பேசுவது எளிது. தமிழ் நாட்டில் நாம் சுயத்தை இழந்து வாழ்கிறோம். நிசம் இலங்கை தமிழர்கள் வாழ்க்கை கட்டளை கிடைக்க செயல்படும் வீரர்கள் புறநானூற்று வீரர்கள் பால்ராஜ் மலையகதமிழர் அவர் படையை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ் நாட்டில் பனீய ஓநாய்கள் உடம்பை காட்டி காமம் ஊட்ட திராவிட கங்காணிகள் மதுவை ஊற்றி திரைப்படம் திரையிட நிசம் வேறு கனவில் வாழும் வாழ்க்கை வேறு
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது. இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா. ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான். போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா. பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் ... போன்றோர் இந்திய அரசின் கைக்கூலிகள்.
அரவிந்தன் சொல்லும் போது நெறியாளர் போல் என் மனமும் குலுங்குகிறது கனத்த இதயம் கசிகின்றது இது தான் தொப்புள் கொடி உறவின் கண்ணீர்களோ கடவுளே எங்கள் இனத்தின் மீது கருணை காட்டு
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது. இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா. ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான். போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா. பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் ... போன்றோர் இந்திய அரசின் கைக்கூலிகள்.
நான் UK ஈழத்தமிழன் தலைவர் பல்லாயிரம் தமிழர்கள் சாகும்போது தன் உயிரை காப்பாற்ற ஒருபோதும் 200% நினைக்கமாட்டார் 💪❤️👍தலைவர் எங்களுக்கு கடவுள் இப்பொளுது புரிந்தால் சிறப்பு
Had he preferred death, the Eelam aspiration would also die and death will close the chapter. On the other hand, had he preferred to escape for the cause of Tamil Ealam, there is a scope for revival of Tamil Ealam and cannot be construed as meakness and cowardice. Having lost his facility and ardent cadres, how much of pain he would have undergone. Is it correct to invite death after seeing the large scale massacre without achieving the goal and allow the enemies to laugh sarcastically? Had he escaped, it could have been a tactical move.
@@manikanthan4693 I do Agreed, many times escaped with IPKF operations. But This time he was demanded by enemies otherwise we will finish out all your remaining people after massacred 150000 people. This what I heard in Kingdom of Saudi Arabia. May be true !🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Why you forget US in that country also ancient Tamil people's killed by Europeans after that only that Europeans generations called as those are Americans but real Americans are our cholars .eg; nowadays kamala haris she is a sub-president of US and she is a tamil girl his native is (TN )tamilnadu because his parents are born in tamilnadu.
ஆம் உயிருடனும் உயிர்புடனும் இருக்கிறார் அனைத்து தமிழர்கள் மனதிலும்.. எண்ணத்திலும்..... மூச்சிலும் ... இனி ஒருவர் இவர் போன்று தலைவராக வருவதென்பது சந்தேகமே.. ஏனென்றால் மேதகு அண்ணன் திரு பிரபாகரனைப் போன்று தன்னலமற்ற, தைரியமான, திறமையான தலைவன் வருவான் (கடவுளுக்கு நிகரானவர்களை அவன் என்று சொல்லுவதில் தப்பில்லை) என்பது இனி எப்பிறப்பிலும் சந்தேகமே... என்னை பொறுத்தவரை, தமிழர்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் தலைவனின் நினைவோடும், நல்ஒழுக்கத்தோடும் , அறிவோடும் , ஆற்றலோடும் ஆளுமையோடும், புத்திசாலித்தனத்தோடும், எவன் உண்மையானவன் என்ற புரிதலோடும் இருந்தால், கத்தியின்றி, ரத்தமின்றி நம் உலகை அடையலாம். யூதர்கள் அடைந்தது போல் (இஸ்ரேல்)..அப்படிப்பட்ட எம் தமிழ் இளைஞர்கள் அனைவருமே ...மேதகு அண்ணன் திரு பிரபாகரனே... அதுவே அவரின் ஆன்மா மகிழ்வு.... இனி எம் மக்களை ...எம் இனக் கடவுள் முருகனே காப்பான்.. இது சத்தியம்..
இலங்கை பத்திரிகையாளர் , பேச்சு தெளிவற்றது, சீமான் தலைவரை வைத்து அரசியல்செய்கிறார், என்பதை விட சீமான் அடுத்த தலைமுறைக்கு எங்கள் தேசியத்தலைவர் இவர் தான் என்பதை கொண்டு போய் சேர்த்தை நாம் மறந்துவிட முடியாது,
இலங்கை கட்டுபாட்டில் இருக்கும் அந்த பத்திரிகையாளர் சொல்வதை நாங்கள் முழுவதுமாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமன் மீது ஒரு அறை குறை statement டை சொன்னார். அதில் இருந்தே அவரின் நிலை புரிந்து கொள்ள கூடியது. சீமான் தமிழ் ஈழ தலைவரை வைத்து அரசியல் செய்ய வில்லை. ஆனால் தமிழ் ஈழ தலைவர் மறைவுக்கு பின்பு மனம் கசிந்து போய்.. பிறகு இது எல்லாம் எப்படி நடந்தது என்று ஆராய்ந்து பார்க்கையில் தான்... இந்த தெலுங்கு திராவிட நாடகம் ..சூழ்ச்சி எல்லாம் வரலாறு ஆவணங்களுடன் தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு, இந்த தமிழ் நட்டு மண்ணை நாங்கள் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு புள்ளியில் தான் சீமானின் அரசியல் பயணம் செய்கிறது. அது தான் உண்மை. நாம் தமிழர் வென்றால் ஈழம் கிடைப்பது என்பது அல்ல. மாறாக நாசமாய் பொய் இருக்கும் தமிழர் ஏடுகள்..வரலாறுகள்..கல்வெட்டுக்கள்....கலாச்சாரம்..தமிழ் மொழி...மனித மேம்பாடு...சித்தர் அறிவியல் மேம்பாடு.. வந்தேறிகள் இருந்து தமிழ் மண்ணை காப்பாற்றுவது.. கனிம வளங்களை காப்பாற்றுவது எல்லாம் ஒரு நோக்கமாக செய்ய வேண்டிய நிலை இப்போது உள்ளதை உணர்து தான் நாம் தமிழர் செயல் படுகிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் இந்திய திருநாட்டின் மீது தீவிர விசுவாசம் கொண்டவர்கள் .......மாவீரர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் என்ற இனிப்பான செய்தி வழங்கிய யூடியூப் நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி....... கிழக்கு வெளுக்கும் .......கீழ்வானம் சிவக்கும் .........இரவு முடியும் ............இரவியும் விடியும் ...........தமிழ் ஈழத்தின் கதவுகள் தாமாகத் திறக்கும் ...............சுதந்திரம் பெற்ற தமிழீழ தேசத்தின் இறையாண்மையாக அம் மண்ணின் மைந்தர் ஆக அந்த தேசத்தின் உயிர் மூச்சுக் காற்றாக உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் இனிய கீதமாக மாவீரர் என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வார்........
மேதகு அவர்கள் இருந்தால் எங்கள் தமிழ் தலைவர். இறந்து இருந்தால் தமிழ் இறைவன். இதுதான் எங்கள் நிலைப்பாடு. எம் தமிழ் தலைவர் அவர்களை கான கண்கள் காத்துக் கிடைக்கிறது. அவளோடு
'அவளோடு' நீங்கள் காத்திருக்க வேண்டாம். தலைவன் , இறைவன் இரண்டும் அவர் இறுதிவரை போராடி மாவீரர் ஆனதால். சிறு தொகை போராளிகளை அவர் அனுப்பியதோடு , அவரும் சேர்ந்து சென்றிருந்தால் 'துரோகி'.
நாம் தமிழர் கட்சியின் அசுர வளர்ச்சி கண்டு தேசிய மாபெரும் கட்சியே அதிர்ச்சியானதையடுத்து வரும் தேர்தலில் தி.மு.க வின் வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் !! அதற்கு ஸ்ரீமதி விவகாரம், நீட் தேர்வு மரணங்கள் இவற்றை மக்கள் மறக்க வேண்டும் !! அதற்காக பிரபாகரன் விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் !! பழைய கள்ளு !! புதிய மொந்தை !! ஏற்கனவே பல முறை கையாண்டு தோற்றுப்போன டெக்னிக் தான் !! இதே பழம் முன்பு 2010 -ல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தலைவர் பிரபாகரனின் மரணம் தமிழருக்கு மறக்க முடியாத துயரமான சம்பவம் !! தலைவர் வீழ்ந்தாலும் இயக்கம் மறையாது !" என பேட்டி கொடுத்து முதலைக்கண்ணீர் வடித்தது !! தி.மு க கொடுத்த பணம் தான் பழத்தை பேச வைத்திருக்கிறது !! பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதை உடன் இருந்த புலிகளே ஒப்புக்கொண்டபிறகு இவர் கூறுவது உளறல் !! ஏனெனில் ஆதாரத்தை காட்ட மறுப்பதிலிருந்தே அது பொய் என்பது தெரிகிறது !!
