சொல்வதெல்லாம் பொய்..! கண்ணுல வைக்காத மை.! அல்டாப் அன்னபூரணி ஓட்டம்...! 1ந்தேதி புரோக்கிராம் கேன்சல்

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • சொல்வதெல்லாம் பொய்..! கண்ணுல வைக்காத மை.! அல்டாப் அன்னபூரணி ஓட்டம்...! 1ந்தேதி புரோக்கிராம் கேன்சல்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #FakeSamiyar #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @iyappanm2222
    @iyappanm2222 2 роки тому +1297

    இப்போ தெரியுதா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் அருமை.... மீண்டும் அதை start pannunga

  • @atozmedia1998
    @atozmedia1998 2 роки тому +1190

    மக்கள் ஏமாறும் வரை 😠ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்😬

    • @suganthimanoharan4039
      @suganthimanoharan4039 2 роки тому +2

      Back ground music semma polimer

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 2 роки тому +3

      Correct

    • @solidhg2005
      @solidhg2005 2 роки тому +5

      ஜெபக்கூடம் போலவே இருக்கு. இது என்னமோ muscat ல விபச்சாரி வேல செஞ்சிட்டு, சாரி தொழில் அதிபர வேல செஞ்சிட்டு. டி.வி ஷோ நடத்துற அம்மணி நாடகம் போலருகே. இந்த அம்மனுக்கு கல்லேச்டின் அந்த அம்மணி மூலமா வருமோ என்னமோ. நமூரில கோவிலுக்கா பஞ்சம் அப்புறோம் எதுக்கு, ரோடு ல சாமிய தேடுறாங்க யணங்க.

    • @jayaselan9381
      @jayaselan9381 2 роки тому

      Correct

    • @deepang7767
      @deepang7767 2 роки тому

      Right 🤣

  • @pratheeshamani6069
    @pratheeshamani6069 2 роки тому +2515

    பாலிமர் ஸ்டைல்ல இந்த நியூஸ் கேட்கறதுக்காக தான் காத்திருந்தேன்😎😎

  • @Lifeofstylereadymade
    @Lifeofstylereadymade 2 роки тому +383

    மக்களை தெளிவுபடுத்த போராடும் பாலிமருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @karthit2976
    @karthit2976 2 роки тому +106

    ஆடும் அன்னபூரணியே அலேக்காக பிடித்த வேல்ராஜ் குழுவிற்கு வாழ்த்துகள் 🙏🙏🙏💐

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +1294

    சொல்வதெல்லாம் உண்மை யாரெல்லாம் இந்த சோ பார்த்து இருக்கீங்க 😆

    • @abibalu2284
      @abibalu2284 2 роки тому +6

      🤣🤣🤣🤣🤣🤣

    • @bi7815
      @bi7815 2 роки тому +16

      Na pathurukan🤣🤣🤣🤣🤣

    • @user-rh4yw8gb9t
      @user-rh4yw8gb9t 2 роки тому +20

      நான் பார்த்திருக்கிறேன் சகோதரி

    • @asubramaninirosha7917
      @asubramaninirosha7917 2 роки тому +7

      Naa pathurukuren antha uncle kolangal Director Thirumurugan mathiri ae irrupan😂😂😂

    • @muthupandiyarajans5786
      @muthupandiyarajans5786 2 роки тому +5

      நான்

  • @சிவபக்தன்-123
    @சிவபக்தன்-123 2 роки тому +548

    யாருகிட்ட தப்பிச்சாலும் நம்ம polimer கிட்ட தப்பிக்க முடியாது 🤣🤣

    • @TodaythMarch
      @TodaythMarch 2 роки тому +2

      அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
      அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது).
      அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல);
      அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். )
      அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள்.
      அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக.
      நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும்.
      மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
      வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள்.
      (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.....
      (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")

    • @SelvaSelva-lb5lr
      @SelvaSelva-lb5lr 2 роки тому +2

      Crt

    • @sujiselfie812
      @sujiselfie812 2 роки тому +1

      Yes yes kandippa😁😄😄😄👍👍👍

    • @Raghuraghuma.2024
      @Raghuraghuma.2024 2 роки тому +1

      ப்ராடு அன்னபூரனி,அதே சமயம் இந்த மாதிரி செய்தி கிடைத்தால் அல்வா சாப்பிட மாதிரி வேல்ராஜீக்கு.
      CD தலையில் வைத்தல் செய்திகள் எல்லாம் வெளியில் சொல்லமாட்டார். ரொம்ப நியாயமான செய்தியாளர் நினைப்பு.

