நிமிர் - நெஞ்சில் மாமழை தமிழ் பாடல்வரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2019
  • நிமிர் திரைபடத்திலிருந்து நெஞ்சில் மாமழை பாடல் கண்டு மகிழுங்கள் !
    vevo.ly/adIMjP

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @vickyvijay592
    @vickyvijay592 2 роки тому +470

    ஒரு பெண்ணாக இருந்து ஆணின் உணர்வுகளை எழுதிய தாமரை அக்காவுக்கு நன்றிகள்

  • @hariharanhariharan7592
    @hariharanhariharan7592 2 роки тому +2450

    "வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது" இந்த வரி யார் யாரை கவர்ந்தது🥰😍❣️

  • @meenadted-tw6lf
    @meenadted-tw6lf Рік тому +54

    பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே... ராசாவை தேடி மனம் ஓடுமே.... ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே... பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே❣️❣️❣️❣️❣️❣️🥰🥰🥰🥰🥰

  • @malai09
    @malai09 3 роки тому +1105

    பாடலாசிரியர் "தாமரை" ரசிகர்கள் விருப்பப் பொத்தானை 👍👍👍👍

    • @jeya6360
      @jeya6360 3 роки тому +5

      Sema 👌👌👌

    • @rajanbenjamin1447
      @rajanbenjamin1447 2 роки тому +2

      Thamarai mam long live

    • @pushpa2326
      @pushpa2326 Рік тому +1

      Thamarai mam lyrics na sollava venum❤😌😌

    • @veluvelkm.s77
      @veluvelkm.s77 Рік тому +1

      Nice

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому

      உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

  • @kavitha.factfactbrorajashe5533
    @kavitha.factfactbrorajashe5533 4 роки тому +840

    என் தமிழுக்கு எப்பொழுதும் நான் அடிமை, அடடா என்ன தமிழ் உச்சரிப்பு, இலக்கணத்தில் இலக்கியம் இசையாய் கொட்டுவதே என் தாய் மொழியின் சிறப்பு,

    • @musthafaazmal1235
      @musthafaazmal1235 4 роки тому +8

      தாமைரையின் அழகிய வரிகள்

    • @Lalgudisurya
      @Lalgudisurya 3 роки тому +8

      அற்புதமான தமிழ் வரிகள்...தமிழ் வரிகளை மட்டுமே எழுதும் கவிஞை தாமரை அவர்களுக்கு தான் எல்லா புகழும்...இந்த காலத்திலும் தமிழ் வரிகளை கேட்க முடிகிறது இவரை போன்றவர்களால்

    • @PoornaKitchenLondonvlogs
      @PoornaKitchenLondonvlogs 3 роки тому +3

      👍

    • @saravanansaravan1522
      @saravanansaravan1522 3 роки тому

      9defects

    • @navaneethar9237
      @navaneethar9237 3 роки тому +1

      semma

  • @suriyasubramani982
    @suriyasubramani982 4 роки тому +456

    ஆங்கில வார்த்தைகளும்,மங்கிய இசையும் அமைந்த பாடல்கள் வரும் காலத்தில் இப்படியும் ஒரு தேனருவி கீதம்...என்ன அருமையான தமிழ் வரிகள்....

  • @Sulo_1998
    @Sulo_1998 Рік тому +19

    1000+ முறை கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் இசையின் மாமழை தான🎶🎶🎶்🌧🌧🌦🏵🏵🏵🏵🌸🌸🌸🌸🌸🌸🌧🌧🌧 ⛈⛈🌧🌧🌧🌸🌸🌸🌸

  • @saifulthasli4287
    @saifulthasli4287 3 роки тому +724

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நிஜமாகவே நெஞ்சில் மாமழை தான்😍😍😍😍😍😘😘😘😘

  • @lavanyalavy6397
    @lavanyalavy6397 4 роки тому +348

    சொல்லா போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவழும் நீதான் 🖤💯😻

  • @lathak7478
    @lathak7478 3 роки тому +649

    பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே,,,
    ராசாவை தேடி கண்கள் ஓடுமே ,,, ❣️
    ரோசாப்பூ 🌹 மாலை ரெண்டு வேண்டுமே.... 😘
    பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே 💯😘