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது. இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா. ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான். போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா. பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் ... போன்றோர் இந்திய அரசின் கைக்கூலிகள்.
அரவிந்தன் அவர்கள் கூறுவது மிக சரியான கருத்து. இதற்குப் பிறகு அனுபவிக்கப் போகும் துன்பங்கள் தமிழ் போராளிகள் தமிழ் மக்கள். ஏனென்றால் எங்களிடமே துரோகிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் மக்களிடமே நிறைய போட்டி பொறாமைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் இதை இப்படியே நிறுத்திக்கொள்வது தமிழ் மக்களுக்கு உகந்தது.
எங்கள் இறைவனே! ஈழத் தமிழ் போராளிகளைப் பொறுப்பேற்று பாதுகாத்து அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கின்றோம். உன்னைத் தவிர கதி இல்லை. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
ஒன்றாக நின்றவர்கள் நிற்க வேண்டியவர்கள் , இப்படி பிரித்து நிற்பதை இந்தியா இலங்கை அரசுகள் விரும்புகிறது, அதை அழகாக செய்கிறது இந்தியா உளவுத்துறை, கூத்தாடிகள் இரண்டுபட்டால் , எதிரிக்கு கொண்டாடம், இதை தமிழர்கள் புரியாதது தான் மிக வேதனை,
எது உண்மை என்று எங்களுக்கு தெரியாது ! ஆனால் தலைவர் எங்கள் குல தெய்வம் ! தலைவரை , "உங்களுக்கு அன்பான மனைவி , அழகான இரண்டு குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா", என்று இந்திய இராணுவத்தினர் ஒருவர் கூறியபோது , " குடும்பத்தை பற்றி யோசிப்பவர்கள் புரட்சியாளராக இருக்க முடியாது" என்று கூறிய அந்த தலைவர் தன்னுயிரை மயிராகக் கூட நினைக்க மாட்டார். அரசியல் இலாபத்திற்காக உண்மையான உடலை மறைத்து வைத்துக் கொண்டு போலி உடலை காண்பித்திருக்கலாம் இல்லையா ! இது தான் உண்மை ! உண்மையாக இருக்கும் ! தலைவர் பிரபாகரன் வாழ்க ! நாம் தமிழர் !
மேதகு பிரபாகரன் உயிருடன் இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்! ஆனால், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொள்ளையடிப்பவர்கள் இதைத் தூண்டிவிட்டு, ஈழத்துக்கு ஆதரவு என்று கூறி ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிப்பார்கள் என்பதே எனது மிகப்பெரிய கவலை. அவர்கள் கடந்த காலத்தில் செய்தார்கள், பணம் இல்லாமல் போனதால் இது அவர்களின் யோசனையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதுதான் அவர்களின் வருமான ஆதாரம். நமது பெரிய எதிரிகள் நமது சமூகத்தில் உள்ளனர் 🙇♂️
அரவிந்தன் அண்ணா இதயம் கணக்கிறது நீங்கள் பட்ட துயரத்தை நினைத்து பார்க்கும் போது கடவுளே இல்லை என்றே நினைக்க தோணுது காலம் உங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் தரட்டும்
ஆம், தலைவர் வாழ்கிறார். ஒவ்வொரு தமிழர் மனதிலும் வாழ்கிறார். *முருகவேல் பாண்டியர்* *இராவணேஸ்வரர்* *ராஜராஜ சோழர்* *மேதகு வேலுப்பிள்ளை* பிரபாகரன் 🙏 மேலுள்ள அனைவரும் *தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க அடையாளம் தந்த கடவுளர்கள்.* 🙏🙏🙏
நாட்டில் எத்தனை பிரச்சனை நடக்கும் போது வேண்டும் என்று இதுபோன்ற பேச்சை பேசி திசை மாறி பூமியில் வாழும் மக்களை ஊழல்களை பற்றி சிந்திக்க கூடாது என்று திசைமாற்றி கொண்டு செல்லும் வகையில் இது இருக்கு யாரும் இப்போது முட்டால் கள் இல்லை
நேற்று புலித் தலைவர் பிரபாகரனை திருப்போரூர் முருகன் கோவில் அருகில் பார்த்தேன். போய் பேசலாம் என்பதற்குள் கோயில் குளம் அருகே நிறுத்தியிருந்த நீர்மூழ்கி கப்பலுக்கு சென்று மறைந்துவிட்டார். (நம்ம பங்குக்கு நாமும் ஏதாவது சொல்லி வைப்போமே)🤣🤣
அட நீங்க ஒண்ணு !! மூன்று தினங்களுக்கு முன் பெங்களூர் மாரத்தஹள்ளி அனுமார் கோவிலில் இரவு ஏழு மணிக்கு வேட்டியுடன் நீல நிற சட்டை அணிந்து மீசை இல்லாமல் வந்த பிரபாகரன் சாமி கும்பிட்டு விட்டு வெளியேற, நான் நண்பருடன் அருகே சென்று பேசப்போனதும் விடுவிடுவென வேகமாகச் சென்று சாலையில் நின்ற காரில் ஏறி வேகமாகப் போய்விட்டார் !! தமிழ்நாட்ல மட்டுந்தான் உளறணுமா என்ன ? எங்கே வேணும்னாலும் உளறலாம் !! காரணம், எதைச்சொன்னாலும் நம்பும் ஒரே இனம் தமிழன் மட்டுமே !!😄😄😄!! பழ நெடுமாறன் --- "அவர் பெங்களூரில் இருக்கிறார் !! நலமாக இருக்கிறார் !! நேற்று என்னிடம் பேசினார் !! "கவலை வேண்டாம் !!! விரைவில் வருவேன் !" என்றார் !! " ஊடகங்கள் --- "அவர் வேறு என்ன சொன்னார் அய்யா ? " தமிழன் --- தெய்வமே வாள்கா !! தலைவா !!! கன்னடத்தாரோடு பேசி காவிரி தண்ணீரை வழங்கச்செய் தலைவா !" 😃😃😃😃!!
What are agitation/procession orgainised to condemn anti-people moves/laws passed by State / Central government? Except giving contraversial comments, attacking reporters with derogatory language, that too with a team of his cadres nearby and sarcastically laughing, what he has done. He is relying on people like you to run the party.
வணக்கம் புதியதலைமுறை. அரவிந்தனிடம் கேளுங்கள் துவாராக 13 ம் திகதியும் அண்ணி 15ம் திகதியும் செல் பட்டு இறந்தார்கள் என்று சொல்கிறார்.இறுதி கிரியையை இவர் நடத்தினாரா என்று. அம்மாவிற்க்கும் பிள்ளைக்கும் தனி தனியாக செல் அடித்தார்களா என்று.இவர் கண்கண்ட சாட்சியா என்று கேளுங்கள்.இலங்கை புலனாய்வு துறையின் பதிலை உங்களுடன் பகிர்கிறார்
2010 காலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது. 2014 வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த போது விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கியிருக்கலாம்.
இந்தியாவில் தற்போது இருக்கும் பிரச்சனை களை திசை திருப்பும் பிரபாகரன் அவர்களை பற்றிய செய்தி இனி அனைத்து ஊடகங்கள் இதை பற்றிய செய்தியை வெளியிடும் மக்கள் மற்ற பிரச்சனைகளை மறந்து விடுவர்
இலங்க் அரசின் சலுகைக்காக பெருமுற்சி எடுக்கு அரவிந்தன் எனும் முன்னாள் போராளியை தாயகத்தில் போராளிகள் நாங்கள் கருணா,தயாமாஸ்டர் எனும் துரோகிகளோடு சேர்த்தே பார்க்கிறோம் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்
Rajendran ur I'd goes to ltte kill list,earlier gothas minister t bandula talk bad about piraba ,nmaran ,yesterday he was attack on head died today be carefull
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றி மாற்றி உளறுபவர்களை பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்க வேண்டும் !! தண்டித்தால் "போலீஸ் கமிஷனர் தான் பிரபாகரன்!" என்று கூட சொல்வார் நெடுமாறன் !!