  • @harishprasanna1074
    @harishprasanna1074 2 роки тому +391

    யோவ் வேற லெவல் யா பாலி.. சிரிப்பு தாங்க முடியலடா சாமி.. அதும் ஒரு பொண்ணு என்னமா கூவுது.. 😁😆😅😂

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 2 роки тому +21

    ஏமாறுவோர்கள் இருக்கும் வரை ____ ஏமாற்றுவோர்கள் வளர்ந்து கொண்டே தான் இருப்பார்கள் 💠 மக்கள் திருந்த வேண்டும் 🌼 💞பியர்ல்ஸ் பிரேமி 💞

  • @BK-mr3ef
    @BK-mr3ef 2 роки тому +15

    ஆனால் வேற லெவல் எடிட்டிங் பாலிமர் நியூஸ்.
    எடிட்டருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @dileepanl5121
    @dileepanl5121 2 роки тому +1068

    வடிவேலு இல்லாத குறையை தீர்த்து அருள்பாளிக்கும் வேல்ராஜ் எங்கிருந்தாலும் வாழ்க..வாழ்க..🙏😁🙏

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 2 роки тому +34

    அன்னபூரணி: கடைசியில மண்டையில இருந்த கொண்டையை மறந்துட்டேனே🤣🤣🤣🤣

  • @sankarsclassroomelangovan9956
    @sankarsclassroomelangovan9956 2 роки тому +1313

    ஆதிபராசக்தியா இருந்தாலும் வேல்ராஜ் யிடம் இருந்து தப்ப முடியாது 😂😂😜

  • @jamalmuddassir9297
    @jamalmuddassir9297 2 роки тому +31

    படைப்புகளை வணங்காதிர்கள்! படைத்தவனை வணங்குங்கள்! இறைவன் ஒருவனே....!!

  • @vidhyaavisuals
    @vidhyaavisuals 2 роки тому +23

    I can't stop laughing 😂, semma bgm

  • @rashithafathima75
    @rashithafathima75 2 роки тому +108

    கொஞ்சம் வெள்ளையா இருந்தா போதும் சொல்லுறத எல்லாம் வென்ன மாறி நம்பிடுவாங்க verla level poya😂😂 0:52

    • @Isaipriyan-m4v
      @Isaipriyan-m4v 2 роки тому

      நம்ம காம வெறியன் pj கறுப்பாதான் இருக்காரு
      அவரு பின்னாலயும் ஒரு கூட்டம் 😁😆😅🤣🥰😇😊😉🙃🙂

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 2 роки тому +260

    அந்த அம்மா மைன்ட் வாய்ஸ் : தெரியாம செல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு போய்விட்டேனே... இல்லன இன்னும் ஒரு வருடத்தில் நானும் ஒரு தனி தீவு வாங்கி இருப்பேன் ...

  • @sps0001
    @sps0001 2 роки тому +131

    நான் கூட பூப்புனித நீராட்டு விழாவோனு நினைச்சேன்.. 🙄🙄😂😂😂😂

    • @pawankalyan3562
      @pawankalyan3562 2 роки тому +2

      😂😅

    • @nantha1996
      @nantha1996 2 роки тому +2

      😂🤣👏🏼👏🏼

    • @srivaaricomputersk.p.nagar20
      @srivaaricomputersk.p.nagar20 2 роки тому +4

      இனி நீ வயசுக்கு வந்த என்ன வாரடி என்ன

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 роки тому +4

      அந்தச் நாற்காலியை
      பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

    • @manikandanmanikandan6982
      @manikandanmanikandan6982 2 роки тому +1

      😅🤣😅

  • @adithiyhar3588
    @adithiyhar3588 2 роки тому +3

    நியாயமும் தைரியம் ஒருத்தன் பின்னாடி இருந்துச்சுன்னா கடவுளே துணை நிற்பார் மனிதர்கள் கடவுளாக வேண்டிய அவசியமே இல்லை

  • @neelamegam9040
    @neelamegam9040 2 роки тому +42

    கோயில்தெய்வங்களைத் தவிர வேறு ய
    மனிதர்களை தெய்வமாக வணங்க வேண்டிய அவசியமில்லை...மனிதர்கள் உயிருள்ளபோது குருவாக இருக்கலாம் ...தெய்வமாக முடியாது...உயிருடன் இருக்கும்போது

    • @neelamegam9040
      @neelamegam9040 2 роки тому +9

      @@wz_sw நான் சொன்னது இந்துக்களுக்கு....உங்களுக்கு உங்கள் நம்பிக்கை உயர்வுனா எங்களுக்கு எங்கள் நம்பிக்கை உயர்வு...

    • @ansarali-ck6vf
      @ansarali-ck6vf 2 роки тому +5

      @@wz_sw சகோதரா , நம் வழிபாட்டை நாம் மதிக்கிறோம் . அவர்கள் கோயில் வழிபாட்டை அவர்கள் மதிக்கிறார்கள் அதில் நாம் குறுக்கிடுவது அழகல்ல
      நம் வழிபாட்டில் பிறர் குறுக்கிட்டாலும் தவறுதான்
      அவர்கள் வழிபாட்டில் பிறர் குறுக்கிட்டாலும் தவறுதான்

  • @bhagavathar3691
    @bhagavathar3691 2 роки тому +139

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை..ஏமாற்றும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...எனக்கே இன்று தான் தெரிந்தது.பாலிமர் நீ பவர் ஸ்டார்

  • @softwareking7843
    @softwareking7843 2 роки тому +45

    இதைவிடப் பெரிய கொடுமை கடவுளின் பெயரால் ஒரு குடும்பமே மேல்மருவத்தூரில் பிழைப்பு நடத்துகிறது..

