றி...
எத்தனை முறை கேட்டாலும் எள்ளளவும் திகட்டாத, சலிக்காத, சளைக்காத தித்திக்கும் தேனிசைப் பாடல், காற்றுள்ளவரை இம்மாதிரியான பாடல்கள் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அருமையான இசைத் துளி.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
ஒவ்வொரு பாட்டிற்கு ஒரு அர்த்தம் உள்ளது உண்மையில் சில பாடல்கள் கேட்பதற்கு சுகமாக இருக்கும் ஆனால் அதில் உள்ள வரிகள் அத்தனையும் மனதை விட்டு என்றும் பிரியாது இதுபோல் சாங்கை கேட்கும் பொழுது உள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் என்றும் என் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் சாங் அருமை
கார்த்திக் ராஜலட்சுமி ராஜா சூப்பர் அருமை 🌹🌷🌷 தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song. 🌷By Dubai Tamizhan 🌹🌷🌹
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இந்த பாடல் ஒரு வருடமாகத்தான் வீடியோவில் பார்க்கிறேன், இதற்கு முன்பு வாணொலியில் மட்டும் தான் கேட்டிருக்கிறேன். எப்படி என்று சொல்வது, இளையராஜா அவர்களின் இசை நம்மை தாலாட்டும் சுகம். அவரின் குரலில் இன்னும் மொரு சுகம் இவங்க வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதே எனக்கும் மற்றும் இளையராஜா ரசிகர்களுக்கும் பெருமை. வாழ்த்துக்கள் அய்யா எம் போன்ற ரசிகர்களுக்கு உமது பாடல்களே ஒரு ஊக்க சக்தி நன்றி.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் காரணம் இளையராஜாவின் பாட்டு கேட்ட பிறகு ஒரு 40 ஆண்டுகள் கழித்து கேட்டால் புரிகிறது அந்த நாள் அன்று இருந்த என் தந்தையின் முகம் அப்படியே என் மனக்கண்ணில் காண்கிறேன் அப்பொழுது என் மனம் என்கிறோம் வயதை அடைந்து விடுகிறது இப்படி தெய்வீக பாடலை பாடும் திரு இளையராஜாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
ஆண் : தானானேனே….தனானா….தானானானா…….. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே……..ஏ…… பெண் : வெக்கமது உங்களுக்கில்ல……. வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…….. ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா… பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா…….ஆ….. ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே………. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு ஆண் : ஹான் பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு……. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
அலைகள் ஓய்வதில்லை....படத்தின் சாயலில் கார்த்திக் கதாநாயகனாகவும் தியாகராஜன் வில்லனாகவும் நடித்த படம் "பகவதிபுரம் ரயில்வே கேட்". இசைஞானியுடன் உமா ரமணன் பாடிய இந்த பாடல் யுகங்களையும் கடந்து நிற்கும்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இன்று "செவ்வரளி"என்று டைப் பன்னியதும்பாடல் ஒலிக்கும் ... ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன அன்று படத்தில் இந்த பாடலை கேட்டு விட்டு திரும்ப கேட்பதற்கு வசதி கிடையாது ஒன்று வானொலியில் எப்போதவதுவரும் இல்லை என்றால் அவ்ளோதான் திரும்ப படத்தை பார்க்க வேண்டிய நிலை.... எவ்வளவு போராட்டம் ஏக்கம் தவிப்பு... ஆனாலும் 70"80". S நாங்கள் இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டாடி தீர்த்தவர்கள் என்றால் மிகையில்லை... அன்று தினம் தினம் தியேட்டர்களின் வாசல்களில் திருவிழாவை போல கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்ப்பரித்ததை பார்த்து விட்டு இன்று அந்த தியேட்டர்கள் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போனதை நினைத்து நினைத்து மனம் ஏங்கி தவிக்கிறது... ஆரம்ப காலத்தில் சென்ற ஒரு தலைமுறை மக்கள் சினிமாவை கொண்டாடி ரசித்திருந்தாலும் 70=80s, ரசிகர்களுக்கு சினிமா விதவிதமாக விருந்தளித்து... தென்றலாய் வருடிச்செல்லும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் ஒரு புறம் திரை கதை வசனம் பாடல்கள் ... பாலுமகேந்திரா அசோக்குமார் ரின் கேமரா...என அதகலப்படுத்திய கலைஞர் கள் ஒரு புறம் என்று சினிமாவின் ஆனந்த கடல் அலைகளுக்குள் சிக்கி புறன்ட நாட்கள் அவைகள்... சொத்தாக நினைப்பது அன்றைய நினைவலைகள் மட்டுமே ... நிச்சயம் ஒரு நாள் மரணம் வரும் ஆனால் 80பதுகளின் சுகமான நினைவுகளுடன் என் பயணம் என்றென்றும் தொடரும்... சந்தோஷம் ...இதை படிக்கும் அனைத்து இசை நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹👍🙏
இசையின் தாகம் புரிகிறது 🤝🤝🤝
அருமை அய்யா 🌹🌹🌹🌹
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
Karur... shooting.....5…seen......... entha..movei.,....🎉.........
