அற்புதமான தமிழ் வரிகள்...தமிழ் வரிகளை மட்டுமே எழுதும் கவிஞை தாமரை அவர்களுக்கு தான் எல்லா புகழும்...இந்த காலத்திலும் தமிழ் வரிகளை கேட்க முடிகிறது இவரை போன்றவர்களால்
1000+ முறை கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் இசையின் மாமழை தான🎶🎶🎶்🌧🌧🌦🏵🏵🏵🏵🌸🌸🌸🌸🌸🌸🌧🌧🌧 ⛈⛈🌧🌧🌧🌸🌸🌸🌸
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்த வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்த வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது அன்றாட வந்து பார்க்க ஏங்குது வாராமல் போகும் நாட்கள் வீண் என வம்பாக சண்டை போட வாய்க்குது சொல்லப்போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்த வானம் கூத்தாட பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வரவேண்டும் தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்த வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
அதே போல ஹரிசரண் அவர்கள் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மற்றும் தமிழில் இதற்கு முன்னர் இரு படங்கள் இசை அமைத்திருப்பினும் திரு அஜனீஷ் லோகநாத் அவர்களுக்கு இந்த பாடலே பெயர் பெற்று தந்துள்ளது.👍🙏
இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.💿💿🔊🎶🎶🎶🎼🎼🎼🎹🎤🎤
2:51 45 வருடங்களுக்கு முன்பு சந்தித்த சந்திப்பு இன்றைக்கும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் 2:51 நன்றி கொள்ளக்கூடிய இந்த மோசமான மனசை கொள்ள வைக்கக்கூடிய ஒரு மாபெரும் தமிழ் பாட்டு தான் இந்த பதிவு
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது... பேருந்து 🚌 பயணத்தில் சந்தித்து தொடங்கிய எங்கள் காதலில் மிகவும் எங்களை கவர்ந்து மேலும் காதலில் மெய் மறக்கவும் செய்த ரிங்டோனும்&காலர் டியூனும் கூட
சொல்ல போனால் என் வாழ்க்கையில் வண்ணம் பூசி தந்தவளும் நீதான்........💞 துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்........💞♥💕 my favorite line... Pudichavanga like podunga
இந்த பாடல் அனைவரின் மனதை கவர்வதற்கும் இரண்டு காரணம் தான்... ஒன்று காலத்தினும் அழியாத கடல் கொண்டும் அழியாத தாயின் வடிவம் தமிழ்.... மற்றொன்று தலை சிறந்த கற்பனை .........
தமிழ் உயிருக்குள் இசையாய் இனிப்பாய் கரைகிறது. ரோசாப்பூ மாலை ரெண்டு வேணுமே எத்துனை எளிமையான அழகு.... கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையையே உணரவில்லை 💛💛💛💛. இந்தப் பாடலின் இசை கேட்போரை அடிமையாக்கி விடுகிறது👌👌👌👌. மிக அழகான இடத்தில் படமாக்கப்பட்ட, எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்🏵🏵🏵🌸🌸🌸💐💐💐💐🎼🎶🎶👌👌👌👌👌
Can't forget this song... When I was traveling to shaolin temple via bullet train In china.. This was on repeat mode my Chinese co passengers also enjoyed this song... 2019 golden days...