  • @Music-bi3nc
    @Music-bi3nc 2 роки тому +75

    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை
    தந்த வானம் கூத்தாட
    கொஞ்சும் தாமரை
    கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    எத்தனை நாள் எத்தனை நாள்
    பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே
    ஓடுது
    கண்மூடி கண்மூடி
    காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை
    தந்த வானம் கூத்தாட
    கொஞ்சும் தாமரை
    கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    எத்தனை நாள் எத்தனை நாள்
    பார்ப்பது
    அன்றாட வந்து பார்க்க ஏங்குது
    வாராமல் போகும் நாட்கள் வீண் என
    வம்பாக சண்டை போட வாய்க்குது
    சொல்லப்போனால் என் நாட்களை
    வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
    துள்ளல் இல்லா என் பார்வையில்
    தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
    எத்தனை நாள் எத்தனை நாள்
    பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே
    ஓடுது
    கண்மூடி கண்மூடி
    காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை
    தந்த வானம் கூத்தாட
    பாசாங்கு செய்ததெல்லாம்
    போதுமே
    ராசாவை தேடி கண்கள் ஓடுமே
    ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே
    பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே
    பெண்கள் இல்லா என் வீட்டிலே
    பாதம் வைத்து நீயும் வரவேண்டும்
    தென்றல் இல்லா என் தோட்டத்தில்
    உன்னால் தானே காற்று வரும் மீண்டும்
    எத்தனை நாள் எத்தனை நாள்
    பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
    கண்மூடி கண்மூடி
    காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை
    தந்த வானம் கூத்தாட
    கொஞ்சும் தாமரை
    கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    எத்தனை நாள் எத்தனை நாள்
    பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
    கண்மூடி கண்மூடி
    காதோரம் பாடுது

  • @parameshwaran007
    @parameshwaran007 3 роки тому +342

    விமர்சனம் செய்து இருக்கும் அனைவரும் அழகு தமிழில் எழுதியிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 роки тому +3

      ஆமா நன்பா உண்மை
      இப்போ உள்ள மோபைல் ல தமிழ் டைப் இலகுவாக உள்ளது

    • @RameshRamesh-ei6ec
      @RameshRamesh-ei6ec 3 роки тому +2

      @@mdhusainhusain9558 நிச்சயமாக சகோ

    • @RameshRamesh-ei6ec
      @RameshRamesh-ei6ec 3 роки тому

      நன்றி

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 роки тому

      @@RameshRamesh-ei6ec ஆம் சகோ

  • @umarfayas
    @umarfayas 4 роки тому +1498

    எத்துனை முறை கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை... அருமையான வரிகள் அழகான இசை.. மனதில் ஏதோ வருடும் சுகம்... அருமை

  • @unnakb5516
    @unnakb5516 Рік тому +86

    சில வருடங்களுக்குப் பிறகு இப்பாடலை கேட்க நேர்ந்தது... மீண்டும் நெஞ்சில் மாமழை ❤️ !!!

  • @maniselvammani6011
    @maniselvammani6011 3 роки тому +415

    நாம நல்ல பாட்டுகளுக்கு போடுற கமெண்ட். நாம மண்டைய போட்டாலும் மறையாது.

  • @prasanthamil
    @prasanthamil Рік тому +33

    சொல்ல போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான்... துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்... அருமையான வரிகள்...

  • @syed2352
    @syed2352 4 роки тому +806

    எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்ற உணர்வு...

  • @mohamedthanveer2010
    @mohamedthanveer2010 4 роки тому +708

    இசை மற்றும் நாயகி பாவனைகளே மீண்டும் மீண்டும் கேட்கவும் பார்க்கவும் தூண்டுவதாக ஒரு எண்ணம்...இது எனக்கு மட்டும்தானா.?????

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 Рік тому +9

    சொல்லப் போனால் என்வாழ்கையில் துன்பகளை மறக்கடித்த பாடல், நான் அப்போது மாலேசியாவில் இருந்தேன்

  • @vijayragav9905
    @vijayragav9905 2 роки тому +12

    அருமையான பாடல்...மனதிற்கு இதமான பாடல்....இசை மிகச்சிறப்பு....நல்ல கதை...உதயநிதி நடிப்பு அருமை....அழகான கதாநாயகியின் புன்னகை....எனக்கு பிடித்த படம்

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 роки тому +214

    எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது..
    எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..
    கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..
    கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
    Haricharan 💟💟💟

  • @hercules2406
    @hercules2406 4 роки тому +429

    மனது கனமான பொழுது இதமாக்க இந்த பாடல் போதும்,எப்பொழுதும் நெஞ்சில் மாமழைதான்...