👌
தமிழில் மட்டும்தான் இந்த இசை பாடல்கள் எல்லாம் உண்மையில் நாம் குடுத்து வைத்தவர்களே
Yes you are right.
@@senthisenthil9665 thanks🌹
இலங்கை வானோலி
எங்கள் இளமை காலங்கள்
இண்பமான பாடல்கள்
அந்த காலங்கள் திரும்ப நினைத்து பார்த்தால் ;மகிழ்ச்சியில் கண் கலங்குகிறது
❤ lovely song நவரச நாயகன் கார்த்திக் 🎉
இளையராஜா இல்லையென்றால் நம் தமிழ் சமுகம் ஹிந்தி பாடலுக்கு அடிமையாய் இருந்திருக்கும்...Great composer Raja sir
நான் ஒரு தமிழ் என்ற என்னதில்செல்லுகிறேன்
Ofcourse right
உண்மை ஆழ்ந்த இசை இளையராஜா
Yes
உண்மை உண்மை
நான் தமிழனாக பிறந்ததில் அந்த இறைவனுக்கு ஆயிரம் முறை நன்றிகள்.....
இல்லையேல் இப்படி ஒரு இசை சக்கரவர்த்தியின் பாடல்களை கேட்க முடியாமல் போயிருக்கும்.... அதுவரை நான் அதிஷ்ட சாலியே.....
Noise cleared audio of this song here ua-cam.com/video/ZXqSXxnCVow/v-deo.html
Arumai
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
இசை சரியே..ராசா..ராசாதான்
Im from florida and i can listen to whatever music i want
நான் இறந்த பிறகு என் புதைகுழியின் அருகே இந்த பாடலை ஒலிக்க விட்டால் மீண்டும் உயிர்த்து எழுந்து வருவேன்
Raja magic
Arumai 😮😅😊
@@rajeshkannan5263😢😢😢
Ennada solra
உண்மையைதான் சொல்கிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1000 முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்....
By..24💗💗Love Devi🐟🧚♀️
Congratulations Vadivel Devi 😉☺
@@sathyashiva1780 Tq
💯💯💯💯💯
It is true
❤❤
இப்படி ஒரு பாடலை தந்ததற்கு இளமை மாறாத இளையராஜா நன்றி என்றும் தமிழன் எங்கு தமிழன்
என்னுடைய சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்...இன்று வரை இந்த பாட்டு இளமையாகவே இருக்கிறது..... இளையராஜா அவர்களே உங்களை என்னால் வணங்க மட்டுமே முடியும்...நன்றி...
Super
Super
Sema bro
Naanum Appadithan bro.
super
இளையராஜா பாடல்களை எல்லாம் அன்னக்கிளியில் இருந்து கேட்ட இளைஞர்கள் நாங்கதான் . அந்தகாலமே ஒரு சுகமான காலம் .
Congratulations.rex.nei.namma.set.iya.1970.fan.
நானும் 😘
Endrum kettukkonde irukilamalla.....😂
இது கங்கை அமரன் பாடல்.... இளையராஜா அல்ல
நான் அந்தக் காலத்தில இருந்தே இசைஞானி அவர்களின் பாடல்களை மேடைகளில் பாடி மகிழ்ந்து வருகிறேன் 👍🌹🙏
இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் முழுபாடலையும் கேட்டுட்டுதான் போவேன் ,ஒரு முறை கேட்டால் அன்று முழுதும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்
Noise cleared audio of this here ua-cam.com/video/ZXqSXxnCVow/v-deo.html
Senthilmurugan
Me too
Nanum annaa
அப்ப நீங்களும் 90s kids தானே.