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
அழகான பாடல் ரொம்ப தடவை கேட்டு இருக்கேன் கிட்டதட்ட ஒரு ஆயிரம் தடவைக்கு மேல கேட்பேன் ஆனா சலிக்கவே சலிக்காது அப்படின்னா ஹீரோயினோட பாவனை அவங்களோட நேச்சுரல் ஆக்டிவிடீஸ் ஒரு நேச்சுரல் சாங் லிரிக்ஸ் அவனும் இசை எல்லாமே அழகா இருக்கும் எங்க எங்க போனாலும் நான் கேட்பேன் இந்த பாடலை எப்போ எப்போ எப்பவும் என்னோட ஃபேவரிட் என்னோட பிளே லிஸ்ட்ல இதுதான் முதல் பாடல் நெஞ்சில் மாமழை தேங்க்யூ
"வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது" இந்த வரி யார் யாரை கவர்ந்தது🥰😍❣️
Ennaium
Impressed with that lines
🙋
My fav line😍
Ennaium
ஒரு பெண்ணாக இருந்து ஆணின் உணர்வுகளை எழுதிய தாமரை அக்காவுக்கு நன்றிகள்
என் தமிழுக்கு எப்பொழுதும் நான் அடிமை, அடடா என்ன தமிழ் உச்சரிப்பு, இலக்கணத்தில் இலக்கியம் இசையாய் கொட்டுவதே என் தாய் மொழியின் சிறப்பு,
தாமைரையின் அழகிய வரிகள்
அற்புதமான தமிழ் வரிகள்...தமிழ் வரிகளை மட்டுமே எழுதும் கவிஞை தாமரை அவர்களுக்கு தான் எல்லா புகழும்...இந்த காலத்திலும் தமிழ் வரிகளை கேட்க முடிகிறது இவரை போன்றவர்களால்
👍
9defects
semma
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே... ராசாவை தேடி மனம் ஓடுமே.... ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே... பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே❣️❣️❣️❣️❣️❣️🥰🥰🥰🥰🥰
1000+ முறை கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் இசையின் மாமழை தான🎶🎶🎶்🌧🌧🌦🏵🏵🏵🏵🌸🌸🌸🌸🌸🌸🌧🌧🌧 ⛈⛈🌧🌧🌧🌸🌸🌸🌸
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே,,,
ராசாவை தேடி கண்கள் ஓடுமே ,,, ❣️
ரோசாப்பூ 🌹 மாலை ரெண்டு வேண்டுமே.... 😘
பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே 💯😘
Hi
🥰
My fvt song lyrics sister😍😍💕💕
🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺💕🥰👌👌👌
👞👞👞
ஆங்கில வார்த்தைகளும்,மங்கிய இசையும் அமைந்த பாடல்கள் வரும் காலத்தில் இப்படியும் ஒரு தேனருவி கீதம்...என்ன அருமையான தமிழ் வரிகள்....
Super song 👌 😍
@@prakashmani4730 Thanks
Arumayaana paadal
@@priyapriya8142 உண்மை தான்
உண்மை
பாடலாசிரியர் "தாமரை" ரசிகர்கள் விருப்பப் பொத்தானை 👍👍👍👍
Sema 👌👌👌
Thamarai mam long live
Thamarai mam lyrics na sollava venum❤😌😌
Nice
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை
தந்த வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை
கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
எத்தனை நாள் எத்தனை நாள்
பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே
ஓடுது
கண்மூடி கண்மூடி
காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை
தந்த வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை
கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
எத்தனை நாள் எத்தனை நாள்
பார்ப்பது
அன்றாட வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீண் என
வம்பாக சண்டை போட வாய்க்குது
சொல்லப்போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
எத்தனை நாள் எத்தனை நாள்
பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே
ஓடுது
கண்மூடி கண்மூடி
காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை
தந்த வானம் கூத்தாட
பாசாங்கு செய்ததெல்லாம்
போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே
பெண்கள் இல்லா என் வீட்டிலே
பாதம் வைத்து நீயும் வரவேண்டும்
தென்றல் இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்
எத்தனை நாள் எத்தனை நாள்
பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி
காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை
தந்த வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை
கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
எத்தனை நாள் எத்தனை நாள்
பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று
காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி
காதோரம் பாடுது
🎉
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நிஜமாகவே நெஞ்சில் மாமழை தான்😍😍😍😍😍😘😘😘😘
200 ❤️ok va bro👍
Yesss
Every time la listen to this song l really feel the rain in my heart💜❤
@@ImranImran-zi9jd this nn
😊
எத்துனை முறை கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை... அருமையான வரிகள் அழகான இசை.. மனதில் ஏதோ வருடும் சுகம்... அருமை
Semma felling
Nice
Nice
Yes
Super song one of the my favourite song
இசை மற்றும் நாயகி பாவனைகளே மீண்டும் மீண்டும் கேட்கவும் பார்க்கவும் தூண்டுவதாக ஒரு எண்ணம்...இது எனக்கு மட்டும்தானா.?????