நெரியாளரே வணக்கம், திருச்சி வேலுச்சாமி அவர்கள் கடைசியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்படி களத்தை விட்டு சென்றார் என்பதை விளக்குவதற்கு முன்பாகவே அவரை பேச விடாமல் குறுக்கிட்டு அடுத்தவரிடம் விவாதத்தை தொடங்குகிறீர்களே, இது ஊடக தர்மத்திற்கு எதிரானது. ஒருவரின் விளக்கம் முழுமை அடைவதற்கு முன்பே அடுத்தவரிடம் கேள்வி கேட்டு விளக்கம் கொடுப்பவரை முடக்குவது நியாயமற்றது. உங்களுக்கு உள்ள சுதந்திரம் பங்கு பெறுவரிடமும் இருக்க வேண்டும். அது தான் எழுதப்படாத ஊடக தர்மம். நீங்கள் கூலி பெற்று நடத்தும் நிகழ்ச்சியை களங்கப்படுத்துகின்றீர்கள், நிகழ்ச்சியில் பங்கு பெறும் உறுப்பினர்களை அவமானப்படுத்துகின்றீர்கள், இது நியாயமற்றது, உண்மைக்கு புறம்பானது, ஊடக தர்மத்திற்கு எதிரானது.
இலங்கை அரசாங்கம் "பிரபாகரன் உயிருடன் இல்லை" நெடுமாறன் "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் " தலைவர் மேதகு பிரபாகரன் "நான் உயிருடன் இருக்கிறேனா? உயிருடன் இல்லையா?" இலங்கை மக்கள் "எவனாவது உயிருடன் இருக்கிறார் என்று கதைத்துவிட்டு போறான் இங்கு எங்கல்ட மக்களை சிங்களன் நிம்மதியா வாழ விடவில்லை ஏன் எங்களுக்கு இந்த நிலை யோசிச்சு கதையுங்கள்"
ஐயா வெண்ணெய் திரண்டு வரும்போது பாணையைஉடைக்க வேண்டாம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு என் தாழ்மையான கோரிக்கை தற்போதைய தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி விவாதமேடையில் விவாதித்து காட்டுங்கள் ஐயா
நெறி யாளர் அருமை இருக்கிறார் இல்லை என்பது? ஆகவே இருக்கிறது ஆனாலும் தமிழ் ன் தலைவர் தமிழீழத் தலைவர் வரமாட்டாரா!!! என்று ஏங்குகிறோம்!!! அண்ணன் அய்யா வேலுச்சாமி அவர்கள் ம் அய்யா பழ நெடுமாறன் அவர்கள் ம் தமிழ். தலைவர்கள் நான் நம்புகிறேன் அடிப்படை கிறேன்!!!! பொய்யாக கூடாது என்று இறைவனை வேண்டுகிறோம் தமிழ் ஈழம் மலர வேண்டும் வேண்டுகிறோம்! !!
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ -
நெடுமாறன் சொல்கிறாரா ? மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் அவர் பதிமூன்று ஆண்டுகளாக இப்படி உளறி வருகிறார் !! பிரபாகரன் இறந்தது அவருக்குத்தெரியும் !! ஆனால் வரும் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறும் சூழ்நிலையில் வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த தி.மு.க வின் ஓட்டு வங்கிக்காக அனுதாப அலைகளை உருவாக்க பிரபாகரன் விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார் !! அவ்வளவுதான் !! புத்தியில்லாதவன் நம்புவான் !!
அரவிந்தன் உங்கள் பேச்சுக்கு இன்னொரு அர்த்தம் உல்லது. மேலும் இதை பற்றி பேசி இலங்கை தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் உல்லது உங்கள் பேச்சு. 😢🙏. ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஐயா பிரபாகரன் உயிரோடு இருந்தால் என்ன இல்லை என்ன இந்திய நாட்டில் விலைவாசி குறையபோகுதா இல்லை மக்கள் எல்லா வசதிகளும் பெற்று வாழ முடியுமா மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் கஷ்டபடும்போது தேவையற்ற விவாதம் மக்கள் வாழ ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறோம் கல்வி. வேலைவாய்ப்பு குடியிருக்கவீடு இதைப்பற்றி பேசுங்கள்
காற்றைக் கண்ணால் பார்க்க முடியாது ஆனால் உடலும் சதையும் ஆக இருந்தவர் தான் தலைவர். தலைவர் தப்பி போக விரும்பவில்லை என்று கடைசி போரில் நின்றவர்கள் சொல்கிறார்கள். அவர் தன்னை தானே சுட்டு இருப்பார்.
இல்லை !! பிரபாகரனை மூன்று முறை துப்பாக்கியால் மார்பில் சுட்டு கோடரியால் தலையில் வெட்டியதை சிங்கள ராணுவ உயர் அதிகாரி பொன்சேகா கூறியிருக்கிறார் !! அதற்கான வீடியோ ஆதாரம் அவரிடம் உள்ளது !! பிரபாகரனின் உடலை புரட்டிய கமாண்டோ அதிகாரி ஜெயரத்ன இதை உறுதி செய்தார் !!
அரவிந்தன் 😶😶😶 அண்ணை. அண்ணி. தம்பி துவாரகா. எல்லோரும் இறந்ததை பக்கத்தில் நின்று பார்த்தநீர். உடல்களை ஏன் இராணுவத்திடம் பிடிபடும்படி விட்டுட்டு எங்க ஓடி போனீர். உன் உயிரையும் காதலியையும் கையில் பிடித்துக்கொண்டு சரணடையவா ?இது தான் உமது வீரதீரமா ? புலிகள் களத்தில் வீரசாவடைபவர்களை அது சாதாரண ஒரு நாள் பயிற்சி பெற்ற போராளி ஆகினும் எதிரி படைகளிடம் விட்டிட்டு வரமாட்டார்கள் இந்த பெரிய அமைப்பை கட்டி வழிநடத்தின தலைவன் அவரின் குடும்பம் இறந்ததை நானே பார்த்தேன். என்று பேசிக்கொள்ளும் உமக்கு என்ன பிரச்சினை. அவர் இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? உமக்கு.! அண்ணைக்கு பக்கத்தில் நின்றால் அவர் இறந்த போது அவரின் உடலை நீ அழித்திருக்க வேண்டும். அது செய்ய தெரியாது உமக்கு ! அண்ணா இல்ல அண்ணா இல்ல. பல பேருடன் கதைத்து திரட்டிய விடயங்களை வைத்தே அரவிந்தன் பேசிக்கொண்டிருக்கிறார்
🔴 இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருப்பதுபோல், இலங்கையிலும் தமிழா்களுக்கென கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டும். 🔴 இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் PoA (PCR) சட்டம்போல், இலங்கையில் இருக்கும் தமிழா்களுக்கும் ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.
Live statement? None , having ? Opposed? And how? Pirabakarn?I Live, may he may living? What kind ? Situations ?how we process all ? Our thamill? Solve?where? How may solve?I love you determination? But? We all solved?
ஐயா ஒரு சில காலத்தில் அண்ணன் அறிக்கை விட்டார் உண்மைதான் 209 சிந்தக் சந்தர்ப்பத்தில் எந்த அறிக்கையும் விட சந்தர்ப்பம்இல்லை 209 இந்தக் கட்டத்தில் அனுபவித்த எங்களுக்கு தான் தெரியும் யுத்தம் என்றால் என்ன என்று
I believe in thiruchi veluchamy's argument. He is true. But Arvindan's pain is understandable. All these people are not truthful. No one can really support the tamil from eelam.
போராளிகள் தலைவர் இறந்திட்டார் என்று சொல்ல வராதீர்கள். இறந்தவரின் உடலை கருணா அடையாளம் காட்டுமளவிற்கு வாய்ப்பு கொடுத்தது நீங்கள். இது உங்களுக்கு பெருமையும். வீர தீரமுமா? பெரிய மெய்பாதுகாவலர்கள் இவர்கள். எங்கள நம்புங்கோ நம்புங்கோ என்று யாருக்கு சொல்கிறீர்கள்.