💞 💞 💞
வெக்கமது உங்களுக்கு இல்லே
" வெக்கம் மறந்தா பொம்பளை இல்லே
ஆசையை சொல்ல நெனச்சேன்
சொல்லாமதான் விட்டேனே "
- அருமையான வரி,
அர்தம் உள்ள வரி,
அனைத்திற்கும் பொருந்தும் வரி, பெண்கள் பெண்மையையும், தன்னையும், தன் தன்மானத்தயும் காப்பாற்றி கொள்ள உதவும் வரி.
💕 💕 💕 🙏
Ilesaj super. Sar I like
@@kumarikumari553 thank you
Fandastic
எங்க ஊர் மினி பஸ்ல ஜன்னல் ஓரமாக கேட்டுட்டு அந்த வயல்வெளிகள் மரங்களை பார்த்திட்டு செல்லும் அந்த பயணம் மனசெல்லாம் ஜில்லுனு இருக்கும் ♥️♥️♥️♥️♥️♥️
எந்த ஊர் சார்
எத்தனை முறை கேட்டாலும் எள்ளளவும் திகட்டாத, சலிக்காத, சளைக்காத
தித்திக்கும் தேனிசைப் பாடல், காற்றுள்ளவரை இம்மாதிரியான பாடல்கள் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அருமையான இசைத் துளி.
சமீபத்தில் கொல்லம் சென்றபோது பகவதிபுரம் ஜங்க்ஷனில் ரயில் நின்றபோது மனசு உடனே இந்தபாட்டுக்கு தான் சென்றது…. இந்த பாட்டு மனசை பிழியாமல் போகாது
அது தமிழ் நாட்டின் எல்லையின் முதல் ரயில் நிலையம் பகவதி புரம் நம்ம ஊர் கடையநல்லூர்
எனக்கு லைக் போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு தமிழ் உறவுகளுக்கும் நன்றி
மீண்டும் மீண்டும் கேட்பேன். இசையரசருக்கு நன்றி.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இனியமையான பாடல் இசை மாயவன் இளையராஜா அவர்களுக்கு நன்றி 🙏
இன்னும் 1000 வருடம் வந்தால் கூடா இசைஞானி இசை ஒன்றும் செய்ய முடிய எது
Noise cleared audio of this song here ua-cam.com/video/ZXqSXxnCVow/v-deo.html
Yes correct 👌
இந்தப் பாடலை அதிகாலையில் கேட்டால் உங்கள் வாய் அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் இப்பாடல்
Aaamaaaa😄
👍👍👍
@@jeni1523 🙊🙊🙊🙊
அட ஆமாங்க 🙊🙊🙊🙊
மனசு லேசாகும்...மலரும் நினைவுகளும்,சுத்த தமிழனின் வாழ்வும் தெரிவிப்பது இசை ராஜாவின் திறமையே
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Kanagasabai Kanagasabai
என்னமோ சொல்ல நினைச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணம் இருக்கோ எல்லாத்துலும் நீ தானே 💓💓💓
எப்படி வரிகள்
Super
எத்தனை முறை கேட்டாலும்
எள்ளளவும் திகட்டாத,
சலிக்காத, சளைக்காத
தித்திக்கும் தேனிசைப் பாடல்....
மனதை வருடும் அருமையான இசை...!
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Thane amuthu
Keep
Thenisai.
Yes
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே என்னப்பா குரல் இந்த ராசாவுக்கு
Ilyaraja voice is good computing with spb and malasiya Vasudevan voice
Entha pattu super
@@ktmkaleeswaran4371 நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு
Female singer uma ramanan one of the underated singer
Voice amaran sir
இந்த பாடலை கேக்கும் போது இனம் புரியாத சந்தோசம் ஆனால் இனிமேல் இது போல பாடல் வராது என்பது தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது
இந்த பாடலில் வைகை அணை வருவது சிறப்பு...எங்க ஊருயா அது.