Enakum bro
for me also.
Enakkum bro
எனக்கும்தான்
Thamarai lyrics.....thendral ila en thottathil unnal dane kaatru varum meendum
சொல்லா போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவழும் நீதான் 🖤💯😻
Tyuu
True
விமர்சனம் செய்து இருக்கும் அனைவரும் அழகு தமிழில் எழுதியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
ஆமா நன்பா உண்மை
இப்போ உள்ள மோபைல் ல தமிழ் டைப் இலகுவாக உள்ளது
@@mdhusainhusain9558 நிச்சயமாக சகோ
நன்றி
@@RameshRamesh-ei6ec ஆம் சகோ
சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான்... துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்... அருமையான வரிகள்...
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்ற உணர்வு...
Same
Same
Yes absolutely. My fav
👍👍
Super bro good💞💗💝💝😘😍😍😘💞
நாம நல்ல பாட்டுகளுக்கு போடுற கமெண்ட். நாம மண்டைய போட்டாலும் மறையாது.
😂👍
Idhennada pudhu poraliya irukku
epadi thaan ipdi yellam yoshichi comment poduringa?
😀😀😀😀
Yow sema comment ya... Sathama sirichitan....
சொல்லப் போனால் என்வாழ்கையில் துன்பகளை மறக்கடித்த பாடல், நான் அப்போது மாலேசியாவில் இருந்தேன்
சில வருடங்களுக்குப் பிறகு இப்பாடலை கேட்க நேர்ந்தது... மீண்டும் நெஞ்சில் மாமழை ❤️ !!!
ரோசாப்பூ மாலை 2 வேண்டுமே பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே தாமரையின் வரிகள் அற்புதம்
எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது..
எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..
கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
Haricharan 💟💟💟
Thendral ila en thottathil unnal dane kaatru varum meendum
Super
கதாநாயகி அழகு.ஆனால் என் தமிழ் அதை விட அழகு.
Yes
Nam tamil
இளமை தீர்ந்ததும் அழியும் அழகும் , இறவாப் புகழ் கொண்ட தமிழும் ஒன்றா?
Love u anna
Sema sema sema 😍
அருமையான பாடல்...மனதிற்கு இதமான பாடல்....இசை மிகச்சிறப்பு....நல்ல கதை...உதயநிதி நடிப்பு அருமை....அழகான கதாநாயகியின் புன்னகை....எனக்கு பிடித்த படம்
எத்தனை நாள் எத்தனை நாள் இந்த பாட்டை கேட்பது எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை என்று தோன்றுதே 👌👌👌👌👍❤️
😊😊
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையைக் கூட உணரவில்லை.
Yesss
Ithil varum anaithu lines um👌👌👌👌👌👌
ஒரு முறை கேட்டால் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் அருமையான மனதிற்கு அமைதியையும் தரும் அழகான இனிய தமிழ் பாடல்... நான் தினமும் கேட்கும் பாடல் இது..👌👌👌👌
அதே போல ஹரிசரண் அவர்கள் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மற்றும் தமிழில் இதற்கு முன்னர் இரு படங்கள் இசை அமைத்திருப்பினும் திரு அஜனீஷ் லோகநாத் அவர்களுக்கு இந்த பாடலே பெயர் பெற்று தந்துள்ளது.👍🙏
மனது கனமான பொழுது இதமாக்க இந்த பாடல் போதும்,எப்பொழுதும் நெஞ்சில் மாமழைதான்...
Super song
Nice
Yes
Yes
இப்பாடலைக் கேட்கும் பொழுது உங்கள் நெஞ்சில் மாமழை உணருகிறீர்களா🌧️🌨️🌨️🌨️
எத்தனை முறை கேட்டும் தமிழமுது திகட்டவில்லை...
பாடல் காட்சி மிக அருமை
ஒன்று மட்டும் நன்கு புரியுது🤔!!