  • @DailyTrendin
    @DailyTrendin 2 роки тому +90

    நல்ல வேளை ஆரம்பமே end card போட்டாச்சு..
    இல்லை பல பேர் பாக்கெட் காலி ஆகிருக்கும்..

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому +2

      போங்க பாஸ் நாங்க வேற ஏரியாவை பாத்து வச்சிட்டு தான் பிஸினஸயே ஆரம்பிப்போம்.😄😄😄😄

  • @Perambalur-Pistha-Pasanga
    @Perambalur-Pistha-Pasanga 2 роки тому +3

    அருமையான செய்தி வாசிப்பு அதனுடன் இனிமையான இசை கேட்பதற்கு ஒன்றாகவும் வேதனையாகவும் இருக்கிறது

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 роки тому +9

    2019 ல் கைலாசா நாடு 2021 ல் சிவசங்கர் பாபா இன்று அன்னப்பூரணி

  • @ns_boyang
    @ns_boyang 2 роки тому +311

    இவளை பார்த்தாலே சிரிப்பு தான் வருது.நான் இவளது செய்தியை தான் இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

    • @sadheesj3488
      @sadheesj3488 2 роки тому +3

      லட்சுமி இராமகிருஷ்ணன்: உங்களுக்கு வெட்கமா இல்லை என்று 😆😆😆😆

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +5

      @@sadheesj3488 தொடர்ந்து கதறிக்கொண்டு இருக்கும் உனக்கே வெட்கமில்லாத போது அவளுக்கு இருக்குமா என்ன?😂🤣

    • @sadheesj3488
      @sadheesj3488 2 роки тому

      @@ns_boyang 😂😂😂

    • @js7238
      @js7238 2 роки тому +2

      😃😃 🤦‍♂️🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦‍♂️🤦‍♂️ அது எப்படி சார் நினைத்து கொண்டு இருந்திர்கள்😀😃

    • @magathipriya9647
      @magathipriya9647 2 роки тому

      😂🤣

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 2 роки тому +173

    தனக்கு முன்பு நடக்கும் இந்த கூத்தைப் பார்த்து கூட சிரிக்காமல் இருக்க ரொம்ப தில் வேண்டும். நமக்குத் தான் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

  • @Tamiltopz
    @Tamiltopz 2 роки тому +54

    டேய் சிரிப்பு வருதுடா இந்த காலத்துல இப்படியும் நம்புவீங்களா 😛😁😁😀😀

  • @karthikt5911
    @karthikt5911 2 роки тому +1

    பின்னணி இசை செமடா பாலி 🤣😍🥰

  • @claypottreasures4604
    @claypottreasures4604 2 роки тому +1

    Dubaakoor Ammanin thiviya tharisanamum body vibrationumum arumai with music😆😆😆😆😆.1.48 minsla notice adichathu vera level..... Avathaaramaga vanthuvital podadanum PA...... Avoothaaramnu potrukenga, 😆😆😆😆

  • @saranyaravichandran800
    @saranyaravichandran800 2 роки тому +41

    கொஞ்சம் வெள்ளையா இருந்தா போதும் 🤣🤣🤣😅😅😅

  • @sakthivinayagar2160
    @sakthivinayagar2160 2 роки тому +224

    எங்கள் ஆருயிர் அண்ணன், அஞ்சா நெஞ்சன் வேல்ராஜ் அண்ணனிடம் இருந்து யாரும் தப்ப முடியாது,,,

  • @dammikasilva3617
    @dammikasilva3617 2 роки тому +253

    இருங்கட ஓரம போய் சிரித்து விட்டு வரேன் முடியல

  • @vlogwithbalaji2431
    @vlogwithbalaji2431 2 роки тому +7

    I can't control laughing 😂😂😂😂😂😂😂

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 2 роки тому +7

    கடவுள் இருக்கு என்பவனை நம்பலாம், கடவுள் இல்லை என்பவரையும் நம்பலாம், ஆனால் நான்தான் கடவுள் என்பவரை நம்புவது முட்டாள்தனம்.

  • @mrrameshviews3745
    @mrrameshviews3745 2 роки тому +201

    அண்ணன் வேல்ராஜ் இடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது😀😀😀

  • @யாரையும்நம்பாதே-ய9ண

    உருட்டுலேய் இந்த உருட்டு மிக சிறந்த உருட்டு 😂😂இந்த உருட்டை கண்டுபிடித்த வேல்ராஜ் க்கு மிக்க நன்றி

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 роки тому +55

    என்னடா இன்னும் பாலிமர்ல இந்த செய்தி வரவில்லை என்று நினைத்தேன்....
    லேட்டாக வந்து வச்சு செஞ்ச... பாலி...