உண்மையில் அந்தபாட லில் வருவது வைகை அனைதானா நண்பா நானும் தேனிதான்
location Vaigai Dam ? Mountains ellam varudhu ? Kerala side aga erukkum.
dam மட்டும் வைகை
Bhavanisagar dam
இந்தப்பாடலை ரசிப்பதைவிட இதன் பின்னனி இசை சுண்டி இழுக்குது....யம்மா...என்னயா பண்ணுறாரு...ராஜா ஐயா....☺☺
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இசைக்கு உருவம் நம்ம இசைஞானி மட்டுமே
sivam ram உண்மை உண்மை
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
மனதை மயக்கும் அருமையான பாடல்
இளையராஜா திரையலகில் கால்பதித்த ஆரம்பத்திலே பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கச்செய்த பாடல் . super super.
What a song....மயங்கும் தாலாட்டு...இதுதான் பாட்டு...மற்றவையெல்லாம் வெத்து வேட்டு
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
...... த்த்த்தாதா என்னா பாட்டு வேர லெவல் போங்க பாடல் வரிகள் செம இசை சொல்லவா வேணும் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
PS ENTERTAIMENT உங்களுக்குத்தான் முதல் நன்றி சொல்லனும் எங்கள் வசந்த கால நினைவுகளை மீன்டும் எங்கள் கண் முன் காட்டுவதர்க்காக
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Tsks
Pk Creation Nayakkar Whats Up Status Videos tks sir
Sure, sure...
இசைஞானி ஒருவரால் மட்டுமே இது போன்ற பாடலுக்கு இசையமைக்க முடியும் இசை என்றால் என்றுமே எங்கள் இளையராஜா அவர்கள் தான்
தானானே....தானானா....தானானா..ஆ ..
படம்: பகவதி புரம் ரயில்வே கேட் (1983)
வரிகள் : கங்கை அமரன்
பாடகர்கள் : இளையராஜா, உமா ரமணன்
இசை : இளையராஜா
பெ: செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு.......
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆ: கொட்டுகிற அருவியிலே
குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே.........
பெ: வெக்கமது உங்களுக்கில்ல.......
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
ஆ: செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு........
ஆ…..ஆ
ஐலேசா......ஐலேசா......ஹோய் ஹா… ஹோய் ஹா
ஐலேசா......ஐலேசா......ஹோய் ஹா… ஹோய் ஹா
ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா
வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம்
மலருற செண்டாட்டம்
ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா...
பெ: ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்லே ஒட்டுறவு தேவையில்லே
என்னய்யா.......
ஆ: என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே.......
பெ: செவ்வரளி தோட்டத்திலே
உன்ன நெனச்சு (ஆ: ஆ )
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆ: அக்கம் பக்கம்
யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.......
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு
வணக்கம், அருமையான பதிவு, நன்றி , வாழ்க வளமுடன் .
Very Very Very Very good nice song
You are very beautiful nice cute marvelous beautiful lady
Jeyakarthi you are very beautiful nice cute exallent marvelous spiritual lady
Jeyakarthi you are spiritual fantastic exallent beautiful cute marvelous magnetic powerful lady
திரைப்படம்:- பகவதிபுரம் ரயில்வே கேட்;
ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1983;
இசை:- இளையராஜா;
பாடல்:- கங்கை அமரன்;
பாடியவர்கள்:- உமா ரமணன், இளையராஜா;
நடிப்பு:- ராஜலக்ஷ்மி & கார்த்திக்;
இயக்கம்:- R. செல்வராஜ்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
KANDASAMY T S Priya Patil
Raja Rajadan
திரு.கந்தசாமி அய்யா அவர்கள் அனைத்து பாடல்களுக்கும் நன்றாக விளக்கம் தருகிறார் அய்யா அவர்களுக்கு நன்றி
Ratha
இதுபோன்ற பாடல்களால் நான் எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன் உங்களில் எத்தனை பேருக்கு அப்படி மனதாலும் உடலாலும் இளமையாக இருங்கள் என் சகோதர சகோதரிகளே
இந்த பாடலை 100 முறை கேட்டவங்க லைக் போடுங்க
603
1000 thatava
128 thadava
Ennangada idhu ellarum ippadi kilambitinga
நான் 1252 தடவை!
தானானேனே....தனானா....தானானானா........