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Рік тому +12

    எத்தனை முறை கேட்டும் தமிழமுது திகட்டவில்லை...
    பாடல் காட்சி மிக அருமை

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +614

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👍👍👍👍

  • @ilavarasanilaya9481
    @ilavarasanilaya9481 2 роки тому +32

    எத்தனை நாள் எத்தனை நாள் இந்த பாட்டை கேட்பது எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை என்று தோன்றுதே 👌👌👌👌👍❤️

    • @lovelygirl4080
      @lovelygirl4080 2 роки тому +1

      😊😊

    • @devi9132
      @devi9132 Рік тому

      ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையைக் கூட உணரவில்லை.

    • @christia-JesusmyGodlives
      @christia-JesusmyGodlives Рік тому

      Yesss

  • @althafn7445
    @althafn7445 2 роки тому +8

    ரோசாப்பூ மாலை 2 வேண்டுமே பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே தாமரையின் வரிகள் அற்புதம்

  • @thameemnisha4132
    @thameemnisha4132 3 роки тому +16

    தமிழ் உயிருக்குள் இசையாய் இனிப்பாய் கரைகிறது. ரோசாப்பூ மாலை ரெண்டு வேணுமே எத்துனை எளிமையான அழகு.... கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி

  • @k.anbuselvanips.5630
    @k.anbuselvanips.5630 3 роки тому +25

    இந்த பாடலின் இசையமைப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏❣️❣️

  • @valliammainagarajan2196
    @valliammainagarajan2196 4 роки тому +871

    கணக்கே இல்ல அத்தனை முறை கேட்டு இருக்கிறேன்.... ❤❤❤❤

  • @arun.datsme
    @arun.datsme 3 роки тому +91

    சொல்ல போனால் என் நாட்களை வர்ணம் பூசி தந்தவளும் நீதான்.. ❤️

  • @prasannav3280
    @prasannav3280 3 роки тому +9

    அதே போல ஹரிசரண் அவர்கள் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மற்றும் தமிழில் இதற்கு முன்னர் இரு படங்கள் இசை அமைத்திருப்பினும் திரு அஜனீஷ் லோகநாத் அவர்களுக்கு இந்த பாடலே பெயர் பெற்று தந்துள்ளது.👍🙏

  • @venkatvenki4192
    @venkatvenki4192 Рік тому +4

    இப்பாடலைக் கேட்கும் பொழுது உங்கள் நெஞ்சில் மாமழை உணருகிறீர்களா🌧️🌨️🌨️🌨️

  • @suriyasubramani982
    @suriyasubramani982 4 роки тому +206

    காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நெஞ்சில் மாமழைதான்...

  • @justrelax5764
    @justrelax5764 4 роки тому +278

    ஒன்று மட்டும் நன்கு புரியுது🤔!!
    அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்
    எளிய இனிய தமிழ் வார்த்தைகளுடன் கூடிய பாடல்கள் MEHA HITS

    • @Lalgudisurya
      @Lalgudisurya 3 роки тому +6

      தமிழ் வரிகளையே எழுதுவேன் என்ற கவிஞை தாமரை அவர்களுக்கே எல்லா புகழும்

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 3 роки тому +3

      தமிழை போன்று வேறு எந்த மொழிக்கும் அர்த்தங்களும், வரிகளுக்கு உயிர் இல்லை...

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 роки тому +3

      @@muneesbalakrishnan6683 உண்மையே.