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்
எளிய இனிய தமிழ் வார்த்தைகளுடன் கூடிய பாடல்கள் MEHA HITS
தமிழ் வரிகளையே எழுதுவேன் என்ற கவிஞை தாமரை அவர்களுக்கே எல்லா புகழும்
தமிழை போன்று வேறு எந்த மொழிக்கும் அர்த்தங்களும், வரிகளுக்கு உயிர் இல்லை...
@@muneesbalakrishnan6683 உண்மையே.
Me
இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.💿💿🔊🎶🎶🎶🎼🎼🎼🎹🎤🎤
அருமையான பாடல் வரிகள், அனுபவித்து எழுதினார் போல......எத்தனை நாள், எத்தனை நாள் பார்ப்பது. எட்டி நின்று, எட்டி நின்று காய்வது வரிகள் செம...
45 வருடங்களுக்கு 45 வருடங்களுக்கு
2:51 45 வருடங்களுக்கு முன்பு சந்தித்த சந்திப்பு இன்றைக்கும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் 2:51 நன்றி கொள்ளக்கூடிய இந்த மோசமான மனசை கொள்ள வைக்கக்கூடிய ஒரு மாபெரும் தமிழ் பாட்டு தான் இந்த பதிவு
இந்த பாடலின் இசையமைப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏❣️❣️
முதல் முறை கேட்கும் போது இருந்த அதே பரவசம் அதே இனிமை இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மாறாமல் இருப்பது வியப்பிலும் வியப்பு
கணக்கே இல்ல அத்தனை முறை கேட்டு இருக்கிறேன்.... ❤❤❤❤
Nanum
Yes
Naanum
@@ananthielumalai7632 Naanum kedrukka super lovely song💜💜💜
Yes bro😁😁😁
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது... பேருந்து 🚌 பயணத்தில் சந்தித்து தொடங்கிய எங்கள் காதலில் மிகவும் எங்களை கவர்ந்து மேலும் காதலில் மெய் மறக்கவும் செய்த ரிங்டோனும்&காலர் டியூனும் கூட
My favorite song
சொல்ல போனால் என் வாழ்க்கையில் வண்ணம் பூசி தந்தவளும் நீதான்........💞
துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்........💞♥💕 my favorite line... Pudichavanga like podunga
En natkalai......
இந்த பாடல் அனைவரின் மனதை கவர்வதற்கும் இரண்டு காரணம் தான்... ஒன்று காலத்தினும் அழியாத கடல் கொண்டும் அழியாத தாயின் வடிவம் தமிழ்.... மற்றொன்று தலை சிறந்த கற்பனை .........
தமிழ் உயிருக்குள் இசையாய் இனிப்பாய் கரைகிறது. ரோசாப்பூ மாலை ரெண்டு வேணுமே எத்துனை எளிமையான அழகு.... கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி
இந்தப் பாடலை என்றோ எதிர்பாராமல் கேட்டது ஆனால் இன்று வரை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்❤️❤️😍😍😘😘😘
Superrrrrrrrr
Exactly now me also sister
எத்தனை நாள் எத்தனை நாள் கேட்பது
இன்பத் தமிழ் இந்த இசைக் கூட்டுது
எண்ணங்களில் இன்ப மழைத் தூவுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட.
சொல்ல போனால் என் நாட்களை வர்ணம் பூசி தந்தவளும் நீதான்.. ❤️
😍😍
தமிழுக்கு ஈடு இணை ஏது? தமிழராய் பிறந்ததே பெரிய வரம், வாழ்க தமிழ்! 🙏👌💐
வாரத்தில் எத்தனை நாள்... பார்ப்பது அன்றாடம் பார்க்க சொல்லி ஏங்குது... My favourite line...sema song....cute line...
அருமையான இசையுடன் சிறந்த பாடல் வரிகள்.கேட்கும் போதெல்லாம் மனதை மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
ஸ்வேதா மற்றம் ஹரிசரண் குரல்களுடன் தாமரையின் வரிகளும் காதில் தேனாகப் பாய்கிறது.....