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
.
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே
போதையும் தீரவில்ல
அன்னமே
வெக்கமது உங்களுக்கில்ல
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
.
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு
.
ஐலேசா......ஐலேசா......ஹோயய்யா ஹோயய்யா
ஐலேசா......ஐலேசா......ஹோயய்யா ஹோயய்யா
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
.
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல
ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே
.
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Nice...
KANDASAMY T S sir vanthutingala super
சூப்பர் உங்கள் தமிழ்க்கு
மிக்க நன்றி ஐயா....பல பாடல் வரிகளை நினைவு கூறும் வகையில் பொக்கிசமாக உள்ளது தங்களின் பணி
சொந்ததில்ல உறவிருந்தால் நெஞ்சத்தில பலம் இருக்கும் .... சூப்பர் வரிகள் என்றென்றும் ராஜாதான் இசைக்குமட்மில்லை இதயத்திற்கும் தான்..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
What a composition RajaSir..... Nostalgic moment... Lovely memorable days
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டாலும் சலிக்காத காவியம் இந்த பாடல்
என்ன ஒரு இனிமையான காணம் வாழ்க கவிஞர் மேலும் இளையராஜா
யாரெல்லாம் 2024ல கேட்கிறேர்கள்
நான்
@@udayasooriyan191 I will have the opportunity
@@udayasooriyan191 I have been trying
@@udayasooriyan191 of
@@udayasooriyan191 the same
என்னமோ சொல்ல நினைத்தேன் என்னை தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணம் இருக்கோ நீ தானே
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Nice line
அருமையான பதிவு
Nice
S
உயிரில் உணர்வுகளில் நினைவுகளில் கலந்த பாடல் மற்றும் நம் ராஜா.... love you legend
தானானேனே.தனானா.தானானானா..
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே..ஏ
வெக்கமது உங்களுக்கில்ல.
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு..
ஐலேசாஐலேசா
ஹோயய்யா ஹோயய்யா
ஐலேசாஐலேசா
ஹோயய்யா ஹோயய்யா
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா.ஆ..
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே.
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஹான்
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு.
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
*உன்னை விட யாருமில்ல...* *ஒட்டுறவு தேவை இல்ல...*
*என்ன என்ன எண்ணமிருக்கோ*
*எல்லாத்திலும் நீதானே...*
ஒவ்வொரு பாட்டிற்கு ஒரு அர்த்தம் உள்ளது உண்மையில் சில பாடல்கள் கேட்பதற்கு சுகமாக இருக்கும் ஆனால் அதில் உள்ள வரிகள் அத்தனையும் மனதை விட்டு என்றும் பிரியாது இதுபோல் சாங்கை கேட்கும் பொழுது உள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் என்றும் என் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் சாங் அருமை
இசைஞானி இளையராஜா இசையில் அற்புதமான
பாடல்களில் இதுவும் ஒன்று
நா இப்ப தா முதல் முறையாக இதுல கேக்குறேன் எனக்கு புடிச்சிருக்கு 💕💕👌👌 பாட்டு சூப்பர் 👍👍👌👌
கார்த்திக் ஆண் அழகன் அப்போ உள்ள கட்டதில்.... 😍😍😍😍செம்மே cute.... 😍
என்றும் ஆண் அழகன் தான் நவரச நாயகன் கார்த்திக்
கார்த்திக் ராஜலட்சுமி ராஜா சூப்பர் அருமை 🌹🌷🌷 தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song. 🌷By Dubai Tamizhan 🌹🌷🌹
Yes
ஆமாங்கோ
இளையராஜா "ராஜா" தான்.
பாடலுக்கேற்ற காட்சி அமைப்பும் அருமை. அதுவும் கோரஸ் வர்ற இடம்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
raja raja than king of music god
and
சரியா சொன்னீங்க....
2023 ல் கூட மனசை சுத்தும் பாடல் கேட்பவர்கள்👍👍👌👌
கிராமத்து வாசம், அதில் - "காதல்" - என்னும், புத்தம் புது வாசம். ஆம் _ அந்த புது வசந்தம் - ஆன, - "காதல்" - துள்ளுவதோ இளமையான, இரு உள்ளங்கள் ... ஆசைவெல்லாம் இன்பமாக பெருக்கெடுத்து ஓட .. கண்ணுக்கு குளிர்ச்சியாய்.. கவர்ச்சியாய் ..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Super bro
இந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று கேட்டு விட்டு த்தான் செல்வேன்
இளையராஜவின் குரல்.....