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 роки тому +1

    Polimer neenga vera level. BGM super. 😂😂😂😂😂😂😂😂

  • @CryptoCityTamil
    @CryptoCityTamil 2 роки тому

    இன்னும் இதெல்லாம் நம்புவதற்கு ஆள் இருக்காங்க..😂😂😂😂

  • @maruthasalam5263
    @maruthasalam5263 2 роки тому +177

    இந்த மியூசிக் பாலிமர் தவிர வேறு யாராலும் செய்திக்கு
    அமைக்க முடியாது

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 2 роки тому +90

    அன்னபூரணி:நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே 😓😓😓😓
    இன்னும் பயிற்சி வேண்டுமோ😂😂😂😂😂

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 2 роки тому +97

    நா கடவுளை நம்புறவன் ஆனா இது போல மூட நம்பிக்கையை கடுமையாக எதிர்க்கிறேன்

    • @TodaythMarch
      @TodaythMarch 2 роки тому

      அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
      அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது).
      அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல);
      அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். )
      அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள்.
      அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக.
      நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும்.
      மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
      வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள்.
      (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.....
      (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 роки тому +1

    இப்படி தொடங்கியது தான் மேல்மருவத்தூர் அம்மா . அமினர்தானந்தா அம்மா.. நித்தியானந்தா.. வேலூர் நாராயணி அம்மா... மேலும் பலர்

  • @Dhi_P
    @Dhi_P 2 роки тому +2

    யோவ் polimer BGM வேற லெவல்❤️😂😁

  • @sadheesj3488
    @sadheesj3488 2 роки тому +78

    சுருக்கமாக சொன்னால் இதுதான்டா மதங்கள். இப்படித்தான் ஒவ்வொரு மதமும் உருவாக்கப்பட்டது.

    • @Guru-z5f
      @Guru-z5f 2 роки тому +9

      இதுக்கு தான் அன்றே சொன்னார் பெரியார் மதம் மனிதனை மிருகம் ஆக்கும்.

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 роки тому

      சூப்பர்

    • @Muthuramalingam777
      @Muthuramalingam777 2 роки тому +1

      கி மு- கி பி 😂😂😂😂😂😂😂

    • @kalaismart9516
      @kalaismart9516 2 роки тому +5

      @@Guru-z5f ஆனா பெரியார் பத்தி பேசினா நீங்களும் மிருகமா ஆகுறீங்க, அவன் கல் சிலை உடைச்சா நீங்க ஏன் கொதிக்கறீங்க, அதுக்கு பதில் சொல்லாம சமாளிக்க போற அதான😂😁

    • @TodaythMarch
      @TodaythMarch 2 роки тому +1

      முதலில் மதம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பது இறைவன் பற்றிய கொள்கையை, அவனது கட்டளைகளை சொல்வது. எல்லா மதமும் ஒரே கொள்கையை சொல்லவில்லை.
      சில மதங்கள் பல கடவுள்கள் என்கிறது. சில மதங்கள் உருவ, சிலை வழிபாடு சரி என்கிறது. சில மதங்கள் இறைவன் பூமியில் வந்து பிறந்தார் என்கிறது. சில மதங்கள் பூமிக்கு இறைவன் தன் மகனை அனுப்பினார் என்கிறது. சில மதங்கள் ஏக இறைவன் தூதர்களை அனுப்பினான் என்கிறது. சில மதங்கள் இறைவனை மூன்றாக பிரித்து சொல்கிறது.
      அதில் உண்மை ஒன்று தான் இருக்க முடியம். சத்தியம் ஒன்று தான் இருக்க முடியும்.
      நாத்திகம் என்பது இறைவன் இல்லை என்று சொல்கிறது. பிறந்த மதம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.
      ஒருவன் படைக்க பட்டவனாக (அல்லது) பிறக்க கூடியவனாக (அல்லது) இறக்க கூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது.
      மனிதன் தன்னை படைத்த ஏக இறைவனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க முடியும். ஏக இறைவனிடமிருந்து வந்த நேர்வழி எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
      மனிதர்களை, இறந்தவர்களை, குணங்களை (அன்பு போன்றவை), செய்யும் தொழிலை, தொழில் செய்யும் இடங்களை, உயிரற்ற பொருட்களை, இயற்கையை, நிலப்பரப்புகளை (அவற்றை உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும்.
      முஸ்லீம்கள் ஏக இறைவனையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும், இறுதி தீர்ப்பு நாளையும், மறுமை வாழ்க்கையும், ஏக இறைவன் விதித்த விதியையும் (நன்மை,தீமை) நம்புகின்றனர்.
      ஏக இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே.
      இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்

  • @manivannan1534
    @manivannan1534 2 роки тому +35

    உங்களுக்கான ஒரு சிறிய குறும்படம் 😂😂🤣🥰🥰

    • @sadheesj3488
      @sadheesj3488 2 роки тому +2

      லட்சுமி இராமகிருஷ்ணன்: வெட்கமா இல்லை 😆😆😆

  • @chinnusai3090
    @chinnusai3090 2 роки тому +267

    Really cannot stop laughing 😆🤣

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 2 роки тому +1

    இது திமுகவை விட மோசமா... இருக்கே ....

  • @mr.lakshu
    @mr.lakshu 2 роки тому +3

    இவர்களை போல் பொய்யான ஒரு சிலரால் தான் உண்மையானவர்களுக்கும் கெட்ட பேர்

  • @BusinessPannalam
    @BusinessPannalam 2 роки тому +118

    ஹாஹா கொரான பிரச்னை ஒரு பக்கம் என்றால் ....இவர்கள் design வேறு ஒரு வகை !! ஆனா இந்த பொது ஜனம் இருக்கே ....(வடிவேலு mind voice ) முடியல ....ஹாஹா!!