    • @ravichandran8765
      @ravichandran8765 2 роки тому

      Me

  • @narasimmanr237
    @narasimmanr237 2 роки тому +7

    தமிழுக்கு ஈடு இணை ஏது? தமிழராய் பிறந்ததே பெரிய வரம், வாழ்க தமிழ்! 🙏👌💐

  • @Sulo_1998
    @Sulo_1998 Рік тому +5

    இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.💿💿🔊🎶🎶🎶🎼🎼🎼🎹🎤🎤

  • @stephenmahalakshmi7610
    @stephenmahalakshmi7610 4 роки тому +12

    ஒரு முறை கேட்டால் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் அருமையான மனதிற்கு அமைதியையும் தரும் அழகான இனிய தமிழ் பாடல்... நான் தினமும் கேட்கும் பாடல் இது..👌👌👌👌

  • @futurestars6673
    @futurestars6673 2 роки тому +40

    ஸ்வேதா மற்றம் ஹரிசரண் குரல்களுடன் தாமரையின் வரிகளும் காதில் தேனாகப் பாய்கிறது.....

  • @RockRavi07
    @RockRavi07 3 роки тому +19

    சொல்ல போனால் என் வாழ்க்கையில் வண்ணம் பூசி தந்தவளும் நீதான்........💞
    துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்........💞♥💕 my favorite line... Pudichavanga like podunga

  • @ABCD-qm7ec
    @ABCD-qm7ec 3 роки тому +828

    கதாநாயகி அழகு.ஆனால் என் தமிழ் அதை விட அழகு.

    • @kishore9482
      @kishore9482 3 роки тому +12

      Yes

    • @sandhiyavinoth3862
      @sandhiyavinoth3862 3 роки тому +12

      Nam tamil

    • @sureshkrishna4695
      @sureshkrishna4695 3 роки тому +39

      இளமை தீர்ந்ததும் அழியும் அழகும் , இறவாப் புகழ் கொண்ட தமிழும் ஒன்றா?

    • @raavanakarthi2191
      @raavanakarthi2191 3 роки тому +3

      Love u anna

    • @ginzi7383
      @ginzi7383 3 роки тому +6

      Sema sema sema 😍

  • @k.madhumita7158
    @k.madhumita7158 Рік тому +23

    இந்தப் பாடலை என்றோ எதிர்பாராமல் கேட்டது ஆனால் இன்று வரை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்❤️❤️😍😍😘😘😘

  • @meghasubramani7959
    @meghasubramani7959 4 роки тому +120

    மனதை மயிலிறகால் வருடியது போன்ற உணர்வு❤️💖

  • @stalinr8917
    @stalinr8917 3 роки тому +37

    இசையும் தமிழ் மொழி என்றும் ஒன்று தான்..

  • @r.s.senthilkumar1595
    @r.s.senthilkumar1595 3 роки тому +41

    தெய்வீக மொழி அய்யா தமிழ். தமிழ் இனிமை. தமிழ் இளமை. பாடல் அருமை

  • @arunprakash2925
    @arunprakash2925 5 років тому +316

    தமிழில் போட்டமைக்காக உமக்கு நன்றிகள்..!!!

  • @smarthomeinteriors446
    @smarthomeinteriors446 2 роки тому +32

    நான் இதுவரை 1000முறையாவது கேட்டிருப்பேன் வாழ்வினில் சோகத்தில் இருக்கும் போது இப்பாடல் எனக்கு இனிமை நன்றி மியூசிக் & வரிகள்.இருவருக்கும்‌🙏🙏

  • @user-jf2mb2hf4w
    @user-jf2mb2hf4w 6 місяців тому +1

    இந்த பாடல் அனைவரின் மனதை கவர்வதற்கும் இரண்டு காரணம் தான்... ஒன்று காலத்தினும் அழியாத கடல் கொண்டும் அழியாத தாயின் வடிவம் தமிழ்.... மற்றொன்று தலை சிறந்த கற்பனை .........

  • @karuppukaruppu8804
    @karuppukaruppu8804 2 роки тому +8

    வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது... பேருந்து 🚌 பயணத்தில் சந்தித்து தொடங்கிய எங்கள் காதலில் மிகவும் எங்களை கவர்ந்து மேலும் காதலில் மெய் மறக்கவும் செய்த ரிங்டோனும்&காலர் டியூனும் கூட

  • @ArumugamArumugam-vl1mp
    @ArumugamArumugam-vl1mp 4 роки тому +190

    உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு நன்றி எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்