ஆரம்பம் தொட்டு )2009) குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன், அதேபோல் ஈழத்தில் இந்தயஅரசுடன் அதிக உறவில் உள்ளவர்களும் , மேதகு அவர்கள் இருப்பதாக சொல்வது எங்கோ உதைக்குதே! இருந்தால் தலைவன் அல்லது தமிழில் மட்டும் வணங்கக்கூடிய இறைவன்!
ஐயா, தியாகு அவர்களே அம்பத்தூர் பகுதியில் இந்தியன் டிஜிட்டல் பிளக்ஸ் உரிமையாளர் திரு, காலேப் நீங்கள் தான் அவரை அழைத்து வந்து தின்னனூர் பகுதியில் பாதுகாப்பாக வைத்து இருப்பதாக என்னிடம் கூறினார்.
இலங்கை பத்திரிகை யாளர் என்ன இந்திய தமிழ் நாட்டு அரசியல் வாதி மாதிரி பேசுறீங்க தலைவரை வைத்து சீமான் அரசியல் செய்யல எதிர் கால மக்கள் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு தான் அரசியல் செய்கிறார்கள் அது காலத்தின் அவசியத் தேவை
இந்திய அரசிடம் சொல்லி விட்டு இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார்களாம் பெட்டை கோழி / கோழை புலிகள், இலங்கை ராணுவம் ஒன்றும் இந்தியா அரசின் கட்டுபாட்டில் இல்லை , இலங்கை ராணுவம் ஒன்றும் கோழை ராணுவம் இல்லை, " உலகில் பயங்கரவாதத்தை அழித்த ஒரே ராணுவம் " நினைவில் வை , அடுத்தநாள் 18. மே பிரபாகரனும் குடும்பத்துடன் சரணடைந்து மகள் , மனைவியை சிங்கள ஆமிக்கு புணர கொடுத்து விட்டு , மண்டையில் மாத்தையா பிரிவு முன்னாள் புலியால் கோடரியால் கொத்தப்பட்டு கொல்லபட்டான் , அமிர்தலிங்கம் , ராஜிவ் காந்தி போன்ற தலைவர்களை கொலை செய்த பாவத்துக்கு மே 18-2009ல் மரண தண்டனை பிரபாகரனுக்கு கொடுக்க பட்டது, 18. மே இரவு மஹிந்த ராஜபக்சே ஒரு காரில் தனியே ஹம்பத்தோட முதல் கொழும்பு வரை தானே டிரைவ் பண்ணி நாடு பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி படுத்தி விட்டு, மாரு நாள் 19. மே இலங்கை பாராளுமன்றத்தில் " பிரபாகரனின் மரணத்தை " உத்தியோகபூர்வமாக அறிவித்தார் இது தான் நடந்தது
பிரபாகரன் இறந்ததை மக்கள் மே 18 2009 இரவு அன்றே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் !! உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களுக்கு இலங்கை ஊடகங்கள் இணைப்பு கொடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து நான்கு நாட்கள் வழங்கி வந்தது உண்மை !!
வந்தால் மதுவுக்கும் திரை போதைக்கும் அடிமை ஆகாத வீரமும் இனமானமும் கொண்ட என்னை போன்ற தமிழர்கள் தலைவர்க்கு தொள் கொடுப்போம்..
முதலில் தமிழ்நேசன் குழுத்.படிக்கபழகவும்
Why did not u go to srilanka to fight ?.
பேசுவது எளிது.
தமிழ் நாட்டில் நாம்
சுயத்தை இழந்து
வாழ்கிறோம்.
நிசம் இலங்கை தமிழர்கள்
வாழ்க்கை
கட்டளை கிடைக்க
செயல்படும்
வீரர்கள்
புறநானூற்று வீரர்கள்
பால்ராஜ் மலையகதமிழர்
அவர் படையை நடத்திய விதம்
மெய்சிலிர்க்க வைக்கிறது.
தமிழ் நாட்டில்
பனீய ஓநாய்கள்
உடம்பை காட்டி
காமம் ஊட்ட
திராவிட கங்காணிகள்
மதுவை ஊற்றி
திரைப்படம் திரையிட
நிசம் வேறு
கனவில் வாழும் வாழ்க்கை வேறு
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் ... போன்றோர் இந்திய அரசின் கைக்கூலிகள்.
😊😊😊😊
(அரவிந்தன்) பலரால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்...
அரவிந்தன் சொல்லும் போது நெறியாளர் போல் என் மனமும் குலுங்குகிறது கனத்த இதயம் கசிகின்றது இது தான் தொப்புள் கொடி உறவின் கண்ணீர்களோ கடவுளே எங்கள் இனத்தின் மீது கருணை காட்டு
Aravinthan oru thooroki...awan eappidi thappinavan??
Thalaivara kaddi koduthavan eallam karuthu solranka???
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் ... போன்றோர் இந்திய அரசின் கைக்கூலிகள்.
நான் UK ஈழத்தமிழன் தலைவர் பல்லாயிரம் தமிழர்கள் சாகும்போது தன் உயிரை காப்பாற்ற ஒருபோதும் 200% நினைக்கமாட்டார் 💪❤️👍தலைவர் எங்களுக்கு கடவுள் இப்பொளுது புரிந்தால் சிறப்பு
Had he preferred death, the Eelam aspiration would also die and death will close the chapter. On the other hand, had he preferred to escape for the cause of Tamil Ealam, there is a scope for revival of Tamil Ealam and cannot be construed as meakness and cowardice. Having lost his facility and ardent cadres, how much of pain he would have undergone. Is it correct to invite death after seeing the large scale massacre without achieving the goal and allow the enemies to laugh sarcastically? Had he escaped, it could have been a tactical move.
உண்மை
@Mani Kanthan ...He would not have waited for 13 years had he managed to escape...
@@manikanthan4693 I do Agreed, many times escaped with IPKF operations.
But This time he was demanded by enemies otherwise we will finish out all your remaining people after massacred 150000 people. This what I heard in Kingdom of Saudi Arabia. May be true !🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Why you forget US in that country also ancient Tamil people's killed by Europeans after that only that Europeans generations called as those are Americans but real Americans are our cholars .eg; nowadays kamala haris she is a sub-president of US and she is a tamil girl his native is (TN )tamilnadu because his parents are born in tamilnadu.
தமிழான் எங்கு எப்போது ஒற்றுமையாக இருந்து இருக்கிறார்கள்
தலைவர் இருந்தால் மிகவும் சந்தோசம் மகிழ்ச்சி
எது எப்படியோ தலைவன் மீண்டும் வந்தால் பெருமகிழ்ச்சி💐💐💐🐯🐯🐯
ஆம் உயிருடனும் உயிர்புடனும் இருக்கிறார் அனைத்து தமிழர்கள் மனதிலும்.. எண்ணத்திலும்..... மூச்சிலும் ...
இனி ஒருவர் இவர் போன்று தலைவராக வருவதென்பது சந்தேகமே.. ஏனென்றால் மேதகு அண்ணன் திரு பிரபாகரனைப் போன்று தன்னலமற்ற, தைரியமான, திறமையான தலைவன் வருவான் (கடவுளுக்கு நிகரானவர்களை அவன் என்று சொல்லுவதில் தப்பில்லை) என்பது இனி எப்பிறப்பிலும் சந்தேகமே... என்னை பொறுத்தவரை, தமிழர்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் தலைவனின் நினைவோடும், நல்ஒழுக்கத்தோடும் , அறிவோடும் , ஆற்றலோடும் ஆளுமையோடும், புத்திசாலித்தனத்தோடும், எவன் உண்மையானவன் என்ற புரிதலோடும் இருந்தால், கத்தியின்றி, ரத்தமின்றி நம் உலகை அடையலாம். யூதர்கள் அடைந்தது போல் (இஸ்ரேல்)..அப்படிப்பட்ட எம் தமிழ் இளைஞர்கள் அனைவருமே ...மேதகு அண்ணன் திரு பிரபாகரனே... அதுவே அவரின் ஆன்மா மகிழ்வு.... இனி எம் மக்களை ...எம் இனக் கடவுள் முருகனே காப்பான்.. இது சத்தியம்..
24:36 24:36
நெறியாளர் திரு வெங்கட பிரகாஷ் அவர்களின் தொகுப்பு என்பது மிகவும் நேர்த்தியாக இருந்தது
இலங்கை பத்திரிகையாளர் , பேச்சு
தெளிவற்றது, சீமான் தலைவரை வைத்து அரசியல்செய்கிறார்,
என்பதை விட சீமான்
அடுத்த தலைமுறைக்கு
எங்கள் தேசியத்தலைவர்
இவர் தான் என்பதை கொண்டு போய் சேர்த்தை
நாம் மறந்துவிட முடியாது,
Moodu. Avane Oru poi purattu. Avanuku nee somba
உண்மை ஆனால் இங்கு இருக்கும் பலருக்கு உண்மை அரலி விதையா தெரியுது 😢
உண்மை.