நான் இதுவரை 1000முறையாவது கேட்டிருப்பேன் வாழ்வினில் சோகத்தில் இருக்கும் போது இப்பாடல் எனக்கு இனிமை நன்றி மியூசிக் & வரிகள்.இருவருக்கும்🙏🙏
தமிழ் பாடல்கள் என்றாலே இனிமைதான். தமிழ் பாடல்கள் இல்லை எத்தனை பேர் உயிர் பிரிந்து போயிருக்கும். வாழ்க்கை யின் வழிகழனளுக்கு மருந்து தமிழ் பாடல்கள்
பாடலின் வரிகளில் மெய் மறந்து விட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் வரிகள் அற்புதம்....
மனதை மயிலிறகால் வருடியது போன்ற உணர்வு❤️💖
Hai
It's true
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையையே உணரவில்லை 💛💛💛💛.
இந்தப் பாடலின் இசை கேட்போரை அடிமையாக்கி விடுகிறது👌👌👌👌. மிக அழகான இடத்தில் படமாக்கப்பட்ட, எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்🏵🏵🏵🌸🌸🌸💐💐💐💐🎼🎶🎶👌👌👌👌👌
காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நெஞ்சில் மாமழைதான்...
pubG
@@subrukm3452 Enna
Nice song
😀
என் நாட்ககளை வண்ணம் பூசி தந்தவலும் நீ தான்.........
என்னை கவர்ந்த வரிகள் ❤
சொல்ல போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👍👍👍👍
Mm
Me
Naan
2022 யாரெல்லாம் கேட்கிறீர்கள், 👇👇👇👍👍👍♥️♥️
நெஞ்சில் மாமழை... நெஞ்சில் மாமழை (கேட்கும்போதெல்லாம்...)
எத்தனை நாள் எத்தனை நாள் கேட்பது...
(உலகில் இசையும் தமிழும் உள்ள வரை...!)
👌
Correct
எம்மொழியின் சிறப்பு சிறந்த கவிஞர்கள் மூலம் வெளி வருகிறது😍🙏
இந்த பாடல் காட்சிகள் எனது ஊரான சுந்தரபாண்டியபுரத்தில் படமாக்கப்பட்டது.......
இதயமானவள்
வாரமலர்
அட்டை படமாக
வரவேண்டுமே − விழிகள்
நாழிகைதோறும்
சிரித்து மகிழ
இரா. பார்த்திபன் கவிதை
சொல்ல வார்த்தைகள் இல்லை.. என்றும் கேட்கத் தூண்டும் பாடல்.. காதல் இல்லை என்றாள் வரிகள் இல்லை.........
தமிழில் போட்டமைக்காக உமக்கு நன்றிகள்..!!!
R 1234
Super
ஆம்அண்ணா
பாடலும் அழகிய தமிழில்.... அதுக்கான அநேக விமர்சனங்களும் என் அழகுத் தமிழில்.... அழகோ அழகு 😍😍😍😍
சகோதரி கவிதாயினி தாமரை அவர்கள் கை வண்ணத்தில் நெஞ்சில் மாமழை தான் பொழிகிறது ❤️
உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு நன்றி எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்
👌👌👌👌🥰🥰🥰🥰💯💯💯💯💯
நல்லா இருக்கு ஸ்டாலின் அவர்கள், அண்ணா
என் தாய் மொழிபோல் வேற எந்த மொழி உலக்கத்தில் சிறந்தது தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தாயோ
என்னுடைய Favorite Song ❤
ஒரே சாங்....❤
மனதில் அழுத்தமாக இருக்கும் நினைவுகள்❤❤❤ பாடல் மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது இன்னும் மனதில் வலியுடன் அழகாக மிளிர்கிறது ❤❤❤❤❤❤
இசையும் தமிழ் மொழி என்றும் ஒன்று தான்..