என்னை சற்று மறக்கடிக்கின்றது....
வெட்கமது உங்களுக்கு இல்லை வெட்கம் மறந்தா பொம்பள இல்லை
makila mani ...Semma same l also like this lyrics
என்ன ஒரு அற்புத குரலிசை👏👏👏
2020 இந்த பாடலை கேக்க வந்தவங்க லைக் பன்னுங்க...
அருமை சூப்பர்
Me
நானும்.... முதன் முதலாக பார்த்தேன்.
@@thangamraj2186 kkk
@@thangamraj2186 kkkkkkkkkkkkkkkk
0:27 Nimidathil பாடல் ஆரம்பித்தவுடன் ஒரு உற்சாகம் தொற்றி கொள்கிறதே ? எப்படி ? எப்படி ?எப்படி ?
Wow sema music Raja sir vazhga sir
எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல் 💞💞💞💞💞💞💞
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இப்போது வரும் பாடல்களுக்கு யாரும் தங்கள் உணர்வுகளை பதிவிடுவதில்லை,இளையராஜா இசை ஞானி காக மட்டும் தான்...
இந்த பாடலை கேக்கும்போதெல்லாம் நாங்கள் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த நினைவுகள்தான் நினைவுக்கு வருகிறது
இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க
Good songs
நான் 200 தடவைக்கு மேல் கேட்டுருப்பேன்
Q
I like very much the song then I DT loyer near Bagavathi Ammen kovil arugel yadutha pagavathipuram railway gate
Iam watching the song 🎵
Came to know about the song on 8 Apr 2020 and blaming myself how could I miss this song. Again Raja Sir's magic. Millions of likes from Andhra.
Noise cleared audio of this song here ua-cam.com/video/ZXqSXxnCVow/v-deo.html
😎ராஜா என்றுமே ராஜா thaaaa.....😎இனிமேல் இப்படி ஒரு song யாரும் கொண்டு வர முடியாது daaa😎super song 😍😍😍😍😍😍
என்னமோ சொல்ல நினைச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன என்னமிருக்கும் எல்லாத்துல நீ தானே😍
என்ன ஒரு அருமையான பாடல் மற்றும் வரிகள் மிகவும் அருமை 👏👏👏👏👏👏👏👏👏
Sss
@@reswaran8295 thank you very much 🙏🙏🙏
அருமையான பாடல் மெலோடி பாடலை எத்தன முறை கேட்டால் சளிக்காது
அருமையான மெட்டு அதற்கேற்ப இசை அதற்கேற்ற பாடல் வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆகா என்ன சுகம் கேட்கும் போது
கொட்டுகிற அருவியில் குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையிலே பசிக்கிற மனதினில் (அருமை )
இந்த பாடல் ஒரு வருடமாகத்தான் வீடியோவில் பார்க்கிறேன், இதற்கு முன்பு வாணொலியில் மட்டும் தான் கேட்டிருக்கிறேன். எப்படி என்று சொல்வது, இளையராஜா அவர்களின் இசை நம்மை தாலாட்டும் சுகம். அவரின் குரலில் இன்னும் மொரு சுகம்
இவங்க வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதே எனக்கும் மற்றும் இளையராஜா ரசிகர்களுக்கும் பெருமை. வாழ்த்துக்கள் அய்யா எம் போன்ற ரசிகர்களுக்கு உமது பாடல்களே ஒரு ஊக்க சக்தி நன்றி.
ராஜா ராஜா தான் .... அடிச்சிக்க ஆளே இல்லை இவரை
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
M
Yes correct 👌 bro
ப ப இந்த பாடலை கேட்கும்போது மனம் ஏனோ அலையடிக்கிறது இசையானி மனிதரா இசையின் கடவுளா என்று தோன்றுகிறது
மனதை வருடும் அருமையான இசைத் துளி..........
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடல் கேட்டேன்.மிக அருமை.
1/2 sarakku aduchitta Raja song illaama thoongave mudiyadhu.....more than 500 times ...what a song.....never boring.....