பத்திரிகையாறர் சும்மா சீமானை காதலிக்கிறதுக்கு வந்திருக்கிறார்.
இலங்கை கட்டுபாட்டில் இருக்கும் அந்த பத்திரிகையாளர் சொல்வதை நாங்கள் முழுவதுமாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவர் சீமன் மீது ஒரு அறை குறை statement டை சொன்னார்.
அதில் இருந்தே அவரின் நிலை புரிந்து கொள்ள கூடியது.
சீமான் தமிழ் ஈழ தலைவரை வைத்து அரசியல் செய்ய வில்லை.
ஆனால் தமிழ் ஈழ தலைவர் மறைவுக்கு பின்பு மனம் கசிந்து போய்..
பிறகு இது எல்லாம் எப்படி நடந்தது என்று ஆராய்ந்து பார்க்கையில் தான்...
இந்த தெலுங்கு திராவிட நாடகம் ..சூழ்ச்சி எல்லாம் வரலாறு ஆவணங்களுடன் தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிறகு, இந்த தமிழ் நட்டு மண்ணை நாங்கள் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு புள்ளியில் தான் சீமானின் அரசியல் பயணம் செய்கிறது.
அது தான் உண்மை.
நாம் தமிழர் வென்றால் ஈழம் கிடைப்பது என்பது அல்ல.
மாறாக நாசமாய் பொய் இருக்கும் தமிழர் ஏடுகள்..வரலாறுகள்..கல்வெட்டுக்கள்....கலாச்சாரம்..தமிழ் மொழி...மனித மேம்பாடு...சித்தர் அறிவியல் மேம்பாடு..
வந்தேறிகள் இருந்து தமிழ் மண்ணை காப்பாற்றுவது..
கனிம வளங்களை காப்பாற்றுவது எல்லாம் ஒரு நோக்கமாக செய்ய வேண்டிய நிலை இப்போது உள்ளதை உணர்து தான் நாம் தமிழர் செயல் படுகிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் இந்திய திருநாட்டின் மீது தீவிர விசுவாசம் கொண்டவர்கள் .......மாவீரர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் என்ற இனிப்பான செய்தி வழங்கிய யூடியூப் நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி....... கிழக்கு வெளுக்கும் .......கீழ்வானம் சிவக்கும் .........இரவு முடியும் ............இரவியும் விடியும் ...........தமிழ் ஈழத்தின் கதவுகள் தாமாகத் திறக்கும் ...............சுதந்திரம் பெற்ற தமிழீழ தேசத்தின் இறையாண்மையாக அம் மண்ணின் மைந்தர் ஆக அந்த தேசத்தின் உயிர் மூச்சுக் காற்றாக உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் இனிய கீதமாக மாவீரர் என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வார்........
மேதகு அவர்கள்
இருந்தால் எங்கள் தமிழ் தலைவர்.
இறந்து இருந்தால் தமிழ் இறைவன்.
இதுதான் எங்கள் நிலைப்பாடு.
எம் தமிழ் தலைவர் அவர்களை கான கண்கள் காத்துக் கிடைக்கிறது. அவளோடு
திருத்தம் : ஆவலோடு
'அவளோடு' நீங்கள் காத்திருக்க வேண்டாம்.
தலைவன் , இறைவன் இரண்டும் அவர் இறுதிவரை போராடி மாவீரர் ஆனதால்.
சிறு தொகை போராளிகளை அவர் அனுப்பியதோடு , அவரும் சேர்ந்து சென்றிருந்தால் 'துரோகி'.
முன்னாள் போராளி , இறுதிகட்ட போரில் நந்திக்கடல் பகுதியில் போரிட்ட திரு.அரவிந்தன் அவர்கள் சொல்வதுதான் உண்மை.
அரவிந்தன் சகோதரனின் பேச்சு நம் இதயம் வெடிக்குமளவிற்கு வலிக்கிறது.
Awane oru looosu
Awan eppidi thappinaan???
துரோகத்தால் கழுத்தறுக்கப்பட்ட தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள் இவை அனைத்தும் நாடகமே இதனால் பாதிக்க பட போவது தமிழ் மீனவர்களும் இலங்கை தமிழர்கள் மட்டுமே
Fact
100% true
நாம் தமிழர் கட்சியின் அசுர வளர்ச்சி கண்டு தேசிய மாபெரும் கட்சியே அதிர்ச்சியானதையடுத்து வரும் தேர்தலில் தி.மு.க வின் வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் !! அதற்கு ஸ்ரீமதி விவகாரம், நீட் தேர்வு மரணங்கள் இவற்றை மக்கள் மறக்க வேண்டும் !! அதற்காக பிரபாகரன் விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் !! பழைய கள்ளு !! புதிய மொந்தை !! ஏற்கனவே பல முறை கையாண்டு தோற்றுப்போன டெக்னிக் தான் !! இதே பழம் முன்பு 2010 -ல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தலைவர் பிரபாகரனின் மரணம் தமிழருக்கு மறக்க முடியாத துயரமான சம்பவம் !! தலைவர் வீழ்ந்தாலும் இயக்கம் மறையாது !" என பேட்டி கொடுத்து முதலைக்கண்ணீர் வடித்தது !! தி.மு க கொடுத்த பணம் தான் பழத்தை பேச வைத்திருக்கிறது !! பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதை உடன் இருந்த புலிகளே ஒப்புக்கொண்டபிறகு இவர் கூறுவது உளறல் !! ஏனெனில் ஆதாரத்தை காட்ட மறுப்பதிலிருந்தே அது பொய் என்பது தெரிகிறது !!
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் ... போன்றோர் இந்திய அரசின் கைக்கூலிகள்.
ஐயாஏகலைவன் அவர்களின்பேட்டிமட்டுமேஉண்மை.
அரவிந்தன் அவர்கள் இறப்பை அறிவிக்கும்போது மனம் கணத்துவிட்டது
அரவிந்தன் அவர்கள் கூறுவது மிக சரியான கருத்து. இதற்குப் பிறகு அனுபவிக்கப் போகும் துன்பங்கள் தமிழ் போராளிகள் தமிழ் மக்கள். ஏனென்றால் எங்களிடமே துரோகிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் மக்களிடமே நிறைய போட்டி பொறாமைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் இதை இப்படியே நிறுத்திக்கொள்வது தமிழ் மக்களுக்கு உகந்தது.
ஐயா ஏகலைவன் ஐயா தியாகு பேசியது மிகவும் சரிதான் நன்றி
எங்கள் இறைவனே! ஈழத் தமிழ் போராளிகளைப் பொறுப்பேற்று பாதுகாத்து அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கின்றோம். உன்னைத் தவிர கதி இல்லை.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
திருச்சி வேலுச்சாமி இறுதியாக கூறிய செய்திதான் இறுதிப்போரின் முடிவில் வந்த முதல் தகவல்!
வணக்கம், அண்ணன் தியாகு அவர்களின் கருத்துக்களை நான் நூற்றுக்கு நூறு வரவேற்கிறேன், அருமை அற்புதம் அபாரம் நன்றி
திரு தியாகு அவர்களின் இறுதி கருத்து மிக மிக சிறப்பு.
ஒன்றாக நின்றவர்கள் நிற்க வேண்டியவர்கள் , இப்படி பிரித்து நிற்பதை
இந்தியா இலங்கை அரசுகள் விரும்புகிறது, அதை அழகாக செய்கிறது இந்தியா உளவுத்துறை,
கூத்தாடிகள் இரண்டுபட்டால் , எதிரிக்கு
கொண்டாடம், இதை தமிழர்கள் புரியாதது தான் மிக வேதனை,
உண்மை யான பேச்சு ஐயா தியாகு சொல்வது தான் உண்மை. ஒரே கேள்வி ஏன் பழ நெடுமாறன் ஐயா இப்படிப் பேசுகிறார்.
புலி பதுங்கும் ஆனால் பதினைந்து ஆண்டு காலம்
பதுங்காது
@dupakoorhunting306 avar irunthirunthal en thalaivan uyiruku bayanthu pogamattar avar oru maaveeran em thazhina thalaivan
எல்லாம் இழந்த பின்பு... இழந்ததை மீட்டு மீண்டும் போர் செய்ய கால அவகாசம் தேவை... அதற்கான நேரமாக கூட இருக்கலாம்..