    • @mythilir9627
      @mythilir9627 3 роки тому

      👌👌👌👌🥰🥰🥰🥰💯💯💯💯💯

    • @arumugamaarumugama7659
      @arumugamaarumugama7659 2 роки тому

      நல்லா இருக்கு ஸ்டாலின் அவர்கள், அண்ணா

  • @yogiraja3126
    @yogiraja3126 4 роки тому +3

    என்ன ஒரு மாயாஜாலம் இந்தப்பாடல் ஆயிரம் முறைகளுக்கு மேல் கேட்டிருப்பேன் இந்த தனிமை நிலையில் இன்று மட்டும் ஐந்து தரம் இலகு தமிழ் எளிமையான இசை-பாடியவர்கள் குரல் வளங்கள் பாடலின் பொருள் செறிவு தாமரை மறுபடியும் தான் யார் என்பதினை நிறுவி உள்ளார் இசையமைப்பாளர் பாடகர்கள் பாடலாசிரியர் அனைவரும் வாழ்க நலமுடன்

  • @kannankannan-of4nk
    @kannankannan-of4nk 2 роки тому +5

    எத்தனை நாள் எத்தனை நாள் கேட்பது
    இன்பத் தமிழ் இந்த இசைக் கூட்டுது
    எண்ணங்களில் இன்ப மழைத் தூவுது
    நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட.

  • @priyasubramaniyan4996
    @priyasubramaniyan4996 Рік тому +4

    2023. ல் இந்த பாடலை கேக்க. தோணுது.

  • @ooru_suthalam_vanga_
    @ooru_suthalam_vanga_ 4 роки тому +59

    தமிழ் வரிகளின் அழகு ❣️❣️

  • @jagadeesanpanneer3088
    @jagadeesanpanneer3088 2 роки тому +5

    அருமையான இசையுடன் சிறந்த பாடல் வரிகள்.கேட்கும் போதெல்லாம் மனதை மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @mininavina7946
    @mininavina7946 Рік тому +3

    Ethanai murai ketkanum kettu konde irukkalam my favorite song ❤❤❤❤

  • @Chan-dz9lw
    @Chan-dz9lw 2 роки тому +27

    Can't forget this song... When I was traveling to shaolin temple via bullet train In china.. This was on repeat mode my Chinese co passengers also enjoyed this song... 2019 golden days...

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 4 роки тому +76

    நெஞ்சில் மாமழை... நெஞ்சில் மாமழை (கேட்கும்போதெல்லாம்...)
    எத்தனை நாள் எத்தனை நாள் கேட்பது...
    (உலகில் இசையும் தமிழும் உள்ள வரை...!)

  • @bhuvanapunitha9775
    @bhuvanapunitha9775 3 роки тому +3

    வாரத்தில் எத்தனை நாள்... பார்ப்பது அன்றாடம் பார்க்க சொல்லி ஏங்குது... My favourite line...sema song....cute line...

  • @prasannav3280
    @prasannav3280 3 роки тому +13

    சகோதரி கவிதாயினி தாமரை அவர்கள் கை வண்ணத்தில் நெஞ்சில் மாமழை தான் பொழிகிறது ❤️

  • @bhuvanasuresh8701
    @bhuvanasuresh8701 2 роки тому +1

    தமிழ் பாடல்கள் என்றாலே இனிமைதான். தமிழ் பாடல்கள் இல்லை எத்தனை பேர் உயிர் பிரிந்து போயிருக்கும். வாழ்க்கை யின் வழிகழனளுக்கு மருந்து தமிழ் பாடல்கள்

  • @ckmysweetheart8873
    @ckmysweetheart8873 4 роки тому +60

    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டிநின்று எட்டி நின்று காய்வது அடடா காத்திருந்ததை எவ்வளவு அருமையாக கூறியுள்ளார் 😇

  • @rameshkumar-cj5sd
    @rameshkumar-cj5sd 4 роки тому +397

    ஜூன் 2020 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க?

  • @logeshms9640
    @logeshms9640 3 роки тому +7

    எம்மொழியின் சிறப்பு சிறந்த கவிஞர்கள் மூலம் வெளி வருகிறது😍🙏

  • @seendil11
    @seendil11 3 роки тому +15

    நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட
    கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
    கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட
    கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது
    அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
    வராமல் போகும் நாட்கள் வீண் என
    வம்பாக சண்டை போட வைக்குது
    சொல்ல போனால் என் நாட்களை
    வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
    துள்ளல் இல்லா என் பார்வையில்
    தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
    கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட
    பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
    ராசாவை தேடி கண்கள் ஓடுமே
    ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே
    பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே
    பெண்கள் இல்லா என் வீட்டிலே
    பாதம் வைத்து நீயும் வர வேண்டும்
    தென்றலில்லா என் தோட்டத்தில்
    உன்னால் தானே காற்று வரும் மீண்டும்
    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
    கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட
    கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று காய்வது
    கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
    கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது