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +434

    சொல்வதெல்லாம் பொய் கண்ணுல வைக்காத மை பாலிமர் தலைப்பு வேற லெவல் 😁😆

  • @miruthulanagarajan5127
    @miruthulanagarajan5127 2 роки тому +138

    இது போல ஆட்களால் தான் நம் நம்பிக்கை மூட நம்பிக்கை ஆகிவிட்டது

    • @texas2208
      @texas2208 2 роки тому +4

      ஆமாம் இதனால்தான் மற்ற மதத்தில் மக்களின் என்னம் செல்கிறது குறிப்பாக Christian

    • @TodaythMarch
      @TodaythMarch 2 роки тому

      @@texas2208 அன்புள்ள சொந்தங்களே, வானங்கள், பூமி, அவற்றின் இடையே உள்ள அனைத்தையும், உங்களையும், எங்களையும், நம் முன்னோர்களையும் எவன் படைத்து பரிபாலிக்கின்றானோ அந்த உண்மையான ஒரே இறைவனை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
      அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன் . படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக, இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது).
      அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல);
      அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். )
      அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள்.
      அந்த ஏக இறைவனே உங்களை படைத்து அனைத்து வாழ்க்கை தேவைகளையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக.
      நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும்.
      மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
      வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள்.
      (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.
      (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து..: "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...")
      vv

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 роки тому +2

      @@jamesalbert6526 yandha kadavula soldra

    • @Jackvicky505
      @Jackvicky505 2 роки тому +2

      @@jamesalbert6526 dai poda paavada naaya

  • @rvai.j6080
    @rvai.j6080 2 роки тому

    இந்தமாதிரி ஆள்காள்தான் தெய்வத்துக்கு மரியாதை இல்லை இப்போது தெய்வம் அன்றேகொல்லும்

  • @rv554
    @rv554 2 роки тому +1

    இதை நம்ம வேல்ராஜ் ஆல் மட்டும் தான் இப்படி டைட்டில் வைத்து செய்தி வாசிக்க முடியும். Big fan off Velraj bro.

  • @anujaanu1199
    @anujaanu1199 2 роки тому +113

    ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. மூஞ்சிய பாத்தாலே தெரிய வேணாமா... அம்மன்.. ப்பா.. நம்புனவங்கள சொல்லனும்.

  • @technicalteam9732
    @technicalteam9732 2 роки тому +34

    That opening வெக்கமா இல்லமா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rummyroute8332
    @rummyroute8332 2 роки тому +6

    அடப்பாவிங்களா...😂😂😂😂
    😂😂😂இந்தப்பொம்பளையும் அம்மனாக்கி அழகு பார்க்கும்
    ஊரா நம்மூரு..😄😄😄😄😄

  • @உங்களில்ஒருவன்

    Polimer news kku nandri 🤝 unmaiya veliyea kondu vanthatharku

  • @sureshkumarrvs7033
    @sureshkumarrvs7033 2 роки тому

    ஆனாலும் இருந்தாலும் இருந்தது உங்க வசனம் இருக்கு பாருங்க வசனம் அருமையான வசனம் டா வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட எனக்கு அவ்வளவு சிரிப்பு இல்லடா ஆனா கடைசியா இந்த பெட்ரமாஸ் லைட்டேதான் வேணும்னு சொன்ன பாரு எனக்கு சிரிப்போ சிரிப்பு கவுண்டமணி ஞாபகம் வந்தது

  • @m.revathimanju4465
    @m.revathimanju4465 2 роки тому +56

    டுபாக்கூர் அம்மன் dialogue Vera level 😂🤣

  • @sadheesj3488
    @sadheesj3488 2 роки тому +28

    லட்சுமி இராமகிருஷ்ணன்: உனக்கு வெட்கமா இல்லை. நித்தியானந்தா: நோ வெட்கம், நோ சூடு, நோ சொரனை...😆😆😆 அதுதான் எங்கள் மதம் 😆😆😆😆

    • @Jayasree_lifestyle
      @Jayasree_lifestyle 2 роки тому +3

      Yes veliya theriyama thiruttu vela pakkum innoru madam um iruku 🤣🤣 atha pathiyum sollunga

    • @NATPUSIRAI
      @NATPUSIRAI 2 роки тому +5

      @@Jayasree_lifestyle மதம் தவறு செய்யவில்லை மனிதன் தான் தவறு செய்கிறான். இதில் உயர்ந்த மதமில்லை, தாழ்ந்த மதமும் இல்லை. நீங்க சொன்ன கருத்து மதத்திற்கு எதிராக சொல்றீங்க . உண்மையில் மனிதனுக்கு எதிராகவே சொல்லவேண்டும். ஏமாற்றுபவர் எல்லா மதத்திலும் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @TodaythMarch
      @TodaythMarch 2 роки тому