அப்படியே அது பதிமூன்று ஆண்டுகள் பதுங்கினாலும் வயதாகி நடக்கவே சிரமப்பட்டு படுத்துவிடும் !! பாயாது !!
எது உண்மை என்று எங்களுக்கு தெரியாது !
ஆனால் தலைவர் எங்கள் குல தெய்வம் !
தலைவரை , "உங்களுக்கு அன்பான மனைவி , அழகான இரண்டு குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா", என்று இந்திய இராணுவத்தினர் ஒருவர் கூறியபோது , " குடும்பத்தை பற்றி யோசிப்பவர்கள் புரட்சியாளராக இருக்க முடியாது" என்று கூறிய அந்த தலைவர் தன்னுயிரை மயிராகக் கூட நினைக்க மாட்டார்.
அரசியல் இலாபத்திற்காக உண்மையான உடலை மறைத்து வைத்துக் கொண்டு போலி உடலை காண்பித்திருக்கலாம் இல்லையா !
இது தான் உண்மை !
உண்மையாக இருக்கும் !
தலைவர் பிரபாகரன் வாழ்க !
நாம் தமிழர் !
மேதகு பிரபாகரன் உயிருடன் இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்! ஆனால், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொள்ளையடிப்பவர்கள் இதைத் தூண்டிவிட்டு, ஈழத்துக்கு ஆதரவு என்று கூறி ஈழத்தமிழர்களிடம் பணம் வசூலிப்பார்கள் என்பதே எனது மிகப்பெரிய கவலை. அவர்கள் கடந்த காலத்தில் செய்தார்கள், பணம் இல்லாமல் போனதால் இது அவர்களின் யோசனையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதுதான் அவர்களின் வருமான ஆதாரம். நமது பெரிய எதிரிகள் நமது சமூகத்தில் உள்ளனர் 🙇♂️
அரவிந்தன் அண்ணா இதயம் கணக்கிறது நீங்கள் பட்ட துயரத்தை நினைத்து பார்க்கும் போது கடவுளே இல்லை என்றே நினைக்க தோணுது காலம் உங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் தரட்டும்
ஆம், தலைவர் வாழ்கிறார். ஒவ்வொரு தமிழர் மனதிலும் வாழ்கிறார்.
*முருகவேல் பாண்டியர்*
*இராவணேஸ்வரர்*
*ராஜராஜ சோழர்*
*மேதகு வேலுப்பிள்ளை* பிரபாகரன் 🙏
மேலுள்ள அனைவரும் *தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க அடையாளம் தந்த கடவுளர்கள்.* 🙏🙏🙏
2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மையா? அதை ஏன் ஊடகங்கள் இதுபோன்று விவாதங்கள் நடத்தவில்லை?
அடேயுங்களா தமிழ்நாட்டுக்காரர்களே ... எங்களை விட்டு விடுங்களடா . சோற்றுக்கு வெறு வழியைப் பாருங்களடா .
உண்மை ஐயா இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ராணுவம் விலகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம்
நாட்டில் எத்தனை பிரச்சனை நடக்கும் போது வேண்டும் என்று இதுபோன்ற பேச்சை பேசி திசை மாறி பூமியில் வாழும் மக்களை ஊழல்களை பற்றி சிந்திக்க கூடாது என்று திசைமாற்றி கொண்டு செல்லும் வகையில் இது இருக்கு யாரும் இப்போது முட்டால் கள் இல்லை
நேற்று புலித் தலைவர் பிரபாகரனை திருப்போரூர் முருகன் கோவில் அருகில் பார்த்தேன். போய் பேசலாம் என்பதற்குள் கோயில் குளம் அருகே நிறுத்தியிருந்த நீர்மூழ்கி கப்பலுக்கு சென்று மறைந்துவிட்டார்.
(நம்ம பங்குக்கு நாமும் ஏதாவது சொல்லி வைப்போமே)🤣🤣
அட நீங்க ஒண்ணு !! மூன்று தினங்களுக்கு முன் பெங்களூர் மாரத்தஹள்ளி அனுமார் கோவிலில் இரவு ஏழு மணிக்கு வேட்டியுடன் நீல நிற சட்டை அணிந்து மீசை இல்லாமல் வந்த பிரபாகரன் சாமி கும்பிட்டு விட்டு வெளியேற, நான் நண்பருடன் அருகே சென்று பேசப்போனதும் விடுவிடுவென வேகமாகச் சென்று சாலையில் நின்ற காரில் ஏறி வேகமாகப் போய்விட்டார் !! தமிழ்நாட்ல மட்டுந்தான் உளறணுமா என்ன ? எங்கே வேணும்னாலும் உளறலாம் !! காரணம், எதைச்சொன்னாலும் நம்பும் ஒரே இனம் தமிழன் மட்டுமே !!😄😄😄!!
பழ நெடுமாறன் --- "அவர் பெங்களூரில் இருக்கிறார் !! நலமாக இருக்கிறார் !! நேற்று என்னிடம் பேசினார் !! "கவலை வேண்டாம் !!! விரைவில் வருவேன் !" என்றார் !! "
ஊடகங்கள் --- "அவர் வேறு என்ன சொன்னார் அய்யா ? "
தமிழன் --- தெய்வமே வாள்கா !! தலைவா !!! கன்னடத்தாரோடு பேசி காவிரி தண்ணீரை வழங்கச்செய் தலைவா !"
😃😃😃😃!!
தோழர் தியாகுவின் கருத்து மிகவும் காத்திரமானது.
உண்மைகளை அழுத்திப் பேசுவது நன்றி தியாகு அப்பா.
தன்மான தமிழன் உலகையே ஆண்டு ஏமாந்து நாடு இல்லாமல் நாடற்றவனாக இருக்கிறோம் தம்பி பிரபாகரன் !இவர்பெயர் சொல்லியே தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்!
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
ஏகலைவன் ஐயாவின் வார்த்தையில் எனக்கு பெருமதிப்பு நம்பிக்கை இருக்கிறது.அவர் சரியாகத் தான் பேசுகிறார்🙏🙏🙏
அரவிந்தன் பேசுவது தமிழ்ச்செல்வன் அண்ணா பேசுவது போலவே இருக்கு சிரிப்பு மட்டும் missing
ஏகலைவான்அ வர்கள் கூறியதுசரியானபதில் நல்வாழ்த்துக்கள் அய்யா
மேதகு பிரபாகரன் இறக்கவில்லை.. தமிழ் நாட்டில் புரட்சிதமிழன் சீமான் வடிவில் உயிருடன் தமிழ்நாட்டின் தமிழனுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.....
What are agitation/procession orgainised to condemn anti-people moves/laws passed by State / Central government? Except giving contraversial comments, attacking reporters with derogatory language, that too with a team of his cadres nearby and sarcastically laughing, what he has done. He is relying on people like you to run the party.
semma comedy
வணக்கம் புதியதலைமுறை.
அரவிந்தனிடம் கேளுங்கள் துவாராக 13 ம் திகதியும் அண்ணி 15ம் திகதியும் செல் பட்டு இறந்தார்கள் என்று சொல்கிறார்.இறுதி கிரியையை இவர் நடத்தினாரா என்று.
அம்மாவிற்க்கும் பிள்ளைக்கும் தனி தனியாக செல் அடித்தார்களா என்று.இவர் கண்கண்ட சாட்சியா என்று கேளுங்கள்.இலங்கை புலனாய்வு துறையின் பதிலை உங்களுடன் பகிர்கிறார்
2010 காலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது. 2014 வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த போது விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கியிருக்கலாம்.
திரு அரவிந்தன் கூறுவது உண்மையில் வலி நிறைந்தது. வலிப்பது உண்மை 🙏
எதிரிகள் துரோகிகள் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள் தமிழர்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும்
ஈழத்தில் தமிழ் முஸ்லிம்,தமிழ்கிறிஸ்தவர்கள்மத்தால்பிறிந்துநின்றதால்தான்வெற்றி??!!
இந்தியாவில் தற்போது இருக்கும் பிரச்சனை களை திசை திருப்பும் பிரபாகரன் அவர்களை பற்றிய செய்தி இனி அனைத்து ஊடகங்கள் இதை பற்றிய செய்தியை வெளியிடும் மக்கள் மற்ற பிரச்சனைகளை மறந்து விடுவர்
உங்களின் இதுகாறும் வெளிவந்த நேர்முக உரையாடல்களில் இந்த உரையாடல்தான் உன்னதமானது.