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
😍 என்ன என்ன எண்ணம் இருக்கோ எல்லாத்திலும் நீதானே 😍 இதற்கு இணையான வேறு பாடல் உண்டோ? ♥️
இன்னும் வாழும் பல நூறு ஆண்டு இந்த இசை கடவுளின் குரல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
காரணம் இளையராஜாவின்
பாட்டு கேட்ட பிறகு ஒரு 40 ஆண்டுகள் கழித்து கேட்டால்
புரிகிறது அந்த நாள் அன்று இருந்த என் தந்தையின் முகம்
அப்படியே என் மனக்கண்ணில்
காண்கிறேன் அப்பொழுது
என் மனம் என்கிறோம் வயதை அடைந்து விடுகிறது இப்படி தெய்வீக பாடலை பாடும் திரு
இளையராஜாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
பாடல் வந்த நேரத்தில்
இசையில் "பேஸ்" கொண்டு வந்ததின் விளைவே சிறப்பு
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Super.super
Sss
இளயராஜா அவர்கலின் இன்னிசையும் இனிமையான குரலும் நெனச்சி பராக்க வேமுடியல
ஆண் : தானானேனே….தனானா….தானானானா……..
பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே……..ஏ……
பெண் : வெக்கமது உங்களுக்கில்ல…….
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு……..
ஆண் : ஐலேசா……ஐலேசா……
குழு : ஹோயய்யா ஹோயய்யா
ஆண் : ஐலேசா……ஐலேசா……
குழு : ஹோயய்யா ஹோயய்யா
ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா…
பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா…….ஆ…..
ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே……….
பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஆண் : ஹான்
பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…….
ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
என்ன அருமையான பாடல் இளையராஜா காலத்தில் வாழ்ந்து பாடல் ரசித்து கேட்பது நானும் புன்னியவான் என்று நினைக்க தோன்றுகிறது
என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன என்னமிருக்கோ எல்லாத்திலும் நீ தானே😍
என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மரந்தேன் என்ன என்ன என்னம் இருக்கோ எல்லாத்திலும் நீதானே அருமையான வரிகள்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நடமாடும் அல்லாஹ்வே உங்களுக்கு கோடி நன்றிகள்!
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
பிரமாதமான வர்ணனை....Mohammed sir
இறைவனோடு யாரையும் ஒப்பிடுவது மிகவும் தவறு...
நவூதுபில்லாஹ்
நான் எங்கள் ஊரு ஒரு கிராமம் எங்கள் கோவில் திருவிழாவின் போது எந்த பட்டு கேட்டேன் சுகமா இருந்தது
அலைகள் ஓய்வதில்லை....படத்தின் சாயலில் கார்த்திக் கதாநாயகனாகவும் தியாகராஜன் வில்லனாகவும் நடித்த படம் "பகவதிபுரம் ரயில்வே கேட்". இசைஞானியுடன் உமா ரமணன் பாடிய இந்த பாடல் யுகங்களையும் கடந்து நிற்கும்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
V.Murugan.என்றும் இனிமை
BS Sasireka and Raja
Movie flop
இது இசைஞானி இல்லை கங்கை அமரன்.
சொல்வதற்கு ஒன்றுமில்லை..... மனம் அந்த காலத்தை நோக்கி பயணம் மீண்டும் செய்ய வேண்டும்
இந்த பாட்டை கேட்டாலே.. மனதுக்குள் ஏதோ ஒரு மயக்கம்...அது ஏன் என்று தான் தெரியவில்லை...
என்ன என்ன எண்ணமிருக்கும் எல்லாத்திலும் நீ தானே!
No words to explain about raja sir music and his voice. Maestro king of music always raja only ✌🏻Thamizhan 😎
என்றும் தெகட்டாத இன்பம் இன்றும் 80 கலின் நினைவின் மடியில்
இது போன்ற பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
உமா ரமணன் அம்மா 😢😢 உங்கள் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்
எளிமை இனிமை இளையராஜா.,,
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
gobei
gopi
raja sar is god
இளையராஜாவின பாடல் மிகவும் அருமை
இன்னும் 100 வருடம் கழிந்தாலும் அவரே ராஜா ராஜாதான்