      @@NATPUSIRAI முதலில் மதம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பது இறைவன் பற்றிய கொள்கையை, அவனது கட்டளைகளை சொல்வது. எல்லா மதமும் ஒரே கொள்கையை சொல்லவில்லை.
      சில மதங்கள் பல கடவுள்கள் என்கிறது. சில மதங்கள் உருவ, சிலை வழிபாடு சரி என்கிறது. சில மதங்கள் இறைவன் பூமியில் வந்து பிறந்தார் என்கிறது. சில மதங்கள் பூமிக்கு இறைவன் தன் மகனை அனுப்பினார் என்கிறது. சில மதங்கள் ஏக இறைவன் தூதர்களை அனுப்பினான் என்கிறது. சில மதங்கள் இறைவனை மூன்றாக பிரித்து சொல்கிறது.
      அதில் உண்மை ஒன்று தான் இருக்க முடியம். சத்தியம் ஒன்று தான் இருக்க முடியும்.
      நாத்திகம் என்பது இறைவன் இல்லை என்று சொல்கிறது. பிறந்த மதம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.
      ஒருவன் படைக்க பட்டவனாக (அல்லது) பிறக்க கூடியவனாக (அல்லது) இறக்க கூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது.
      மனிதன் தன்னை படைத்த ஏக இறைவனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க முடியும். ஏக இறைவனிடமிருந்து வந்த நேர்வழி எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
      மனிதர்களை, இறந்தவர்களை, குணங்களை (அன்பு போன்றவை), செய்யும் தொழிலை, தொழில் செய்யும் இடங்களை, உயிரற்ற பொருட்களை, இயற்கையை, நிலப்பரப்புகளை (அவற்றை உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும்.
      முஸ்லீம்கள் ஏக இறைவனையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும், இறுதி தீர்ப்பு நாளையும், மறுமை வாழ்க்கையும், ஏக இறைவன் விதித்த விதியையும் (நன்மை,தீமை) நம்புகின்றனர்.
      ஏக இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே.
      இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்

    • @NATPUSIRAI
      @NATPUSIRAI 2 роки тому

      @@TodaythMarch உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன். இருப்பினும் நீங்கள் மறுபடியும் மதத்தை பற்றி தான் சொல்றீங்க, நான் மனுசனா பத்தி சொல்றேன். எல்லா மதமும் அன்பு பாசத்தை தான் வலியுறுத்தி சொல்லுது. எந்த மதமும் அடுத்தவனை கெடுத்து வாழு அப்படின்னு சொல்றது இல்லை. மதத்திலே நன்மை தீமை கலந்துதான் இருக்கும். மதம் என்ன வேணாலும் சொல்லட்டும். நம்ப மனுஷனை மனுஷனா மட்டுமே பார்ப்போம் அப்படித்தான் நான் சொல்ல வரேன் . எங்கு தப்பு நடந்தாலும் தப்பு தப்பு தான். மனிதனை கடவுள் ரேஞ்சுக்கு பார்க்ககூடாது. மனிதனை மனிதனா பார்த்தாலே போதும். இதைத்தான் நான் சொல்றது . இப்பவும் சொல்றேன் எந்த மதமும் பெரிதல்ல. மனிதம் ஒன்றே பெரிது. இல்லாதவருக்கு அவரின் ஒருவேளை பசியைப் போக்க முடியும் என்றால் நீயும் கடவுள் தான் அவருக்கு.
      எனவே மனிதம் காப்போம்

    • @NATPUSIRAI
      @NATPUSIRAI 2 роки тому +1

      @@wz_sw நான் மறுபடியும் சொல்றேன். நான் சொல்றது மனிதத்தை , மதத்தை அல்ல . நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் மத பெருமையைப் பற்றி மட்டும்தான் சொல்றீங்க. நான் மதத்தைத் தாண்டிய மனிதத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்களால புரிஞ்சுக்க முடிஞ்சா புரிஞ்சுக்குங்க அப்படி இல்லையா இந்த விவாதத்தை நிறுத்திக்கலாம். நன்றி 🙏🙏

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 роки тому +40

    மானம் சில பத்தாண்டுகளாகவே குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறது.

  • @ravimurugan84
    @ravimurugan84 Рік тому

    மக்கள்,அறியாமையை,, அருமையாக பயன், படுத்து,கின்றர்கள்

  • @Aljusar
    @Aljusar 2 роки тому +1

    இந்த வீடியோ-க்கு கொடுத்த மியூசிக் தான் ஹைலைட்ட்...😂🤣😂🤣😂

  • @iyyappaniyyappan2365
    @iyyappaniyyappan2365 2 роки тому +32

    என்னடா இன்னும் பாலிமர் நியூஸ் வரலையேனு காத்துகிட்டு இருந்தேன்.... 😂😂😂

  • @kumaru6406
    @kumaru6406 2 роки тому +26

    சொல்வதெல்லாம் உண்மை னு ஒரு program ல உண்மை வரலைனா இதுவும் இன்னேரம் டிவி ல தீபாவளி பொங்களுக்கு அருள் வாக்கு சொல்லிட்டு இருந்து இருக்கும். தப்பிச்சோம் 😂

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 роки тому +91

    7.11 M subscribers,
    பலே பாலிமர் 👌👌👌

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 роки тому +1

    தமிழகமக்களை காப்பாற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @Law-Addict
    @Law-Addict 2 роки тому +1

    Polimer intha state laye nee mattum thanya nadunilaya news podra..nee vera level ya