அண்ணாமலையுடன் வேலுச்சாமி நெடுமாறன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ஏதோ ஒரு அரசியல் உள்ளடி என்ற சந்தேகம் வந்தது
Fact
தலைவா. தலைவா. விரைவில் வா.உன் உறவுகள் காத்திருக்கிறோம்
இருக்கின்ற தமிழர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.அவர்களுக்கு தொந்தரவு தரவேண்டாம்.
இலங்க் அரசின் சலுகைக்காக பெருமுற்சி எடுக்கு அரவிந்தன் எனும் முன்னாள் போராளியை தாயகத்தில் போராளிகள் நாங்கள் கருணா,தயாமாஸ்டர் எனும் துரோகிகளோடு சேர்த்தே பார்க்கிறோம் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்
பழ நெடுமாறன் பொய் சொல்லி மக்களையும் அரசியல் தலைவர்களையும் குழப்பபார்கிறார் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
Rajendran ur I'd goes to ltte kill list,earlier gothas minister t bandula talk bad about piraba ,nmaran ,yesterday he was attack on head died today be carefull
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றி மாற்றி உளறுபவர்களை பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்க வேண்டும் !! தண்டித்தால் "போலீஸ் கமிஷனர் தான் பிரபாகரன்!" என்று கூட சொல்வார் நெடுமாறன் !!
ஐயா தியாகு, தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கமாட்டார் என்று பேசுவதன் நோக்கம் என்ன..?
நெரியாளரே வணக்கம், திருச்சி வேலுச்சாமி அவர்கள் கடைசியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்படி களத்தை விட்டு சென்றார் என்பதை விளக்குவதற்கு முன்பாகவே அவரை பேச விடாமல் குறுக்கிட்டு அடுத்தவரிடம் விவாதத்தை தொடங்குகிறீர்களே, இது ஊடக தர்மத்திற்கு எதிரானது. ஒருவரின் விளக்கம் முழுமை அடைவதற்கு முன்பே அடுத்தவரிடம் கேள்வி கேட்டு விளக்கம் கொடுப்பவரை முடக்குவது நியாயமற்றது. உங்களுக்கு உள்ள சுதந்திரம் பங்கு பெறுவரிடமும் இருக்க வேண்டும். அது தான் எழுதப்படாத ஊடக தர்மம். நீங்கள் கூலி பெற்று நடத்தும் நிகழ்ச்சியை களங்கப்படுத்துகின்றீர்கள், நிகழ்ச்சியில் பங்கு பெறும் உறுப்பினர்களை அவமானப்படுத்துகின்றீர்கள், இது நியாயமற்றது, உண்மைக்கு புறம்பானது, ஊடக தர்மத்திற்கு எதிரானது.
இலங்கை அரசாங்கம் "பிரபாகரன் உயிருடன் இல்லை"
நெடுமாறன் "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்
"
தலைவர் மேதகு பிரபாகரன்
"நான் உயிருடன் இருக்கிறேனா? உயிருடன் இல்லையா?"
இலங்கை மக்கள் "எவனாவது உயிருடன் இருக்கிறார் என்று கதைத்துவிட்டு போறான் இங்கு எங்கல்ட மக்களை சிங்களன் நிம்மதியா வாழ விடவில்லை ஏன் எங்களுக்கு இந்த நிலை யோசிச்சு கதையுங்கள்"
ஐயா வெண்ணெய் திரண்டு வரும்போது
பாணையைஉடைக்க
வேண்டாம்
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு என் தாழ்மையான கோரிக்கை தற்போதைய தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி விவாதமேடையில் விவாதித்து காட்டுங்கள் ஐயா
நெறி யாளர் அருமை
இருக்கிறார் இல்லை
என்பது? ஆகவே இருக்கிறது
ஆனாலும் தமிழ் ன் தலைவர்
தமிழீழத் தலைவர் வரமாட்டாரா!!!
என்று ஏங்குகிறோம்!!!
அண்ணன் அய்யா வேலுச்சாமி
அவர்கள் ம் அய்யா பழ நெடுமாறன்
அவர்கள் ம் தமிழ். தலைவர்கள் நான் நம்புகிறேன் அடிப்படை கிறேன்!!!!
பொய்யாக கூடாது என்று
இறைவனை வேண்டுகிறோம்
தமிழ் ஈழம் மலர வேண்டும்
வேண்டுகிறோம்! !!
Veluchamy, when r u releasing the movie ?...u have good story and screenplay.
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த
போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி,
புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை
ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக்
கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான்
முடித்து வைத்தேன்."
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ -
இருந்தால் தலைவன்,
இல்லை எனில் இறைவன்..🙏
Aravingthan Anna ungalai naan mathikiran anaal eruthi kadda pooril yarukkum enna nadangthathu enru theriyathu plz
அண்ணாமலை முருகன் இலங்கை பயணத்திற்கு பிறகு நெடுமாறன் சொல்வதை நம்பமுடியவில்லை.
நெடுமாறன் சொல்கிறாரா ? மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் அவர் பதிமூன்று ஆண்டுகளாக இப்படி உளறி வருகிறார் !! பிரபாகரன் இறந்தது அவருக்குத்தெரியும் !! ஆனால் வரும் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறும் சூழ்நிலையில் வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த தி.மு.க வின் ஓட்டு வங்கிக்காக அனுதாப அலைகளை உருவாக்க பிரபாகரன் விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார் !! அவ்வளவுதான் !! புத்தியில்லாதவன் நம்புவான் !!
தலைவனுக்கு என்றுமே இறப்பு என்பது இல்லை
அரவிந்தன் உங்கள் பேச்சுக்கு இன்னொரு அர்த்தம் உல்லது. மேலும் இதை பற்றி பேசி இலங்கை தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் உல்லது உங்கள் பேச்சு. 😢🙏. ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
தியாகுக்கு அரசியலும் புரியல, தலைவரின் கொள்கையும் புரியல!
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்
ஐயா பிரபாகரன் உயிரோடு இருந்தால் என்ன இல்லை என்ன இந்திய நாட்டில் விலைவாசி குறையபோகுதா இல்லை மக்கள் எல்லா வசதிகளும் பெற்று வாழ முடியுமா மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் கஷ்டபடும்போது தேவையற்ற விவாதம் மக்கள் வாழ ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறோம் கல்வி. வேலைவாய்ப்பு குடியிருக்கவீடு இதைப்பற்றி பேசுங்கள்
காற்றைக் கண்ணால் பார்க்க முடியாது ஆனால் உடலும் சதையும் ஆக இருந்தவர் தான் தலைவர். தலைவர் தப்பி போக விரும்பவில்லை என்று கடைசி போரில் நின்றவர்கள் சொல்கிறார்கள். அவர் தன்னை தானே சுட்டு இருப்பார்.
இல்லை !! பிரபாகரனை மூன்று முறை துப்பாக்கியால் மார்பில் சுட்டு கோடரியால் தலையில் வெட்டியதை சிங்கள ராணுவ உயர் அதிகாரி பொன்சேகா கூறியிருக்கிறார் !! அதற்கான வீடியோ ஆதாரம் அவரிடம் உள்ளது !! பிரபாகரனின் உடலை புரட்டிய கமாண்டோ அதிகாரி ஜெயரத்ன இதை உறுதி செய்தார் !!
அரவிந்தன் 😶😶😶
அண்ணை. அண்ணி. தம்பி துவாரகா. எல்லோரும் இறந்ததை பக்கத்தில் நின்று பார்த்தநீர். உடல்களை ஏன் இராணுவத்திடம் பிடிபடும்படி விட்டுட்டு எங்க ஓடி போனீர். உன் உயிரையும் காதலியையும் கையில் பிடித்துக்கொண்டு சரணடையவா ?இது தான் உமது வீரதீரமா ? புலிகள் களத்தில் வீரசாவடைபவர்களை அது சாதாரண ஒரு நாள் பயிற்சி பெற்ற போராளி ஆகினும் எதிரி படைகளிடம் விட்டிட்டு வரமாட்டார்கள் இந்த பெரிய அமைப்பை கட்டி வழிநடத்தின தலைவன் அவரின் குடும்பம் இறந்ததை நானே பார்த்தேன். என்று பேசிக்கொள்ளும் உமக்கு என்ன பிரச்சினை. அவர் இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? உமக்கு.! அண்ணைக்கு பக்கத்தில் நின்றால் அவர் இறந்த போது அவரின் உடலை நீ அழித்திருக்க வேண்டும். அது செய்ய தெரியாது உமக்கு ! அண்ணா இல்ல அண்ணா இல்ல. பல பேருடன் கதைத்து திரட்டிய விடயங்களை வைத்தே அரவிந்தன் பேசிக்கொண்டிருக்கிறார்
yes dear.