  • @VoiceofLiberty-hi9jp
    @VoiceofLiberty-hi9jp 4 роки тому +19

    அருமையான ராகம்... இளையராஜா பாடல் போல தோன்றுகிறது

  • @kalaivanan3304
    @kalaivanan3304 4 роки тому +86

    அற்புதமான வரிகள் அருமையான பாடலாசிரியர்

    • @hiwow100
      @hiwow100 2 роки тому +2

      ஆண் மனதின் ஆழத்தினை முழுதாக அறிந்த தாமரைக்கு மிக பல நன்றிகள்

  • @anshilifestyle6995
    @anshilifestyle6995 2 роки тому +2

    பாடலும் அழகிய தமிழில்.... அதுக்கான அநேக விமர்சனங்களும் என் அழகுத் தமிழில்.... அழகோ அழகு 😍😍😍😍

  • @subbukannan3130
    @subbukannan3130 Рік тому +2

    பாடலின் வரிகளில் மெய் மறந்து விட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் வரிகள் அற்புதம்....

  • @karthiinterior7456
    @karthiinterior7456 4 роки тому +181

    கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் அருமையான பாடல்

  • @ramarama-xc5ks
    @ramarama-xc5ks 4 роки тому +77

    இந்தப் பாடலைக் கேட்டால் எனக்குள்ளே ஏதோ ஆகுது என்னனே தெரிய மாட்டேங்குது

    • @timepass6642
      @timepass6642 4 роки тому

      Yenachi

    • @shafi.j
      @shafi.j 3 роки тому

      படைப்பு இறைவனது

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +1

    மிக அழகான கருத்துள்ள பாடல் செம ஜோக் மற்றும் அழகான வடிவமைப்பு

  • @supervoicesweety3825
    @supervoicesweety3825 3 роки тому +17

    Intha songil udhyanithi romba algu....heroin atahi vida algu...😍😍😍😍😍😍

  • @pushpap533
    @pushpap533 4 роки тому +17

    இந்த பாடலின் வரிகள் மனதை ஏனோ வருடுகிறது..🎉🎊🎈

  • @devi9132
    @devi9132 Рік тому +4

    ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையையே உணரவில்லை 💛💛💛💛.
    இந்தப் பாடலின் இசை கேட்போரை அடிமையாக்கி விடுகிறது👌👌👌👌. மிக அழகான இடத்தில் படமாக்கப்பட்ட, எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்🏵🏵🏵🌸🌸🌸💐💐💐💐🎼🎶🎶👌👌👌👌👌

  • @rajannagaratnam8355
    @rajannagaratnam8355 2 роки тому +2

    "வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது

  • @musthafaazmal1235
    @musthafaazmal1235 4 роки тому +7

    என் தாய் மொழிபோல் வேற எந்த மொழி உலக்கத்தில் சிறந்தது தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தாயோ

  • @sathishkumat8254
    @sathishkumat8254 4 роки тому +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை.. என்றும் கேட்கத் தூண்டும் பாடல்.. காதல் இல்லை என்றாள் வரிகள் இல்லை.........

  • @muthurajraj2403
    @muthurajraj2403 4 роки тому +71

    Anyone after long time seeing this song in 2020 like here 🥰👌

  • @venkadesh1306
    @venkadesh1306 8 місяців тому +2

    Very very super song

  • @anbuneethi8259
    @anbuneethi8259 2 роки тому +1

    இந்த பாடல் காட்சிகள் எனது ஊரான சுந்தரபாண்டியபுரத்தில் படமாக்கப்பட்டது.......

  • @ranjithkrishnan8504
    @ranjithkrishnan8504 5 років тому +326

    சோனியே தமிழ் வரிகளுக்கு மாறிட்டான் ஆனா நம்ப மக்கள் இன்னும் ஆங்கிலத்திலே தா பா கருத்து போடுது😏😏

  • @praburajendran9401
    @praburajendran9401 Рік тому +4

    அருமையான பாடல் வரிகள், அனுபவித்து எழுதினார் போல......எத்தனை நாள், எத்தனை நாள் பார்ப்பது. எட்டி நின்று, எட்டி நின்று காய்வது வரிகள் செம...