  • @கீர்த்தி-ய2ள
    @கீர்த்தி-ய2ள 2 роки тому +13

    என்ன சிம்ரன் இதுல்லாம் 😜😜😃🤣🤣🤣🤣

  • @muralidharan5458
    @muralidharan5458 2 роки тому +14

    Meme creator to polimer : எல்லா மே நீங்களே பண்ணிட நாங்க எதுக்கு 😅😂

  • @varahiamman1105
    @varahiamman1105 2 роки тому +64

    Eagerly waiting for this news Vara level

  • @HashPriya
    @HashPriya 2 роки тому +1

    அதே Bgm🤣🤣🤣🤣🤣

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 2 роки тому

    இந்த அம்மா நான் தான் பராசக்தி என்னை வணங்குங்கள் என்று சொன்னால் பலர் கேளி செய்கின்றனர்.இதையே தான் 50 வருடத்திற்கு முன் மேல்வருவத்தூரில் ஒருவர் நான் தான் அம்மா என்ற உடன் அவரை நம்பினார்கள். இன்றோ அவர் பலகோடி அதிபதி மக்கள் கூட்டமும் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது.என்ன வித்தியாசம் என்றால் இன்று சமூக வலைத்தளம் உள்ளது.அன்று இல்லை அவ்வளவு தான்.

  • @sadheesj3488
    @sadheesj3488 2 роки тому +47

    அன்னபூரணி ஆதிபராசக்தியின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள பக்தாள்ஸ் வரிசையாக வரவும்😆😆😆😆உங்களுக்கு வெட்கமா இல்லை 😆😆😆😆

    • @mraviRaoji
      @mraviRaoji 2 роки тому +1

      Enda.pavadai.naye.poye.sarchila.parda.etthanai.pavada.aduthunnu.naye

    • @mraviRaoji
      @mraviRaoji 2 роки тому +1

      O.un.peru.Banni ya.?.sari

    • @TodaythMarch
      @TodaythMarch 2 роки тому

      அன்புள்ள சொந்தங்களே, அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவில்லை. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.
      வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அந்த ஒரே இறைவனே. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை.ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல
      அந்த ஒரே இறைவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் தான் படைக்க நாடிய எதையும் 'ஆகுக' என்று தான் கட்டளை இடுகின்றான். உடனே அது ஆகி விடுகின்றது.அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான்.
      மனிதன் என்பவன் பலகீனமானவன். ஆண் ,பெண், பிறப்பு, இறப்பு, உணவு உண்பது, தூங்குவது, ஓய்வெடுப்பது , திருமணம் செய்வது, வாரிசுகளை ஏற்படுத்தி கொள்வது, நோய்வாய் படுவது, வயோதிகம் அடைவது : இவை எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு பொருந்தாத தன்மைகளாகும். இவை அனைத்தும் ஏக இறைவனுடைய படைப்பினங்களின் தன்மைகளாகும். (ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக அல்லது இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது.)
      மிகவும் உயர்ந்தவன், தூய்மையானவான் அந்த ஒரே இறைவன்; இணைவைப்பாளர்கள் மற்றும் சத்தியத்தை மறுப்பவர்கள் கூறுவதை விட்டும், அவர்கள் இணை வைப்பதை விட்டும்.
      ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல.
      எந்த இறைவன் ஆபிரஹாம் (pbuh), நூஹ் (pbuh), மூஸா(pbuh), இயேசு(pbuh) ஆகியோருக்கு வஹீ அறிவித்தானோ, அவனே இறுதி தூதர் முஹம்மத்(pbuh) அவர்களுக்கும் வஹீ அறிவித்தான். அந்த ஒரே இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை.
      இயேசு (pbuh) அவர்கள் முதல் மனிதர் ஆதம் (pbuh) போன்று தந்தை இன்றி படைக்க பட்டவர்கள். இயேசு (pbuh) அவர்கள் கண்ணிய மிக்க தூதர்களில் ஒருவராவார். நிச்சயமாக ஏக இறைவனின் அனுமதியுடன், இயேசு(pbuh) அவர்கள் ஏராளமான அற்புதங்களை மக்களுக்கு கொண்டு வந்தார்கள்.
      இயேசு (pbuh) அவர்களின் எதிரிகள் அவரை கொல்லவுமில்லை. சிலுவையில் ஏற்றவுமில்லை. ஏக இறைவன் நிச்சயமாக அவரை காப்பாற்றினான். இயேசு (pbuh) அவர்கள் இன்னும் உயிருடன் வானுலகில் இருக்கிறார்கள். நிச்சயமாக இறுதி நாளைக்கு முன் அவர்கள் பூமிக்கு திரும்பி வருவார்கள்.
      இயேசுவின் (pbuh) தாயாரான மர்யம் (pbuh) அவர்கள் குர்ஆனில் பெயரிடப்பட்ட ஒரே பெண்மணியாக இஸ்லாத்தில் தனித்துவமாக பெண்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். குர்ஆன் மர்யம் (pbuh) அவர்களை எழுபது தடவைகளைக் குறிக்கிறது. உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரிலும் மர்யம் (pbuh) அவர்கள் மேன்மையும் சிறப்பும் வாய்ந்தவர்கள்.
      முஸ்லிம்கள் 'Peace be upon him' என்று நபிமார்களையும் பெண்களில் மர்யம் (Peace be upon her) அவர்களை மட்டுமே குறிப்பிடுவார்கள்.
      ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். அவனிடம் பாவ மன்னிப்பை கோரி மீளுங்கள். அவன் அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையவன்.