ஆ
Aravidan or anyone talk bad about thalayvar,their name I'd goes to ltte kill list
Nooo sirlank army ena panum aga poi paruka
ஊரில்
Well directed discussions by interviewer...
தலைவர் இருந்தால், இப்போது தலைமறைவாய் இருப்பது தான் காலத்தின் தேவையாய் இருகிறது....காலம் பதில் சொல்லும்.
ஏகலைவன் மற்றும் அரவிந்தன் கூற்று உண்மையாக தெரிகிறது.
🔴 இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருப்பதுபோல், இலங்கையிலும் தமிழா்களுக்கென கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டும்.
🔴 இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் PoA (PCR) சட்டம்போல், இலங்கையில் இருக்கும் தமிழா்களுக்கும் ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.
திசை திருப்பும் நாடகமே.BBC.ஹுன்டான்பார்க்.
தோழர் தியாகு அவர் களின் கருத்து உண்மை
Live statement? None , having ? Opposed? And how? Pirabakarn?I Live, may he may living? What kind ? Situations ?how we process all ? Our thamill? Solve?where? How may solve?I love you determination? But? We all solved?
Excellent intro by anchor
ஐயா ஒரு சில காலத்தில் அண்ணன் அறிக்கை விட்டார் உண்மைதான் 209 சிந்தக் சந்தர்ப்பத்தில் எந்த அறிக்கையும் விட சந்தர்ப்பம்இல்லை 209 இந்தக் கட்டத்தில் அனுபவித்த எங்களுக்கு தான் தெரியும் யுத்தம் என்றால் என்ன என்று
*நன்றாக உருட்டுகிறார் திருச்சி வேலுசாமி ரெட்டியார்!*
Thanks
தமிழ்த்தேசிய இனத்தின் கடவுள் எம் தலைவன் 🔥
தேவையில்லாமல் விவாதம் செய்கிறீர்கள் ஏனென்றால் நெடுமாறனை கைது செய்து கிட்டுக்குப்பிடி விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்
No one's going to understand our leader the way of thinking..... The time will come . God bless our leader
தலைவர் இறந்து விட்டார் என்பதற்கான உறுதியான ஆதாரம் என்ன இருக்கிறது? அது உலகிற்கு தெரிவிக்கப்பட்டதா?
I believe in thiruchi veluchamy's argument. He is true. But Arvindan's pain is understandable. All these people are not truthful. No one can really support the tamil from eelam.
போராளிகள் தலைவர் இறந்திட்டார் என்று சொல்ல வராதீர்கள். இறந்தவரின் உடலை கருணா அடையாளம் காட்டுமளவிற்கு வாய்ப்பு கொடுத்தது நீங்கள். இது உங்களுக்கு பெருமையும். வீர தீரமுமா? பெரிய மெய்பாதுகாவலர்கள் இவர்கள். எங்கள நம்புங்கோ நம்புங்கோ என்று யாருக்கு சொல்கிறீர்கள்.
final stage he know he cant win, told every one ti remove kuppi , and told them to surrender, only around 100 members fight till die
தன் மகனின் நேருக்குநேர் அனுப்பிய மாவீரன் அந்த மாவீரன் கண்கலங்காமல் அமைந்திருந்ததை பார்த்தேன் பாலச்சந்திரன் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா
இவர்களை விட அதி அதி அதி முக்கியமானவர் நம்ம நக்கீரன் கோபால் (சார்)அவரை தவறவிட்டுட்டிரே
எந்த விதத்தில் முக்கியம் 😂😂😂😂
தியாகு அய்யா மிகவும் சரியாக இருந்தது.வேலுசாமியை லாடம் கட்டினால் மிகவும் சரியாக இருக்கும்.நெடுமாறன் இனதுறோகி.
ஆரம்பம் தொட்டு )2009) குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன், அதேபோல் ஈழத்தில் இந்தயஅரசுடன் அதிக உறவில் உள்ளவர்களும் , மேதகு அவர்கள் இருப்பதாக சொல்வது எங்கோ உதைக்குதே!
இருந்தால் தலைவன் அல்லது தமிழில் மட்டும் வணங்கக்கூடிய இறைவன்!
தமிழீழம் ஒன்றுதான் லட்சியம்.. அதற்காக தலைவர் எது செய்தாலும் சரியா
னதாகவே இருக்கும்...
தோழர் தியாகு அவர்களின் திடமான பதிலே நிச்சயமானது.
ஐயா,
தியாகு அவர்களே அம்பத்தூர் பகுதியில் இந்தியன் டிஜிட்டல் பிளக்ஸ் உரிமையாளர் திரு, காலேப் நீங்கள் தான் அவரை அழைத்து வந்து தின்னனூர் பகுதியில் பாதுகாப்பாக வைத்து இருப்பதாக என்னிடம் கூறினார்.
அறிக்கை கொடடுத்தால் சீனா இலங்கை விட்டுவிடுமா
தலைவர் வரும்போது தெரியும்
இலங்கை பத்திரிகை யாளர் என்ன இந்திய தமிழ் நாட்டு அரசியல் வாதி மாதிரி பேசுறீங்க தலைவரை வைத்து சீமான் அரசியல் செய்யல எதிர் கால மக்கள் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு தான் அரசியல் செய்கிறார்கள் அது காலத்தின் அவசியத் தேவை
இத்தனை நாள இவர் எங்கே போனார் இப்ப சொல்ல காரணம் என்ன ஈரோடு தொகுதி ஓட்டுக்காகவா எனக்கு சந்தேகம்
Thiyagu, அவர் மறைந்து வாழ ஏதாவது நோக்கம் இருக்கும். அவர் சொல்ல நினைத்ததை எல்லாம் தன் போராளிகள் மூலமாக செய்திருக்கலாம்.
Evankall pirabavay police pudydu kodukaparkirarkall adudan nmaran unmay solavilay,thalvarin edam patty ok
தோழர் தியாகு சொல்லும்போது விஜி பழனிச்சாமி என்ன சொல்றாங்கன்னும் சொல்லிடுங்களேன் ..??😝
இந்திய அரசிடம் சொல்லி விட்டு இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார்களாம் பெட்டை கோழி / கோழை புலிகள், இலங்கை ராணுவம் ஒன்றும் இந்தியா அரசின் கட்டுபாட்டில் இல்லை , இலங்கை ராணுவம் ஒன்றும் கோழை ராணுவம் இல்லை, " உலகில் பயங்கரவாதத்தை அழித்த ஒரே ராணுவம் " நினைவில் வை , அடுத்தநாள் 18. மே பிரபாகரனும் குடும்பத்துடன் சரணடைந்து மகள் , மனைவியை சிங்கள ஆமிக்கு புணர கொடுத்து விட்டு , மண்டையில் மாத்தையா பிரிவு முன்னாள் புலியால் கோடரியால் கொத்தப்பட்டு கொல்லபட்டான் , அமிர்தலிங்கம் , ராஜிவ் காந்தி போன்ற தலைவர்களை கொலை செய்த பாவத்துக்கு மே 18-2009ல் மரண தண்டனை பிரபாகரனுக்கு கொடுக்க பட்டது, 18. மே இரவு மஹிந்த ராஜபக்சே ஒரு காரில் தனியே ஹம்பத்தோட முதல் கொழும்பு வரை தானே டிரைவ் பண்ணி நாடு பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி படுத்தி விட்டு, மாரு நாள் 19. மே இலங்கை பாராளுமன்றத்தில் " பிரபாகரனின் மரணத்தை " உத்தியோகபூர்வமாக அறிவித்தார் இது தான் நடந்தது
இந்த விவாதம் தேவையே இல்லை. இதைப்பற்றி எந்த மக்களும் கண்டுகொள்ளமாட்டார்கள். No use for everyone.
பிரபாகரன் இறந்ததை மக்கள் மே 18 2009 இரவு அன்றே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் !! உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களுக்கு இலங்கை ஊடகங்கள் இணைப்பு கொடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து நான்கு நாட்கள் வழங்கி வந்தது உண்மை !!