அருமையான ராகம்... இளையராஜா பாடல் போல தோன்றுகிறது
நான் கேட்ட மிக மிக சிறந்த பாடல்🎵🎵🎵🎶🎶🎶🎶👌👌👌👌👌😍😍😍😍🙏🙏
Ethanai murai ketkanum kettu konde irukkalam my favorite song ❤❤❤❤
Yes. Sister 🙏🙏
"வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
அழகான வரிகள். இந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது இசை😍😍
தமிழ் வரிகளின் அழகு ❣️❣️
தெய்வீக மொழி அய்யா தமிழ். தமிழ் இனிமை. தமிழ் இளமை. பாடல் அருமை
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது...
வாராமல் போகும் நாட்கள் வீன்என வம்பாக சண்டை போட வார்க்குது....😍😍😍
அருமையான வரிகள் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது
Can't forget this song... When I was traveling to shaolin temple via bullet train In china.. This was on repeat mode my Chinese co passengers also enjoyed this song... 2019 golden days...
இந்தப் பாடலைக் கேட்டால் எனக்குள்ளே ஏதோ ஆகுது என்னனே தெரிய மாட்டேங்குது
Yenachi
படைப்பு இறைவனது
இந்த பாடலின் வரிகள் மனதை ஏனோ வருடுகிறது..🎉🎊🎈
இந்த தமிழ் எத்தனை அழகு... 😍
மிக அழகான கருத்துள்ள பாடல் செம ஜோக் மற்றும் அழகான வடிவமைப்பு
Intha songil udhyanithi romba algu....heroin atahi vida algu...😍😍😍😍😍😍
0:51 goosebumps udhayanidhi. my favourite hero ever.👍👍
கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் அருமையான பாடல்
Apdiya
Yes
Good bro super😍💞💞😘😘💝💞😍😍😘💝💝💗
Yes my favorite song
தினமும் ஒருமுறையாவது கேட்கிறேன். அழகான பாடல் வரிகள்.
கவிஞர் தாமரையின் அற்புதமான வரிகள்
Samma song intha pattu intha ulakathulaiye enaku rompa pudicha pattu.. .. keta pothum santhosham thanka mudiyala...........😍😍😍💑
.
Love you ayisha😍😉
@@rakrishnarenjuz2446 4u4rur
அற்புதமான வரிகள் அருமையான பாடலாசிரியர்
ஆண் மனதின் ஆழத்தினை முழுதாக அறிந்த தாமரைக்கு மிக பல நன்றிகள்
Intha song kekumpothu manasuku pudichavanga kooda iruka maathiri good feel kidaikuthu😊😊
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது
சொல்லப் போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
மிகவும் பிடித்த வரிகள்... அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அவ்வளவு அழகு... 😍😘😍😘😍
தமிழ் நன்று, தமிழ் விமர்சகர்களுக்கு நன்றி. தமிழில் எழுதப்பட்ட கருத்துக்கள்
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டிநின்று எட்டி நின்று காய்வது அடடா காத்திருந்ததை எவ்வளவு அருமையாக கூறியுள்ளார் 😇
ஜூன் 2020 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க?
Sure I will like this song so much.
I'm july
Me
Hi
Hii I am in agust but always fovrt one
அழகான பாடல் ரொம்ப தடவை கேட்டு இருக்கேன் கிட்டதட்ட ஒரு ஆயிரம் தடவைக்கு மேல கேட்பேன் ஆனா சலிக்கவே சலிக்காது அப்படின்னா ஹீரோயினோட பாவனை அவங்களோட நேச்சுரல் ஆக்டிவிடீஸ் ஒரு நேச்சுரல் சாங் லிரிக்ஸ் அவனும் இசை எல்லாமே அழகா இருக்கும் எங்க எங்க போனாலும் நான் கேட்பேன் இந்த பாடலை எப்போ எப்போ எப்பவும் என்னோட ஃபேவரிட் என்னோட பிளே லிஸ்ட்ல இதுதான் முதல் பாடல் நெஞ்சில் மாமழை தேங்க்யூ
✨.... பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் , தென்றலில்ல என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும்...
எனக்கு பிடித்த பாடல்களில் இந்த பாடல்களும் ஒன்று
My fav song romba romba porichi song ,🎵🎵🎶🎶🎶🥰🥰🥰
100%
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் இந்த பாடல்🎶🎶🎶🎶🎶