  • @nobita388
    @nobita388 2 роки тому +20

    பாலி நீ தலைப்புல கலாய்கிறத பாத்தா நீயும் அந்த பொம்பளசாமியார் கிட்ட பல்பு வாங்கி இருப்பபோல 😅😅😂.

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf 2 роки тому +49

    என்னடா இன்னும் நம்ம பாலிமர் ல வல்லயேன்னு நினைச்சேன் வந்திருச்சசு.... சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி இல்லை என்றால் இது இன்னும் வெளியில் தெரிய நாளாயிருக்கும்....

  • @vaalupasangamom
    @vaalupasangamom 2 роки тому

    ஐயோ சாமி எப்படி தான் இதையெல்லாம் நம்பி ஏமாறாங்களோ🙄😤🤷🤦🤦🤦

  • @princesolomon1728
    @princesolomon1728 Рік тому +1

    Ennada nadakuthu inga

  • @sree6404
    @sree6404 2 роки тому +10

    01:04 😂
    ஒளி பிழம்பே
    என்னென்ன சொல்றன் பாருங்க 😂😂😂😂

  • @NishaNisha-pk3zs
    @NishaNisha-pk3zs 2 роки тому +12

    இவ கிட்ட போனா அடுத்தவன் புருஷன் எப்படி கரெக்ட் பண்றது என்று சொல்லித் தரவா அருளும் தருவா🤣🤣🤣

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 роки тому +42

    பாலி நேற்றே இந்த செய்தி நீ போடுவேனு எதிர்பார்த்தோம் பாலி உன் சேனலில் தான் பங்கம் செய்ய முடியும் இது நியூஸ்க்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @harann5910
    @harann5910 2 роки тому +1

    அம்மன் movement ல யே இருக்காங்க...😄

  • @rkbeastvibes20
    @rkbeastvibes20 2 роки тому +1

    Wow Polimer music ultimate yaa 😂😂😂😂

  • @shanmugam7963
    @shanmugam7963 2 роки тому +16

    இனி அன்னப்பூரணி நித்தியின் கைலாசா நாட்டிற்கு சென்று நித்தியின் சீடராக அருள் புரிவார்😂

  • @dineshkumar-of1tq
    @dineshkumar-of1tq 2 роки тому +12

    விவேக் சார் ஜீனியர் ஆத்தா தான் ஞாபகம் வந்தது 😂

  • @sriram3683
    @sriram3683 2 роки тому +55

    மக்கள் தான் இது மாதிரி ஆள் சொல்ரதையும், அரசியல் வாதி சொல்றதையும் நம்பிராங்களே

  • @nakshathrasakthi3131
    @nakshathrasakthi3131 2 роки тому

    Intha yearoda best comedy
    Super.
    Kanjikudikalam ,maanathavidalama
    Intha vaarthayila avlo artham irukku.
    Moothevikku ithutherila

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 2 роки тому

    Yaradu solvathellam unmai inda video link kadacha upload panunga pa ..

  • @dineshg1250
    @dineshg1250 2 роки тому +44

    Ranjith Anna voice kuduthu iruntha super a irukkum

  • @vigneshwaran4712
    @vigneshwaran4712 2 роки тому +78

    Polimer always Asm 👍👍👍
    Background music 💥💥💥

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul 2 роки тому +15

    இது போன்ற செய்தி என்றால்..பாலிக்கு "ஜாலி" தான்...

  • @ammaamma7274
    @ammaamma7274 2 роки тому

    பாவம் அம்மனுக்கு கைய வலிக்கபோகுது .நாடகம் நல்லா இருக்கு .இது என்ன புது ஸ்டெப்பா

  • @hajaazad3559
    @hajaazad3559 2 роки тому +2

    அல்டாப் அண்ணபுரணி😊 வேல்ராஜ் 👍👍

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 роки тому

      Altop Ajith puildop altop maathiri

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +14

    பாலி வேலு உனக்காக காத்திருந்தேன்😂😂😂 வந்த வேளை முடிந்தது சென்று வாருங்கள் பாலி😂😂😂😂 வேலு😀😀😀

  • @mani3086
    @mani3086 2 роки тому +5

    நானும் வெள்ளைய தான் இருக்கேன்🤔அப்போ நம்மளும் சாமியார் ஆக வேண்டியது தான்🤦

  • @kathirkathirkutty8733
    @kathirkathirkutty8733 2 роки тому +32

    Enakku music thaan sirippu varuthu 😅😅😅

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 2 роки тому +1

    லக்ஷ்மி மேடம் இந்த கொடுமையை பாத்தீங்களா.

  • @sureshkumarr2412
    @sureshkumarr2412 2 роки тому +1

    எப்படி இருந்தவங்க எப்படி ஆகிட்டாங்க