    • @karkumardevolsongsg3678
      @karkumardevolsongsg3678 4 місяці тому

      45 வருடங்களுக்கு 45 வருடங்களுக்கு

    • @karkumardevolsongsg3678
      @karkumardevolsongsg3678 4 місяці тому

      2:51 45 வருடங்களுக்கு முன்பு சந்தித்த சந்திப்பு இன்றைக்கும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் 2:51 நன்றி கொள்ளக்கூடிய இந்த மோசமான மனசை கொள்ள வைக்கக்கூடிய ஒரு மாபெரும் தமிழ் பாட்டு தான் இந்த பதிவு

  • @user-hr8mu2ji5q
    @user-hr8mu2ji5q Рік тому +1

    இந்த தமிழ் எத்தனை அழகு... 😍

  • @manjunathmanjunathking
    @manjunathmanjunathking 2 роки тому +8

    அழகான வரிகள். இந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது இசை😍😍

  • @rebeccababurao9135
    @rebeccababurao9135 4 роки тому +60

    தம்பி உதயாவின்,எதார்த்தமான நடிப்பில் பாடலை visual ஆக பார்ப்பதில் அருமையாக உள்ளது.

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Рік тому +3

    நான் கேட்ட மிக மிக சிறந்த பாடல்🎵🎵🎵🎶🎶🎶🎶👌👌👌👌👌😍😍😍😍🙏🙏

  • @muthumuthu-tn9rw
    @muthumuthu-tn9rw 3 роки тому +2

    வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது...
    வாராமல் போகும் நாட்கள் வீன்என வம்பாக சண்டை போட வார்க்குது....😍😍😍

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Рік тому +1

    என் தமிழுக்கு இணை இங்கு ஏதும் இல்லை.

  • @muralimuthu7507
    @muralimuthu7507 4 роки тому +2388

    இப்பாடலில் ஹீரோனியை ரசித்தவர்கள் யார் யார்....?

  • @dilagshansoft6403
    @dilagshansoft6403 3 роки тому +17

    பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும்.... எனக்காகவே பாடியது போல் உணர்வு.

  • @parthibanramamirtham2281
    @parthibanramamirtham2281 Рік тому

    இதயமானவள்
    வாரமலர்
    அட்டை படமாக
    வரவேண்டுமே − விழிகள்
    நாழிகைதோறும்
    சிரித்து மகிழ
    இரா. பார்த்திபன் கவிதை

  • @sridharveluchamy5838
    @sridharveluchamy5838 Рік тому +2

    கவிஞர் தாமரையின் அற்புதமான வரிகள்

  • @user-xs6zn9bo5e
    @user-xs6zn9bo5e 3 роки тому +15

    ஹீரோயின் ஒட friend தான் பாத்துட்டு இருக்கோம் 😍

  • @venkatparanthaman1146
    @venkatparanthaman1146 4 роки тому +17

    ஆஹா
    பாடல் வேறு எங்கோ கூட்டி செல்கிறது

  • @ukesh3
    @ukesh3 Рік тому +2

    என்னை கவர்ந்த வரிகள் ❤
    சொல்ல போனால் என் நாட்களை
    வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
    துள்ளல் இல்லா என் பார்வையில்
    தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 роки тому

    அதானே பார்த்தேன் ..
    .தாமரைத்தமிழ் கலக்கிட்டீங்க !!!

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q 4 роки тому +6

    தமிழ் நன்று, தமிழ் விமர்சகர்களுக்கு நன்றி. தமிழில் எழுதப்பட்ட கருத்துக்கள்

  • @aajitha3796
    @aajitha3796 4 роки тому +11

    Intha song kekumpothu manasuku pudichavanga kooda iruka maathiri good feel kidaikuthu😊😊

  • @Kavitham42
    @Kavitham42 2 роки тому +1

    அருமையான வரிகள் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது

  • @rajukutty6691
    @rajukutty6691 3 роки тому +9

    2021 la yaaravathu entha pattu kekuringala erutha like pannuka👎❤️❤️❤️❤️❤️❤️❤️👎